உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றம் 15% அதிகரிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்'லின் ஆண்டறிக்கையை அந்த அமைப்பின் இயக்குநர் ஆட்ரே…

கிரீமியாவை ரஷியாவுடன் இணைத்தது சட்ட விரோதம்: ஐ.நா. பொது சபை…

பொதுவாக்கெடுப்பு நடத்தி கிரீமியாவை ரஷியாவுடன் இணைத்தது சட்டவிரோதம் என்று ஐ.நா. பொது சபையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா.பொது சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் 100 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள்…

சிரியா புரட்சிப் படையில் சென்னை மாணவர்கள்? அதிர்ச்சி தகவல்

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் புலனாய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், சிங்கப்பூர் புலனாய்வு நிறுவனத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஹஜா பக்ரூதின் உஸ்மான் அலி என்பவர் துருக்கி நாட்டின் வழியே சிரியாவுக்கு சென்றுள்ளது…

ரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது: ஒபாமா

ரஷ்யா பலத்திற்கு மாறாக பலவீனமான திசையில் பயணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். யுக்ரேன் விடயத்திலும் ரஷ்யா சர்வதேச நாடுகளுக்கு முரணான வகையில் செயற்படுவதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் பட்சத்தில் மேலும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. க்ரைமியா…

கிரிமீயாவில் இருந்து உக்ரைன் படைகள் வாபஸ்

ரஷ்யாவுடன் கிரிமீயா மாகாணம் இணைந்துள்ளதால் அங்கிருந்த தங்கள் நாட்டு வீரர்களை உக்ரைன் வாபஸ் பெற்றுள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனிநாடான உக்ரைன் பெருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இப்பிரச்சனையினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய போதிலும் இதற்கு உடன்படாமல்,…

அகதிகள் படகு கவிழ்ந்தது! 107 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர். ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு பெரிய படகில் ஆலபர்ட் ஏரியில் வந்து கொண்டு இருந்தனர், அப்போது எதிர்பாரதவிதமாக படகு மூழ்கியதில்…

உக்ரைன் எல்லையில் ரஷியப் படைகள் குவிப்பு: நேட்டோ

உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வருவதாக "நேட்டோ' படையின் முக்கிய தளபதி பிலிப் ப்ரீட்லவ் தெரிவித்துள்ளார். மேலும், ரஷிய ஆதரவாளர்கள் அங்கு ஊடுருவலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க சிந்தனையாளர்களும், ஐரோப்பிய நிதியமைப்பும் இணைந்து உக்ரைன் பிரச்னை குறித்து பிரஸ்ஸல்ஸில் நடத்திய கருத்தரங்கில் பிலிப் ப்ரீட்லவ் பேசுகையில்,…

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் 529 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனைகளை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் மொர்ஸிக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம் செய்தவர்களை பாதுகாப்பு படையினர் வன்முறையாக கலைத்ததை அடுத்து, பொலிஸ்காரர் ஒருவரைக் கொலைசெய்தது, பொலிசாரைத் தாக்கியது போன்ற…

இயந்திர மனிதன் எழுதிய செய்தி பத்திரிகையில் வெளியீடு

வாஷிங்டன்: இயந்திர மனிதன், "ரோபோ' எழுதிய செய்தி, அமெரிக்காவின், "தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளரும், புரோகிராமருமான, கென் ஷ்வெங்கே, இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ, பூகம்பம் குறித்த செய்திகளை எழுதுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தானியங்கி முறையில், செய்தியை தயாரித்து விடும். "தி லாஸ்…

ஏவுகணைச் சோதனையில் ஈடுபடுகிறது வடகொரியா

வட கொரியா, குறைவான தூரம் சென்று தாக்கக் கூடிய 16 ஏவுகணைகளை கடலில் ஏவி ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் வரை நடைபெற உள்ள தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

