மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கிம் ஜோங் உன் எங்கே? நீடிக்கும் குழப்பம்….திணறும் மக்கள்
கடந்த ஒரு மாத காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், அந்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் பரபரப்பும், வதந்தி தகவல்களும் பரவி வருகிறது. வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், கடைசியாக செப்டம்பர் மாதம் 3ம்…
ஐ.எஸ் தீவரவாத அமைப்பை எதிர்த்து களமிறங்கிய குர்து இன மக்கள்
ஜேர்மனி நாட்டில் ஐ.எஸ் தீவரவாத அமைப்பை எதிர்த்து 20,000க்கும் மேற்பட்ட மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனியின் ஹெம்பெர்க் மற்றும் செல்லி நகரில் கடந்த வாரம் இஸ்லாமியர்கள் மற்றும் குர்து இன மக்கள் இடையே நடந்த மோதலில் 20 நபர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் சிரியா மற்றும் இராக் நாட்டில் நடந்துவரும்…
அமைதிக்கான நோபல்: கைலாஷ், மலாலாவுக்கு உலக அரங்கில் குவியும் பாராட்டு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்தும் பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. 2014ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை, குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு வழங்குவதாக நோபல்…
ஆறு பெண்களை கொடூரமாக கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்குள்ள யாஸிடி இன மக்களை மதம் மாற சொல்லி வற்புறுத்தி வருகின்றனர், மீறினால் மரண தண்டனை தான். இந்நிலையில் ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூலின்…
37 நாட்களாய் மாயமான ஜனாதிபதி: பீதியில் உறைந்த மக்கள்
வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், கடந்த 37 நாட்களாய் யார் கண்ணிலும் படவில்லை என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியாவின் அமைச்சர் கிம் ஜோங் உன் (Kim Jong un Age-31) உடல்நிலை சரியில்லை என அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் காண்பிக்கபட்டது.…
மனித வெடிகுண்டுகளாய் மாற ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் புதிய யுக்தி
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எபோலா வைரஸை தங்களுக்குள் ஏற்று, மேற்கத்திய நாடுகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் அமெரிக்காவுக்கு சென்ற இடத்தில் எபோலா காய்ச்சலுக்கு லைபீரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்…
குர்திஷ் போராளிகளை கொன்று குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: 500 பேர் பலி
சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக 500 குர்திஷ் போராளிகளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். குர்து இன மக்கள் அதிகம் வசித்து வரும் சிரியா-துருக்கி எல்லையில் கோபனி (Kobani) நகரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 16ம் திகதி முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை தொடங்கியுள்ளனர். இந்த…
காணாமல் போன வியட்னாம் கப்பல் நாடு திரும்புகிறது
சன்ரைஸ் 689 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காணமல்போன வியட்முக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து ஒரு பகுதி எண்ணெயைத் திருடிக்கொண்டு, கப்பலையும் ஊழியர்களையும் அவர்கள் விடுதலை செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்னாமின் குவாங் ட்ரி துறைமுகத்தை…
யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 10 போலீஸார் பலி
யேமன் நாட்டில் அல்-காய்தா பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 10 போலீஸார் கொல்லப்ப்பட்டனர். அந்நாட்டின் பைடா நகரிலுள்ள காவல்துறை, ராணுவ மையங்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பயங்கரவாதி ஒருவர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா அமைப்பே…
சிரியா: கொபானே நகரில் தொடர்கிறது கடும் சண்டை
கொபானே நகரைக் கைப்பற்ற முயலும் ஐ.எஸ். அமைப்பினர் மீது அமெரிக்கக் கூட்டுப்படையினர் புதன்கிழமை நிகழ்த்திய விமானத் தாக்குதலை, துருக்கி பகுதியிலிருந்து பார்வையிடும் குர்து இன மக்கள். குர்துக்கள் அதிகம் வசிக்கும் சிரியாவின் எல்லைப்புற நகரமான கொபானேவைக் கைப்பற்ற முயலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், குர்துப் படையினருக்கும் இடையே…
மாசு குறைந்த எல்.ஈ.டி. விளக்கு கண்டுபிடிப்பு: 3 ஜப்பானியர்களுக்கு இயற்பியலுக்கான…
உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா (தற்போது அமெரிக்காவில் வசித்து…
நடுக்கடலில் வீசப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல்: என்ன காரணம்? பரபரப்பான…
அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்ற பின் அவனை கடலில் வீசியதற்கான காரணம் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு செம்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் (Newyork) மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது பின்லேடன் தலைமையில்…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மூவர் தலைகள் துண்டிப்பு
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி, எகிப்தின் சினாய் மாகாணத்தில் இயங்கி வரும் அன்ஸார் அல்-மக்தஸ் (ஏ.பி.எம்.) என்ற பயங்கரவாத அமைப்பு 3 பேர் தலைகளைத் துண்டித்துக் கொலை செய்தது. மேலும், எகிப்து ராணுவத்துக்காப் பணியாற்றியதாகக் கூறி மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அந்தப் படுகொலைக் காட்சிகளின் விடியோவை ஞாயிற்றுக்கிழமை…
சிரியாவில் ஐ.எஸ். தாக்குதல் முறியடிப்பு
சிரியாவில் முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்று ஒன்றைக் கைப்பற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை குர்துப் படையினர் திங்கள்கிழமை முறியடித்தனர். இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது: ஐ.எஸ். பாணியைப் பின்பற்றி கோபானே நகருக்கு அருகிலிருந்த ஐ.எஸ். நிலை ஒன்றின்…
பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள்
பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் அல் ஷபாப் தீவிரவாதக் குழுவின் பலமிக்க கடைசி கடற்கரையோரப் பிரதேசத்தை தாம் கைப்பற்றிவிட்டதாக சோமாலிய அரசாங்கம் கூறியுள்ளது. பரவே என்னும் துறைமுக நகரை ஆப்பிரிக்க ஒன்றிய படைகளின் உதவியுடன் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார். தலைநகர் மொகதிசுவில் இருந்து…
அமெரிக்க இராணுவ வீரரின் தலையை துண்டிப்போம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பிணைக்கைதியாக இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை அடுத்து கொல்லபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக சர்வதேச நாடுகள் நடத்தும் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தலை துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய பிணைக்கைதி ஆலன்…
கிழக்கு உக்ரைனில் விமான நிலையத்தை கைப்பற்ற தீவிர மோதல்
கிழக்கு உக்ரைனில் வாழும் ரஷ்ய ஆதரவாளர்கள் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் கிழக்கு உக்ரைனில் பெரும் பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் ஐந்தாம் திகதி இரு தரப்பினர் இடையே போர்…
மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மாத்திரை
மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற…
தென் சீனக்கடல் விவகாரம்: சொந்தம் கொண்டாடும் சீனா
சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான தென் சீனக் கடலிலுள்ள பல சிறிய தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. பல வளங்களையும் கொண்டுள்ள இந்தத் தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த தீவுப் பகுதிகளில் ஆண்டுதோறும் 5 டிரில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெறுகிறது.…
மற்றுமொரு பிரித்தானியரின் தலை துண்டிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் வெறிச்செயல்
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நாடுகளின் பிரஜைகளின் தலையை…
சமாதான புறாவில் தீவிரவாதம்: தலை தூக்கும் வெறிச்செயல்
சீன நாட்டில் பறக்கவிடப்படும் புறாக்களில் வெடிகுண்டு மற்றும் மர்ம பொருட்களை கட்டிவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சீனாவில் கடந்த 1ம் திகதி 65வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அன்று சமாதானத்தை குறிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க டியானமென் சதுக்கத்தில் 10 ஆயிரம் புறாக்கள்…
சுறா தாக்குதலை அடுத்து இரு வெண்சுறாக்கள் கொலை குறித்து கண்டனம்
'சுறாக்களைக் கொல்வது சுறா தாக்குதல் சம்பவங்களைக் குறைக்காது' ஆஸ்திரேலியாவில் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை சுறா ஒன்று தாக்கிய சம்பவத்தை அடுத்து இரண்டு பெரும் வெண் சுறாக்களை அதிகாரிகள் கொன்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பான,…
ஐஎஸ்ஐஎஸ் மீது குண்டுமழை பொழிந்த பிரிட்டன்! புகைப்படங்கள் வெளியானது
உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது முதன்முறையாக பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவரும் வேளையில், முதன் முறையாக பிரிட்டன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, தீவிரவாதிகளின் இலக்குகளை நோக்கி நேற்று…


