மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
சௌதி: வெளிநாட்டு தொழிலாளர் தடுப்பு மையத்தில் கலவரம்
சௌதி அரேபியாலிருந்து வெளியேற்றப்படக் காத்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் நடந்த கலவரத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்று சௌதி போலிசார் தெரிவித்தனர். இக்கலவரத்தில் ஒன்பது பேர் காயமடைந்திருக்கின்றனர். மெக்காவுக்கு அருகே இருக்கும் அல்-ஷுமைசி என்ற இடத்தில் இருக்கும் இந்த மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அதைக் கட்டுப்படுத்த தாங்கள்…
க்ரைமீயாவில் பிடியை இறுக்குகிறது ரஷ்யா
யுக்ரெய்னின் க்ரைமீயா பிராந்தியத்தில் ரஷ்யா தனது தலையீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ராஜீய ரீதியிலான சர்வதேச அழுத்தங்கள் கூடிவருகின்ற வேளையிலும், அங்கு ரஷ்யா தனது இராணுவப் பிரசன்னத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது. யுக்ரெய்னின் இராணுவ தளங்கள் தொடர்ந்தும் ரஷ்யத் துருப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்துக்கான இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு…
உக்ரைனில் பதற்றம்: ரஷிய படைகளை வாபஸ் பெற புதினிடம் ஒபாமா…
உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தில் இருந்து ரஷியப் படைகளை வாபஸ் பெறும்படி அந்நாட்டின் அதிபர் விளாதிமீர் புதினிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் ரஷிய அதிபர்…
ஜி-8 உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க பிரான்ஸ் நடவடிக்கை
முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பாக ஏற்பட்ட மக்கள் போராட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய தேர்தல்கள் நடத்துவதும் குறித்த ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இந்த…
சீனாவில் மர்ம மனிதர்கள் தாக்குதல்!: 28 பேர் பலி, 113…
சீனாவின் தென்மேற்கில் உள்ள கன்மிங் நகர் ரயில் நிலையத்தில் மர்மக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு மர்மக் கும்பல் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் மீது கத்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. தாக்குதல்…
பாலியல் அடிமைகள் தொடர்பில் ஜப்பான் சர்ச்சை
இரண்டாம் உலக போர் மற்றும் சீனாவுடான போரின் போது அண்டைய நாடுகளை சேர்ந்த பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக ஜப்பான் இராணுவம் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் பல ஆண்டுகாலமாக பதில் எதுவும் கூறாமல் நழுவி வந்த ஜப்பான் இறுதியாக கடந்த 1993 ஆம்…
சீனாவில் 400 குழந்தைகள் மீட்பு; 1000 கடத்தல்காரர்கள் கைது
சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து சுமார் 400 குழந்தைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1000 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்தக் குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில்…
யுக்ரெய்னில் விமான தளத்தை ரஷ்ய படையினர் சுற்றிவளைத்தனர்
யுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார்.…
தெற்கு யுக்ரெய்னில் அரசு கட்டிடங்கள் “ரஷ்ய” ஆயுததாரிகளால் முற்றுகை
யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தின் வெளியே ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் எதுவும் தென்பட்டால் இனி அதனை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக கருதப்போவதாக யுக்ரெய்னின் இடைக்கால அதிபர் எச்சரித்துள்ளார். யுக்ரெய்னின் தென்பிராந்தியத்துடைய தலைநகரமான சிம்ஃபெரோபோலில் சட்டமன்றத்தையும் நிர்வாகக் கட்டிடங்களையும் ஆயுததாரிகள் முற்றுகையிட்ட பின்னர் தற்காலிக அதிபராகியுள்ள ஒலெக்ஸாந்தர் துர்ச்சிநோவ்வின்…
கத்தார்: எரிவாயு சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி
கத்தார் தலைநகர் தோஹாவில் எரிவாயு உருளை ஒன்று வெடித்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர், 30 பேர் காயமடைந்துள்ளதாக கத்தாரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் தோஹாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வெளியே அமைந்துள்ள துருக்கி உணவு விடுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தின் தாக்கத்தில் அக்கட்டிடத்தின் ஒரு…
பாகிஸ்தானில் ஹிந்து கோவிலில் வழிபட உரிமை மறுப்பு: விளக்கம் கேட்கிறது…
பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களான ஹிந்துக்களுக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஹிந்து கோவிலில் வழிபட உரிமை மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்க அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெஷாவரில் கோவில் மற்றும் தேவாலயங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது தொடர்பாக கராச்சியில் உள்ள உச்ச…
பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 30 தீவிரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் ஷாவல் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்புப்படை சார்பில் கூறப்பட்டதாவது: வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதே வேளையில் வடக்கு வஜிரிஸ்தானின் காரியோம் கிராமத்திலும்…
கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை! இந்திய விஞ்ஞானி சாதனை
பேப்பர் சோதனை ஒன்றின்மூலம் கேன்சர் நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் உலகளாவிய கேன்சர் நோயாளிகளின் இறப்பும் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது இந்நோயின் பெரும் தாக்கத்தையே குறிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் பிறந்த…
ஆண்டுக்கு 1 மில்லியன் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடுவதாக அதிர்ச்சிக்கர தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் நிறுவனம் Save the Children. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்தவுடன் முதல் நாளிலேயே…
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் ஷக் ஹேஜெல் வெளியிட்டுள்ளார்.. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கைக்கு தற்போதைய இராணுவத்தினர் குறைக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். புதிய வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய, தற்போது காணப்படும் இராணுவத்தினரின் அளவை 5,20,000…
தலிபான்களின் மூத்த கமாண்டர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெஹ்ரிக்- இ- தலிபான் இயக்கத்தை சேர்ந்த மூத்த கமாண்டர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் கூறுகையில், தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஒரு வாகனத்தில் வஜிரிஸ்தானின் தர்கா…
உலகிலேயே ஈராக்குக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் மிக பயரங்கரவாத நாடாக அறிவிப்பு
ஈராக்குக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் உலகிலேயே மிக பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்கை 2013-2018 ஆண்டு அறிக்கை இந்த ஆபத்தான சூழ்நிலையை விவரிக்கிறது. மேலும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.பாகிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 13,…
போதை மருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது
உலகின் மிக முக்கிய தேடப்படும் குற்றவாளியான போதை மருந்து கடத்தல் மன்னன் ஜோகுயின் எல் ஷாபோ கஸ்மேனை கைது செய்திருப்பது மெக்ஸிகோவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும் என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தலைமை வழக்குரைஞர் எரிக் ஹோல்டர் கூறியதாவது: மெக்ஸிகோவும் அமெரிக்காவும் இணைந்து கடந்த 13…
பாக்.தலிபான்கள் மீது தொடரும் விமான தாக்குதல்: வசிரிஸ்தானில் இருந்து 50…
இஸ்லாமாபாத், பிப்.23- வன்முறை தாக்குதல்களின் மூலம் கடந்த பத்து வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துடன் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. எனினும், கடந்த 2010 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 23 துணை ராணுவ சிப்பாய்களைக் கொன்ற விபரத்தை…
உக்ரைன் மீது பொருளாதார தடை
உக்ரைன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாக இத்தாலியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்மா போனினோ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் இணையக் கோரி உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் கீவில் நடந்த போராட்டத்தில், பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70…
சீனாவின் எச்சரிக்கை மீறி தலாய்லாமா- ஒபாமா சந்திப்பு
சீனாவின் கடும் எதிர்ப்பு மத்தியிலும், திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார். சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் இரண்டு தரப்பிலும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சந்திப்பினை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தமை…
பிரித்தானியா மீது ஐரோப்பிய யூனியன் வழக்கு தொடுக்கும் அபாயம்
காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது குறித்து பிரித்தானியா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. உலகளவில் அகால மரணத்திற்கும், சுவாசப் பிரச்னைகளுக்கும் முன்னோடியாக நைட்ரஜன் ஆக்சைடு வாயு விளங்குகிறது. எனவே இதனை குறைப்பதற்கான முயற்சியில் ஐரோப்பிய யூனியன் செயல்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்து வாகனங்கள், கப்பல்…
“ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள்: அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவில் விமான பயணிகள் போன்று “ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், விமான பயணிகள் போல ‘ஷூ’ வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்றும், ஒப்பனை பொருட்கள், திரவங்கள் வாயிலாகவும் வெடிபொருட்களை மறைத்து கொண்டு…


