அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்

டெல்லியில் சுல்தான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வருகின்ற 10ம் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சுல்தான்பூர்…

பிரதமரானால் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்: நரேந்திர மோடி

(கோப்புப் படம்) "நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மோடி கூறியதாவது: எனது கட்சி எனக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை…

பாஜக தேர்தல் அறிக்கை: சோனியா ஆவேசம்

பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் "வகுப்புவாத செயல் திட்டம்' என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பேசுகையில், "பாஜக வெளியிட்டுள்ள "வகுப்புவாத செயல்…

உலகின் அதிவேக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த இந்தியா

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதித்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ராஜஸ்தானில் உள்ள போக்ரான் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300…

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று ஆரம்பம்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு…

சிறந்த நிர்வாகமும்; வளர்ச்சியுமே குறிக்கோள் ‘- பா.ஜ., தேர்தல் அறிக்கை…

புதுடில்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ., கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டு இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்த தேர்தல் வாக்குறுதியில்…

தேவயானி விவகாரத்தை விடப்போவது இல்லை

புதுடில்லி: ""தேவயானி விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் வரை, அமெரிக்காவை தொடர்ந்து வற்புறுத்துவோம்,'' என, வெளியுறவு செயலர், சுஜாதா சிங் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி, "விசா' மோசடி செய்தார் என தெரிவித்து, அமெரிக்க போலீசாரால், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.…

காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரத்தில் களமிறங்கிய கார்த்திக்?

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது, நாடாளும் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ், ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்தனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: அத்வானி

"சிறந்த நிர்வாகியான நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர்' என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டினார். குஜராத் மாநிலம் காந்திநகரில் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றபோது அத்வானி இவ்வாறு பாராட்டினார்.…

மோடியின் 3டி பிரசாரம் ஆரம்பம்: டெல்லி பிரசாரம் ரத்து

புதுடெல்லி, ஏப்.6- தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். அதாவது, 3டி ஹாலோ கிராபிக் மூலம்…

செலவுக் கணக்கை குறைத்து காண்பித்தால் பதவி பறிப்பு: தேர்தல் ஆணையர்…

தேர்தல் பிரசாரத்தின்போது செலவிடப்படும் கணக்குகளை ஆணையத்திடம் குறைத்துக் காண்பித்தால், வெற்றி பெற்ற வேட்பாளரின் பதவி பறிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்ற உமேஷ் யாதவ் என்ற வேட்பாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதி இழப்புக்கு ஆளான சம்பவத்தை அவர் நினைவுபடுத்தினார்.…

மும்பை பெண் நிருபர் பலாத்கார வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு மரண…

மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்ட 3 பேர். (கோப்புப் படம்)   மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விஜய் ஜாதவ், முகமது சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி ஆகிய மூவருக்கும் மரண…

கெஜ்ரிவாலுக்கு நபர் ஒருவர் குத்து விட்டதால் பரபரப்பு !

டெல்லி பிரசாரத்தில் ஈடுபட்ட  கெஜ்ரிவாலுக்கு நபர் ஒருவர் குத்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 49 நாட்கள் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் நாடு முழுவதும் லோக்சபா தேர்லுக்கு ஆதரவு திரட்டி ஓட்டு சேகரித்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியான தட்சிணபுரியில் இன்று திறந்த வேன்மூலம் பிரசாரம் செய்து கொண்டிருந்த…

தமிழீழத்தை உருவாக்க உதவி செய்ய மாட்டோம்: பாரதீய ஜனதா கட்சி

இலங்கையில் தமிழீழம் அமைவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஒத்துழைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர் வேங்கையா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் வை. கோ வின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழீழம்…

சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமது கணவரான முன்னாள் இந்திய பிரதமா ராஜீவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை பழி தீர்த்துக் கொள்ள சோனியா விரும்பினார். இந்திய ஊடகவியலாளர் சாம் ராஜப்பா…

ஊழலற்ற இந்தியா: ஆம் ஆத்மி கட்சி உறுதி

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான தமது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்று மாலை இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலற்ற இந்தியாவை அமைப்பதே தங்கள் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழலுக்கு…

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் திடீர்…

அமேதி: அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க முடியாது என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்து இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பாளருக்கான  தனி வங்கி கணக்கு தொடங்குவதற்கான இருப்பிடச்…

குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்

நாட்டில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்…

மோடியை தோற்கடிப்பதே எனது லட்சியம்: கேஜரிவால்

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதுதான் எனது லட்சியம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். டெல்லியின் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால் பேசுகையில், "வாராணசியில் மோடியை தோற்கடிப்பதற்காக நான் அங்கு போட்டியிடுகிறேன். அதேபோல்…

தமிழகத்தில் வேட்பாளர்களின் வீடுகளில் சிசிடிவி கேமரா ? : தலைமை…

சென்னை: கர்நாடக மாநிலத்தில் வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது போன்று தமிழகத்திலும் பொருத்தப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

உள்ளூர் மக்களின் ஒப்புதலின்றி அணு உலை அமைக்க ஆம் ஆத்மி…

எந்த ஒரு பெரிய திட்டமும் உள்ளூர் மக்களின் அனுமதியில்லாமல் கொண்டுவரப்படமாட்டாது என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்திருப்பதால், அக்கட்சியில் இணைந்து போட்டியிடுவதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப உதயகுமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அணு உலைக்கு…

ராஜீவ் கொலை: தூக்கு ரத்து தீர்ப்பு மீளாய்வு மனு தள்ளுபடி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகள் மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தொடுத்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை…

மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கும் திருநங்கை

பிரதமராக துடிக்கும் நரேந்திர மோடி, அவரை வீழ்த்த நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக 60 வயது திருநங்கை அறிவித்துள்ளார். பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு எல்லாம் தலைவியாக உள்ளவர் கமலா. சமீபத்தில், இவரது தலைமையில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, மத்தியப் பிரதேசம்…