தமிழகத்தில் மீனவர்களாக பிறந்ததைவிட வேறு என்ன தவறு செய்தார்கள் இவர்கள்?

ராமேஸ்வரம் : மீனவர்களாகப் பிறந்ததைவிட வேறு என்ன தவறு செய்தார்கள். அண்டை நாடு தான் சுட்டு வாழ்வாதாரத்தை அழிக்கிறது என்றால் இந்திய கடலோரக் காவல் படையும் அதையே செய்வது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் என்று மாதத்தில் குறைந்தபட்சம் 5 செய்திகளையாவது நாம்…

இந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு…

ராமேஸ்வரம்: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது இந்திய கடற்படை. இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில்…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர்…

ராமேஸ்வரத்தில் இருந்து சில நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை கடலில் விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி கடற்படையினர் வேகமாக சென்றுள்ளனர். இதையடுத்து அச்சமடைந்த மீனவர்கள் வலைகளைப் போட்டுவிட்டு அவசரமாக கரைக்கு திரும்ப முயற்சித்தனர். அப்படி திரும்ப முயன்ற மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் பகுதியில் கிருஷ்ணா நதியில் சுற்றுலாப் பயணிகள் 38 பேர் தனியாருக்குச் சொந்தமான படகில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில்…

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 55 பேர்…

கராச்சி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்று விடுவதால் அந்த நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் நேற்று  வரையிலான 4 நாட்களில் பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள்…

ஜி.எஸ்.டி வரி குறைப்பு: மத்திய அரசு பின் வாங்குகிறதா? தவறைத்…

வரும் நவம்பர் 15 முதல் 200க்கும் அதிகமான பொருட்களின் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என்று வெள்ளியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவற்றில் 178 பொருட்கள் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான…

கோவில் திருப்பணிக்கு ஆழ்துளை கிணறு தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த…

பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழஞ்சூர் கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழமலைநாதர் கோவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அன்னிய படையெடுப்பின் போது இந்த கோவில் தகர்க்கப்பட்டது. அப்போது படையெடுப்புக்கு முன் பழஞ்சூர் பகுதி மக்கள் பூமியில் பெரிய…

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு…

கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட…

”நச்சுப் புகையால் டெல்லியில் இருக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம்…

டெல்லியில் நச்சுப்புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குகிறார் டெல்லியில் பணிபுரியும் மருத்துவர் சுந்தர் ராஜன். கேள்வி - மாசுபாடு அதிகரிக்கும்போது, முகமூடி அணிந்து கொள்வது நல்லதா? இந்த முகமூடிகள் மிக சிறய…

இந்தியாவுடன் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் சீனா தகவல்

பெய்ஜிங், இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறார். இதுவரையில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையே 19 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று…

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை – இந்தியா

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என இந்தியா தெளிவாக கூறிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் முழு உதவியையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பு தகவல்கள்…

சிறிய அறிவிப்பு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறியாத…

‘சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்’ என்ற ரேஞ்சுக்கு பல பில்ட்டப்புகளைக் கொடுத்து பிரதமர் மோடியால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000…

இசைக்காக இந்த கவுரவம்.. யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த…

சென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் நெட்வொர்க்கில் சென்னை சேர்க்கப்பட்டு இருக்கிறது. உலகின் முக்கியமான நகரங்களுக்கும் மட்டும் அளிக்கப்படும் இந்த மரியாதை இப்போது சென்னைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நகரங்களை சிறப்பு மரியாதை கொடுத்து யுனெஸ்கோ பாராட்டுவது வழக்கம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பழமையான நகரங்களை…

பண மதிப்பிழப்பு: `மோதியின் துணிச்சலால் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியா’

(இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதி ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி…

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை தோல்வி என்பவர்களை இதை கொஞ்சம் பாருங்க:…

டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்த தலைமுறை பெருமிதத்தோடு பார்க்கும் என்று நிதியமைச்சர் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் ஒரே இரவில் 15 லட்சம்…

டெல்லி மக்களை மிரட்டும் காற்று மாசு: 30 மடங்கு அதிகரிப்பு

இன்று, செவ்வாய்க்கிழமை, காலை உறக்கத்திலிருந்து கண் விழித்துப் பார்த்த பல டெல்லிவாசிகளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. சாம்பல் நிறத்தில் சூழலை மாற்றியிருந்த மாசு காற்றில் படர்ந்திருந்ததே அதன் காரணம். டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிகமான காற்று மாசுபாடு நிலவியதால்,…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு…

புதுடெல்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை ஒப்புக்கொண்டுவிட்டு, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க மோடி முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:- “ பண மதிப்பிழப்பு…

‘அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்’ நிர்மலா சீதாராமன் அருணாச்சல் பயணத்திற்கு சீனா…

பெய்ஜிங், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். நேற்று அவர் இந்தியா–சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்றார். அஞ்சா மாவட்டம் கபிது என்ற இடத்தில் இந்த நிலைகள் உள்ளன. அங்குள்ள வீரர்களுடன் உரையாடிய அவர்,…

சென்னைக்கு வரவுள்ள பேராபத்து..! தடுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகரசு..!

சென்னையில் கடந்த 2015ல் வந்த வர்தா புயல் ஒரு காட்டு காட்டி விட்டு சென்றது. அதன் பாதிப்பில் இருந்தே இன்னும் மக்கள் மீளவில்லை. அதற்குள் இந்த ஆண்டும் அதே போன்று ஒரு பேய் மழை பெய்து சென்னை மக்களை ஆட்டி படைத்து வருகிறது. வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டு…

வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள்: புறக்கணிக்கப்படுகிறதா வடசென்னை?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது நேரும் வெள்ளபாதிப்புகளை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 1-ஆம் தேதியன்று வடசென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் தண்ணீர் தேங்கிய இடத்தில் மின்சாரம் தாக்கி…

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே போட்ட சாலையை அகற்ற ஆட்சியர் அதிரடி…

சென்னை: மழை நீர் வெளியேற வழியில்லாமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார். வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையம் தங்களது போக்குவரத்து வசதிக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளது. இதனால் மழையோ, பெருவெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் அந்த…

யாரும் வேண்டாம்.. சாக்கடை அடைப்பை சரிசெய்ய களமிறங்கிய நாம் தமிழர்…

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளைச் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி சரிசெய்தனர். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது. பருவமழை தொடங்கி ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்க்கும் அடை மழையால் சென்னை நகரின்…

அலட்சியம் அரசின் தேசிய வியாதி!

மீண்டும் சென்னையை வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. அக்டோபர் 25ஆம் தேதியில் தொடங்கி நவம்பர் 3ஆம் தேதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அது முடிந்தபாடில்லை. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் தற்போதைய பாதிப்பு குறைவுதான் என்றாலும், மக்களின் இயல்பு…