ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில்,  ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத…

ஆப்கானில் இஸ்லாமிய அரசு அச்சுறுத்தல்: புதிய அதிபர் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அஷ்ரஃப் கானி, வெளிநாட்டு ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையில்லை என்று கூறி, இஸ்லாமிய அரசு ஜிகாதி குழுவின் அச்சுறுத்தல் தம் நாட்டுக்கும் பரவுவதாக எச்சரித்துள்ளார். பதவியேற்பில் அஷ்ரஃப் கானிஅதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி எட்டு நாட்கள் கழித்து தனது பதவியேற்றுள்ள கானி, தாலிபான்களும் பிற…

குண்டுமழை பொழியும் அமெரிக்கா: சீர்குலையும் ஐ.எஸ்.ஐ.எஸ்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தன.…

ஐ.எஸ். மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

இராக்கில் தாக்குதல் நடத்துவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்பு, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பினர். இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இலக்குகள் மீது பிரிட்டன் படைகள் தாக்குதல் நிகழ்த்த அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து, பிரிட்டன் விமானப்…

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் அணி…

வாஷிங்டன், செப்.28- உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஒன்றை பிரகடனம்…

100 பேர் படுகொலை, 12 பேர் தலை துண்டிப்பு: தலீபான்களின்…

ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 112 பேரை கொடூரமாக தலீபான்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் விலகத் தொடங்கியதைத்து தலீபான்களின் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரே வாரத்தில் 100 பேரை கொன்ற தலீபான் தீவிரவாதிகள்,…

அணு ஆயுத அச்சத்தை விடுத்து ஐ.எஸ்.ஸை கவனியுங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான்…

தங்கள் நாடு அணு ஆயுதம் தயாரிக்குமோ என்ற தேவையற்ற அச்சத்தை கைவிட்டு, உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீது கவனம் செலுத்துமாறு அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி அறிவுரை வழங்கியுள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், தனியார் அமைப்பு…

பெண் வழக்கறிஞரை துடித்துடிக்க கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

இஸ்லாமிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக ஈராக்கை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். ஈராக்கை சேர்ந்த சமிர் சலி அல்-நுடாமி (Sameera Salih Ali al-Nuaimy) என்ற பெண் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்…

அல்ஜீரியாவில் பிரான்ஸ் சுற்றுலா பயணி தலையை துண்டித்து கொலை

பாரீஸ்:அல்ஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணியை அல்ஜீரிய தீவிரவாத குழுக்கள் கடத்தி, தலையை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த குழுவினர் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. உள்நாட்டு பிரச்னையில் சிக்கி தவித்து வரும் சிரியாவில் பிரான்ஸ் உட்பட மேற்கத்திய நாடுகள்…

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிக்க வேண்டும்: ஒபாமா சூளுரை

வாஷிங்டன்: ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். வேரோடு அழிப்போம் : ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார். அவர் பேசியதாவது, ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,மற்றும் அல்குவைதா போன்ற பயங்கரவாதிகளின் கொடூர…

சிரியாவில் குண்டுமழை பொழிந்த அமெரிக்கா: 120 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

அமெரிக்க விமானப்படையினர் சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் நேற்று அமெரிக்க விமானப்படையினர் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டதில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியா போர் குறித்த தகவல்களை கவனித்து…

சித்திரவதைக் கருவிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா’

சித்திரவதைக் கருவிகள் உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130 கம்பனிகள், பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் முட்கள் கொண்ட உலோகத் தடிகள், பெருவிரல்களைப் பூட்டும் விலங்குகள், கழுத்தையும் கைகளையும் சேர்த்துக்கட்டும் கருவிகள் போன்ற…

அமெரிக்க ஆதரவு நாடுகள் தரைப்படை தாக்குதலுக்கு ஈராக் பிரதமர் எதிர்ப்பு

பாக்தாத், செப். 23- ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அதற்கு இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் தொடர் தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கானோர் பலியாக ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது. பலவீனமான உள்ளூர் அரசாங்கத்தினால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத…

