அச்சத்தின் உச்சத்தில் யாழ். மக்கள்..! காரணம் என்ன..?

அண்மைய காலமாக யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக யாழ். பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு யாழ்.நகரப் பகுதியால் கூரிய ஆயுதங்களுடன்…

தமிழ் மக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பு – யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஏற்ற விதத்தில் சிவசேனா அமைப்பை ஸ்தாபித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அண்மையில் வவுனியாவிலே…

ரத்தம் ஏற்றுவதை எமது மதம் ஏற்றுக்கொள்ளாது: ரத்தம் இல்லாமல் ஆசிரியர்…

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில். இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் 15.10.2016 அன்று காலமாகிவிட்டார். வீதி விபத்தில் சிக்கிய அவர் சுய நினைவு இழந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கால்கள் இரண்டும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் அதனை மருத்துவர்கள்…

வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் சந்திக்கவேண்டும்

கிழக்கு மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்திக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் உள்வாங்கப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…

இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது!?

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச்…

புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும், மொழிகளையும் சமத்துவத்துடன் பேண வேண்டும்:…

புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும் சகல மொழிகளையும் சமத்துவக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியதாக வரையப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், “நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது”…

உண்மைய பேசவிடாது தடுத்த கொழும்பு ஐ.நா அதிகாரிகள்!

இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் மற்றும் வேறு எந்த பிரச்சனைகளையும் சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஐசக் ரீடாவிடம் கூற வேண்டாம் என கொழும்பிலிருந்து வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக வளளாய் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இராணுவத்தின் வசம் இருக்கும்…

யாழில் புலிகள் தலைவரை அண்மையில் கொண்டு வந்ததன் காரணம்?

அண்மையில் யாழ் மருதனார் மடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் அதி வேகமாக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜெர்மன் பெண்மனி ஒருவர் கைது செய்யப்பட்டு பயங்கர வாதத்தடுப்புபிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அவர் நிறுத்தப்பட்டு உடனடியாகநாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டது இவை யாவும் அறிந்த…

ஐ.நா. அறிக்கையாளரிடம் மலையக தமிழர் பிரச்சினைகள் முன்வைக்கப்படும் – மனோ…

மலையக மக்கள் தொடர்பான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் எழுத்து மூலமான அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே…

பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டிய ஜேர்மன் பெண்ணை உடனடியாக நாடுகடத்துமாறு உத்தரவு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மன் பெண்ணை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண்னை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த ஜேர்மனிய பெண்ணை சுன்னாகம் பொலிஸார்…

கன்னியா பறிபோய் விட்டது! காரணம் என்ன?

கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது. இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால் பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்பதே. இதனை நாம் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வோம்.…

2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த இலங்கை தமிழர்கள்: அதிர்ச்சி…

பிரித்தானியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிசோக் தவராஜா. நடராஜா நந்தகுமார், ஜகாமித்ரா விஸ்வநாதன் ஆகிய 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கடந்த நவம்பர் மாதம், ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெராவை பயன்படுத்தி பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளனர். 2 மணிநேரத்தில்…

போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது! ஐ.நா அறிக்கையாளரிடம் குருகுலராஜா…

இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. தமிழர்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலை போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது என வடமாகாண பதில் முதலமைச்ச ர் த.குருகுலராஜா…

இராணுவத்தினரிடம் சிக்கிய அப்பாவி யுவதிகளின் நிலை என்ன..?

இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்த யுவதிகளை முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக இராணுவத்தினர் உழவு இயந்திரத்தில் அழைத்துச் செல்லபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அப்பவி யுவதிகளின் நிலை என்ன..? என்பது இன்னமும் தெரியவில்லை என பெற்றோர்களும், உறவினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த யுவதிகள் முள்ளிவாய்க்காலில் காயமடைந்த நிலையில் குண்டுகள, துப்பாக்கி வேட்டுக்கள் என…

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை. இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பி வந்துள்ளனர். இந்த…

முன் வரிசைக்கு 10,000 ரூபா: இந்த நாதாரிகளுக்காகவா போராடினோம் ?…

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் வந்திருந்தது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அறியாத விடையம் என்னவென்றால் ஏற்பாட்டாளர்கள் போட்ட டிக்கெட்டின் விலை தான். எஸ்.பி.பியை மற்றும் கங்கை அமரனை பார்க்க சனம் துள்ளிக் குதித்து வந்தது. சுமார் 5,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதாகவும்.…

பிரதமர் ரணிலின் கருத்தை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொலன்னாவை பௌத்த மத நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தது எப்படி?

அண்மையில் யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தமை அறிந்த விடயம் இதற்கான காரணம் எது என்ற வகையில் சிந்திக்கப்படவேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. தென்னிலங்கையில் தற்போது வடக்கு முதல்வர் எழுகதமிழ் உரையின் போது கூறிய வார்த்தைகள் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை பாரிய எதிர்ப்பு சக்தியாக…

விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனது…

நவீனத்தும் தமிழர்களின் பண்பாடுகளை அழிக்கின்றது

நவீனத்துவமான வருகை காரணமாக தமிழர்களின் கலைகலாசார பண்பாடுகள் அழிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியை சிறப்பிக்கும் பட்டிமன்ற ஆரம்ப நிகழ்வின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபையினர் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று மாலை விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்றது.…

இலங்கை இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை…

வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது

ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தவொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என்று விபரிக்கும் கறுப்பின சிந்தனையாளர் அமில்கா கேப்ராயல் “வெடிகுண்டைவிடவும் பண்பாடு பலம்வாய்ந்த ஆயுதம்” என்றும் கூறியுள்ளார். ஓர் இனத்தை ஆயுதம் கொண்டு அழிப்பது…

தமிழ் மக்கள் பேரவையை பலப்படுத்தும் விமர்சனங்களை முன்வையுங்கள்

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேரணி எதைச் சாதித்தது என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கான பதில் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட - ஒருமித்த குரல் பேரணி வாயிலாக முன்னெழுந்துள்ளது என்பதுதான்.…