அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
65 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது டொயோட்டா
ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள டொயோட்டா கார்கள் கார் தயாரிப்பு வரலாற்றில் இந்த அளவுக்கு ஒரு நிறுவனமும் தனது தயாரிப்புகளை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, தனது யாரிஸ், அர்பன் க்ரூய்ஸர், RAV 4 மற்றும் ஹைலுக்ஸ் ரக வாகனங்களையே…
திருமணத்தில் சிரிக்க கூடாது, சாவு வீட்டில் அழக்கூடாது: தீவிரவாதிகளின் ஆதிக்கம்
சீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் நகர் ஒன்றில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு பல விதிமுறைகளை அங்குள்ள திவிரவாதிகள் முன்வைத்துள்ளனர். சீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லையின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உகியார் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு உள்ள தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலும் அப்பகுதியில் இஸ்லாமியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை…
போதையில் மிதக்கும் இளைஞர்கள்: ஆய்வில் தகவல்
ஜேர்மனியில் ஏராளமான இளைஞர்கள் குடிப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. ஜேர்மனியின் அரசாங்க மருத்துவ ஆணையம் அந்நாட்டிலுள்ள குடிக்காரர்களின் எண்ணிக்கையை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் கடந்த 2013ம் ஆண்டில் 26,000 இளைஞர்கள் மதுப்பழக்கதினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2012ம்…
ரஷியாவுடன் இணைய உக்ரைன் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம்?
உக்ரைனில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு ஆதரவானவர்கள் என கூறப்படும் சில நீதிபதிகளை நீக்கக்கோரி, அந்நாட்டு உச்சநீதிமன்றம் முன்பு திங்கள்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபடும் வலதுசாரி குழுக்களைக் கடந்து செல்லும் நீதிமன்றப் பணியாளர்கள். ரஷியாவுடன் இணைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக…
ருவாண்டா இனப்படுகொலை – ஓர் சரித்திரப் பார்வை
1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார்; கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார். பின்னணி ருவாண்டாவின் அப்போதைய ஜனத்தொகையில் 85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த துத்ஸி…
ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலில் தீவிரவாதிகள் 89 பேர் சுட்டுக்கொலை
காபூல், ஏப். 7– ஆப்கானிஸ்தானில் நேற்று முதன் முறையாக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் தேர்தல் நடந்தது. அதை சீர்குலைக்க தலிபான் தீவிரவாதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தேர்தலுக்கு முன்பே தலைமை தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினர். பொதுமக்கள் ஓட்டு போடக்கூடாது…
வடகொரியாவைத் தாக்க தயாராகும் அமெரிக்க கப்பல்கள்
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்த்தது. இதனால் ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை…
பாகிஸ்தானில் கிறிஸ்துவ தம்பதிக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் முகமது நபி அவர்களை தூற்றும் வகையில் குறுந்தகவல் அனுப்பியதாக குற்றம் சுமத்தி கிறிஸ்துவ தம்பதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷாக்குஃப்தா கவுசர் மற்றும் அவரது கணவர் ஷஃப்குவாத் எமானுவல் ஆகிய இருவர் பஞ்சாபில் இருக்கும் முஸ்லிம் முக்கியஸ்தர்களுக்கு இந்த தகவலை அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டது. திடமான…
ஆப்கானில் பெருமளவில் மக்கள் வாக்களித்தனர்
ஆப்கானிஸ்தானில் ஹமீத் கர்சாய் போட்டியில் இல்லாமல் முதல் முறையாய் நடந்த ஓர் அதிபர் தேர்தலில் பெருமளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய நபர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் அதிபராக வரக்கூடிய முதல் தேர்தல் இதுவாகும். கடுமையான பாதுகாப்பு மற்றும் கனத்த மழை ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அங்கு…
பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: தலிபான்களின் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு அயல்நாடுகளிலிருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிரூபர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் கிழக்கு மாகாணமான கோஸ்ட்-டில், பொலிஸ் தலைமையகத்தில் 2 பெண் பத்திரிகையாளர்கள்…
கொலம்பியாவில் பெண்கள் மீது தொடரும் அசிட் தாக்குதல்கள்
கொலம்பியாவில் பெண்களின் மீது நடத்தப்படும் அசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக அதிபர் ஹுவான் மனுவெல் சந்தோஸ் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்களை நடத்துவோர் தொடர்பான தகவல்களை அளிப்போருக்கு சுமார் 40 ஆயிரம் டாலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார். தலைநகர் பொகோட்டாவில், 33…
ரஷியாவுடனான விண்வெளி ஒப்பந்தங்களை ரத்து செய்தது நாசா
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, அந்நாட்டுடனான விண்வெளி சார்ந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளில் ரஷிய விண்வெளி ஆய்வு நிலையத்துடனான கூட்டு நடவடிக்கை தொடரும் என்றும் நாசா புதன்கிழமை…
பணிப் பெண்ணைக் காப்பாற்ற குருதிப் பணம் கொடுக்கும் இந்தோனேசியா
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் பணத்தை குருதிப் பணமாக (இழப்பீடாக) வழங்குவதற்கு இந்தோனேசியா இணங்கியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது எஜமானியை கொன்றதாக-குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஸட்டினாவுக்கு அடுத்த சில நாட்களில் கழுத்து வெட்டி மரண…
முஷரப்பை குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பை குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் முஷரப் தமது பண்ணை இல்லத்திற்கு காரில் சென்ற போது வெடிகுண்டு வெடித்தது. ராணுவப்படை கார்டியாலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து முஷரப்பின் பண்ணை இல்லம் நோக்கி கார் சென்றபோது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த…
உக்ரேன் மீதான போருக்கு தயாராகும் ரஷ்யா!
உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான தங்களது விருப்பத்தினை ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்த கிரிமியாவை உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. கடந்த மாதம் 21ஆம் தேதியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கையெழுத்தின் மூலம் இந்த இணைப்பினை உறுதி செய்தார். இதனையடுத்து,…
இந்தியா – சீனாக்கிடையே போர்? ஐ.நா.எச்சரிக்கை!
ஆசிய நாடுகளில் வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் போர் மூளும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குடிநீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.…
தோல்வியில் முடிந்த ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை
உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க - ரஷ்யா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். உக்ரைனில்…
புதினின் ஆசை நிறைவேறுமா?
கிரிமீயாவை தொடர்ந்து பின்லாந்து, பெலாரஸ் பகுதிகளை கைப்பற்றி ரஷ்யாவை விரிவுபடுத்த புதின் திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் சமீபத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டதால் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனு கோவிச் தலைமறைவனார். இதனை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா தனது எல்லையில் உள்ள அந்நாட்டின் கிரீமியாவுக்கு ராணுவத்தை அனுப்பி…
பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமடையும்: ஐநா எச்சரிக்கை
புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி,…
உக்ரெய்ன் விவகாரம்: ஜான் கெர்ரியுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
உக்ரெய்ன் விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்கெர்ரி, மற்றும் ரஷ்ய வெளியுறுவத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஆகியோர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த் இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உகெர்யின் பதற்றத்தை தணிக்க ரஷ்யா…
வெனிசூலாவில் போராட்டம்: சாவு 39ஆக அதிகரிப்பு
வெனிசூலாவில் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிக்கேல் ரோட்ரிக்ஸ் கூறியதாவது: சான் கிறிஸ்டோபல் நகரத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் விளம்பரப் பலகை ஒன்றை பயன்படுத்தி சாலையில் தடுப்பை ஏற்படுத்த…
ஆப்கான் தேர்தல் அலுவலகத்தை தாக்கிய தலிபான்கள்
ஆப்கானிய அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் ஆயுதந்தரித்த தீவிரவாதிகள் நுழைந்ததை அடுத்து, வெடிச்சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்டன. பெண்கள் போன்று உடையணிந்த 5 ஆயுததாரிகள், தமது புர்க்காவில்…
பிரிட்டனில் மத ரீதியான ஒருபால் உறவுக்கார திருமண சட்டம் அமலுக்கு…
ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. சட்டம் அமலுக்கு வந்த அடுத்த கணமே, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பல ஒருபால் உறவுக்கார திருமணங்கள் நடந்தேறியிருக்கின்றன. மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் பிரிட்டனின் அரசியல்வாதிகள் சென்ற…