சிரியாவில் ‘இஸ்லாமிய அரசு’க்கு அமெரிக்கா குண்டுவீச்சு

அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ எஸ்) ஆயுததாரிகளுக்கு எதிராக 14 இடங்களில் விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. பல்வேறு இலக்குகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன   சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இஸ்லாமிய…

சீனாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் : இருவர் பலி; பலர்…

சீனாவின் மேற்கு பகுதியான ஸின்ஷியாங் மாகாணத்தில் லூண்டாய் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை…

யேமன் பிரதமர் ராஜிநாமா

யேமன் நாட்டில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசுத் தலைமையகத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் முகமது பசிண்டாவா ராஜிநாமா செய்தார். அரபு நாடான யேமனில் ராணுவத்தினருக்கு எதிராக ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். தலைநகர் சனாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து குண்டுவீச்சும், துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்று வந்தது. கடந்த…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் பிடியில் ரசாயன ஆயுதங்கள்: திடுக் தகவல்

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் துலுயியா (Tuluya) நகரம் கடந்த 2 மாதங்களாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நகரத்தை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த மோதலின் போது…

ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண்

ஸ்காட்லாந்தை பலப்படுத்த வேண்டும் என்கிறார் கோர்டன் பிரவுண் பலமான, ஐக்கிய ஸ்காட்லாந்தை மேம்படுத்த முரண் நிலையில் இருந்து இணக்க நிலைக்கு அரசியல் கட்சிகள் யாவும் நகர வேண்டும் என்று கோரும் ஒரு கவர்ச்சிகரமான உரையை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் நிகழ்த்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்…

கிழக்கு யுக்ரெய்ன் போர்நிறுத்த உடன்படிக்கை

பலவீனமான நிலையில் தற்போது இருக்கும் கிழக்கு யுக்ரெய்ன் போர் நிறுத்ததை மீள அமல்படுத்துவதற்கான 9 அம்சத் திட்டம் ஒன்றை யுக்ரெய்னிய அரசாங்க சமரசப் பேச்சுவார்த்தையாளர்களும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன், 30 கிலோ மீட்டருக்கு எதிர்தரப்புப் படைகள் இடையே ஒரு இராணுவ…

ஐஎஸ் இலக்கு மீது ஃப்ரான்ஸ் விமானத் தாக்குதல்

ரஃபேல் விமானங்களின் மூலம் ஐஎஸ் இலக்கு மீது முதல் தாக்குதலை நடத்தியுள்ளது ஃப்ரான்ஸ். ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஃப்ரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது…

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் இராஜினாமா

  அலெக்ஷ் சால்மண்ட் ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அலெக்ஷ் சால்மண்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கை தோல்வியடைந்தது. 'ஒரு தலைவராக எனது காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான பிரசாரம்…

இஸ்லாமிய அரசிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதியின் காணொளி வெளியானது

கொல்லப்பட்ட ஜேம்ஸ் ஃபாலி, ஸ்டீபன் சாட்லாஃப், டேவிட் ஹெய்ன்ஸ் (ஆவணப்படம்) இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் பிணைக்கைதி ஒருவர் தோன்றும் காணொளி வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்து கொல்லப்படுவார் என்று முன்பு இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பால் எச்சரிக்கப்பட்ட அலன் ஹென்னிங் இதில் இல்லை.…

ஸ்காட்லாந்து: ஆரம்ப முடிவுகளில் ‘பிரியவேண்டாம் அணி’ முன்னிலை

ஸ்காட்லாந்து கருத்தறியும் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது . ஸ்காட்லாந்து சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இது வரை முடிவுகள் வெளிவந்த நான்கு உள்ளூராட்சிப் பிரதேசங்களிலும், பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டாம் என்ற அணி வென்றிருக்கிறது. ஸ்காட்லாந்தில் இருக்கும் 32 உள்ளூராட்சிப் பிரதேசங்களில் ( கவுண்ட்டிகள்)…