வரிச்சலுகை, வேலைவாய்ப்பை மையப்படுத்தி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை

புதுடில்லி : நடுத்தர மக்களை கவருவதற்காக வரிச்சலுகைகள், இளைஞர்களை கவர வேலைவாய்ப்பை அதிகரிப்பது, தொழில்துறையை வளர்ச்சி அடைய வைப்பதற்காக தொழல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை மையப்படுத்தி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்ய தவறிய பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து…

தூக்கில் இருந்து தப்பிய 7வது நபர் !

புதுடில்லி: காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனையும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தூக்கில் இருந்து தப்பிய குற்றவாளிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், சைமன், ஆகியோரது கருணை…

மோடிக்கு மன நல சிகிச்சை அவசியம் : ஷரத் பவார்

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் பேசிய தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மன நல சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளார். மத்திய வேளாண் துறை அமைச்சர், காங்கிரஸ் பேரணியில் பேசிய போது, தேவையில்லாத விஷயங்களை மோடி பேசி வருவதாகவும்,…

இந்திய மீனவர்களுக்கு இனிப்பு வழங்கிய இலங்கை கடற்படையினர்!

இந்திய மீனவர்களுக்கு கச்சதீவுக்கு அருகில் மீன்பிடிக்க அனுமதித்த இலங்கை கடற்படையினர், இந்தியா மீனவர்களுக்கு குளிர்பானங்களையும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இன்று மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் உட்பட பல பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான…

குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு தூக்கு!

2 வயது குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிலாய் நகரில் வசிக்கும் ஈஸ்வரி யாதவ்- கிரண் தம்பதியர் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பக்கத்து வீட்டு 2வயது…

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கட்டமொன்றில் தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தென் கிழக்கு கடல் பகுதியான ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும்…

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா

இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்ää இலங்கையில் இடம்பெற்ற தமிழர் படுகொலைகளுக்கு பொறுப்பான இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த…

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நிற்கும் நாகராஜ்: உலகமறிய உதவும்…

வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோது தான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர்,…

காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மீது போர் தொடுத்துள்ளது

ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி…

மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம்! வைகோ கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது. 2010 அக்டோபர் 25 இல் சேனல்-4 இல் வெளியான காணொளியில், 8…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும்! கி.வீரமணி…

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு…

அமெரிக்க தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறியுள்ளது!- வாக்களிக்காமைக்கு இந்தியா விளக்கம்

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்ததன் காரணமாகவே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்திய ஆதரவளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இன்றையதினம் 11 மேலதிக வாக்குகளை நிறைவேற்றப்பட்ட போதும், அதற்கு இந்தியா ஆதரவளித்திருக்கவில்லை. இது…

இந்திய சுற்றுலா தலங்களுக்கு குறி : இந்தியன் முஜாகிதீன் திட்டம்…

இந்தியாவில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் உட்பட சுற்றுலாத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவனான தெஷின் அக்தர் என்ற மோனுவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சுற்றுலா தலங்களை தகர்க்க…

இந்திய தேர்தல் களத்தைச் சூடேற்றும் ஈழத் தமிழர் விவகாரம்!

இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு விவகாரம் எந்த அளவிற்கு, பாரதூர நிலமையை உருவாக்கியுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உணர்த்துகின்றது. அத்துடன், தேர்தல் வெற்றிக்காக எப்படியெல்லாம் தம்மால் 'அந்தர் பல்டி' அடிக்க முடியும் என்பதையும் இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புரிய வைத்துள்ளது…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு! 24…

தமிழநாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு வழமையாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்…

தனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு…

தனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அந்த நாட்டில் அரசியல் தீர்வு தான் காண வேண்டும். ராணுவ தீர்வு, தீர்வு ஆகாது என்று கீரமங்கலத்தில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா பேட்டியில் கூறினார். நிர்வாகிகளை சந்தித்தார்: பா.ஜ.க மாநில துணை செயலாளரும்,…

மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம்

வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், வதோதரா லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்ட, நரேந்திர ராவத், 'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என, திடீரென அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி,…

இந்தியன் முஜாஹிதீன் இயக்க முக்கிய பயங்கரவாதி கைது

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் தெஹ்சீன் அக்தரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்ததாக தில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், அஜ்மீர் ஆகிய நகரங்களில் கைதான பயங்கரவாதிகள் ஜியா உர்…

தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம்!

சென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதே இந்தநிலை என்றால் கடும் கோடை ஏப்ரல், மே மாதங்களில் வாய் நனைக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். வழக்கமாக கோடை…

கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு என்ன காரணம்?

கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இங்குவாழும் தமிழர்கள் தான் காரணம் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார். கர்நாடகத் தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்.விளையாட்டுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்கள் இல்லை என்பது…

தமிழக அரசு ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க நினைத்தது தவறு!–…

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று, இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனு ஒன்றை இந்திய உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை…

திட்டங்களின்றி தீர்வு காண ‘ஆம் ஆத்மி’ முயற்சி: கொந்தளிக்கும் வாக்காளர்கள்

டில்லியில், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, வாக்காளர்களை ஏமாற்றியதோடு, ஆட்சியை விட்டும் ஓடியது. தற்போது, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, அசாம் மற்றும் மணிப்பூரில், ஆம் ஆத்மியின் சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கும் மக்களின்…

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல…

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களைக் கொலை செய்யத்…