நைஜீரியாவில் குழந்தைத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பெருகிவரும் குழந்தைத் தொழிற்சாலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டுக் காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கிருக்கும் பெண்களை விடுவித்து வருகின்றனர். இதன்மூலம் மனிதக் கடத்தல், சட்டவிரோத மகப்பேறு மருத்துவமனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தை விற்பனையில் கிடைக்கும் ஒரு பங்கு பணத்துக்கு ஆசைப்பட்டு 20க்கும் குறைவான வயதுடைய பல…

ரஷ்யா மீது ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம்: யுக்ரேன் எச்சரிக்கை

யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது, யுக்ரைன் எல்லையை கடந்து கிழக்கு பகுதியை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்தால், ராணுவ…

“உலகிலேயே குற்றங்கள் நிறைந்த நகரம் பாக்தாத்”

அரபு நாடுகளுக்கு முன்மாதிரி நகரம் என்ற பாராட்டைப் பெற்றிருந்த பாக்தாத் நகரம், குற்றங்கள் அதிகம் நிகழும் மோசமான நகரமாக மாறிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது. உலகின் 239 நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியதாகக் கூறும் மெர்சர் கன்சல்டிங் என்ற நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து…

கிழக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: ரஷியா

உக்ரைனின் கிழக்குப் பகுதி மீது எவ்வித ராணுவ நடவடிக்கையையும் ரஷியா மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகலிடம் உறுதியளித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க மற்றும் ரஷிய…

தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் பாடமாகும் இந்திய மொழிகள்

ஜோகனஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இந்திய மொழிகள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு வாழும் சுமார் 1.4 மில்லியன் இந்திய வம்சாவளியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஆப்பிரிக்க அரசு இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 5 இந்திய…

தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ரத்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத இயக்கத்தினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்துகொள்ள பாகிஸ்தான் அரசு முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை எந்தவித முடிவும் இல்லாமல் மறுமுறை தொடங்கியது. அப்போது,…

சீனாவில் இரண்டு மில்லியனுக்கு விற்கப்பட்ட நாய்

பீஜிங், மார்ச். 20- திபெத்தைச் சேர்ந்த மஸ்டிப் இன நாய்க்குட்டி ஒன்று சமீபத்தில் சீனாவில் 2 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. உலகளவில் ஒரு நாய்க்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான விலை இதுவென்று கூறப்படுகின்றது. 80 செ.மீ உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்தக் குட்டியை ரியல் எஸ்டேட்…

யுக்ரெய்னிய தளத்தினுள் ரஷ்ய ஆதரவாளர்கள் நுழைந்தனர்

க்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது. ரஷ்ய…

ஜி8 நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கம்! புதின் கண்டனம்

சக்தி வாய்ந்த ஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமின் புதிர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா தான் காரணமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியான லாரெண்ட் பாபியஸ், அந்நாட்டை ஜி8…

மரணத்தை தழுவும் இளம் மொட்டுகள்! சீனாவின் அதிரடி முடிவு

சீனாவில் பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொட்டில் குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் தீர்க்க முடியாத நோயின் தாக்கத்துடன் பிறக்கும் குழந்தைகளை சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் பல பெற்றோர் வீசி விடுவதால் குழந்தைகள் மரணத்தை சந்திக்கின்றன. இந்த அவல நிலையை விலக்கவே…

மலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு!- மலாக்கா ஜலசந்தியில்…

239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து…

உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டோம்: கிரிமீயா பிரகடனம்

உக்ரைனில் இருந்து கிரீமியா சுதந்திரம் பெற்று விட்டதாகவும், இனி ரஷியாவுடன் இணைந்துவிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது. கிரிமீயாவில் உள்ள உக்ரைன் அரசின் அனைத்துச் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படும் என்று அறிவித்துள்ள நாடாளுமன்றம், தனிக்குடியரசாகியுள்ள கிரிமீயாவை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும்படி ஐ.நா. மற்றும் உலகின் அனைத்து நாடுகளுக்கும்…

கிரிமியா விவகாரம்: ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா…

முன்னர் ஐக்கிய சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே வேளையில் இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா…