பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்திய வெள்ளப் பெருக்கு அழிவுகளுக்கு ‘மனிதச் செயல்களே’ காரணம்!
வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை 'இயற்கையின் சீற்றம்' என்று அரசாங்கம் தனக்கு வசதியாக…
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் சேமிப்பு இந்த ஆண்டு ரூ.9000 கோடியாக…
உலக ரகசிய வங்கியாக இருந்து வரும் சுவிஸ் வங்கியில் உலக பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் பணத்தை வைப்புத் தொகையாக வைத்து மறைத்து வருகின்றனர். அதுபோல் இந்தியாவில் பண முதலைகளும், அரசியல்வாதிகளும் தாங்கள் சேர்த்த பணத்தை அந்த வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இந்தியர்கள் சேர்ந்து…
இந்தியாவில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!
புதுடில்லி : 2009-2010 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009-10ல் 36.5 சதவீதமாக உயர்ந்திருந்த வேலையாற்றுவோரின் எண்ணிக்கை 2011-12ல் 35.4 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையில் இருப்போர் மற்றும் வேலையில்லாதோர் குறித்து…
அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத்,பத்ரிநாத் யாத்திரை கிடையாது : அரசு…
டேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கையின் கோர தாண்டவத்தின் விளைவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு செல்லும் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இப்புனித தலங்களும், அவற்றிற்கு செல்லும் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை 3 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியாததால், இந்த…
அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து!
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாகவே பனிலிங்கம் தோன்றுவது வழக்கம். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் பனிமலைப் பாதையில் பயணம் மேற்கொண்டு இந்த லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள். 2 மாதங்கள் மட்டுமே இந்தப் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு யாத்திரை வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. அமர்நாத்…
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
மும்பை, ஜூன் 20- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து சில தினங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.98…
இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
பெங்களூரு : இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜலஹல்லி அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் ஜூன் 20 அல்லது 21 ஆகிய தேதிகளில் இஸ்ரோ மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜலஹல்லி அலுவலக…
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள்!
புதுடெல்லி, ஜூன் 19- தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து…
வட-இந்தியாவில் மழைவெள்ளம்; 70 பேர் பலி, பலரைக் காணவில்லை
வடக்கு-இந்தியாவில் மோசமான மழைவெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களிலும் மழைவெள்ளம், மண்சரிவில் ஏனையோர் உயிரழந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரிய கட்டிடங்கள்…
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்
தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக தனது அமைச்சரவையினை மாற்றியமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர், இருவர் நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர் நலத்துறை சி.த.செல்லபாண்டியன், மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான்…
இந்திய அமைச்சரவையில் 8 புதுமுகங்கள்
இந்திய அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கமுன்னதாக நடந்துள்ள இறுதி அமைச்சரவை மாற்றம் இதுவென்று கருதப்படுகிறது. மல்லிக்கா அர்ஜூன் கார்கே ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் நெடுஞ்சாலை துறையையும் சிஸ் ராம் ஓலா தொழிலாளர் நலன்களுக்கான துறையையும் பொறுப்பேற்றுள்ளனர்.…
மணிவண்ணன்… ஒரு மகத்தான மக்கள் கலைஞன்!
கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன். எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை…
சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் Read More
பெட்ரோல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அதையே காரணம் காட்டி, மாதத்திற்கு, இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாக உயர்த்தி வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய…
இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்!
இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல…
2028-ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தும்!
உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட முதல் நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. 2028ஆம் ஆண்டு வாக்கில் சீனாவை விஞ்சி உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஜனத்தொகையும்…
பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டம்
"பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். பிளஸ் 2, மறு மதிப்பீடு திட்டத்தில், 5,726 மாணவர்கள்…
காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்பதால் கூட்டணியை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போடப்படுகிறது என அக்கட்சி…
ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
"கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்" என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த…
முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ஜெயலலிதா, மமதா
இந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறகிறது. மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி…
சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மாவோயிஸ்டுகள் குறி
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை…
சத்தீஸ்கர் தாக்குதலுக்கு மாவோயிஸ் போராளிகள் பொறுப்பேற்பு
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டகாரண்ய காடுகளில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் Read More
தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி இல்லை : இந்திய…
இலங்கை சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார். ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை…