பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள்
தாய் நாட்டுக்காக போராடி மண்ணில் விதையான ஈழத்தமிழ் இனத்தின் வீர வேங்கைகளான மாவீரர்களின் நாள் இன்று. ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்…
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மீண்டும் உறுதி: சுஸ்மா
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று இலங்கை மீண்டும் உறுதியளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பிலேயே இலங்கை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் லோக்சபாவில் நேற்று அறிவித்தார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செப்டம்பர் 7-13 மற்றும்…
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க பிரித்தானியாவின் எம்.பிமார் பரிந்துரை
போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் குழுவுக்கு இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காவிட்டால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை கொண்டு வருமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு நேற்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக இலங்கைக்கு கால…
அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்த மண்ணில் பிறந்ததே…
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துக்குள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனித மந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள்…
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு!
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை பிரமாண்டமான முறையில் வடக்கில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. வடக்கின்…
அரச சார்பற்ற நிறுனத் தலைவர் ஒருவர் அல் ஹுசெய்னுடன் இரகசிய…
இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக…
கருணா- K.P – பிள்ளையான் – தயா மாஸ்டர் நாட்டை…
2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் மகிந்தரின் பக்கம் இருந்த பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் எதிர்கட்சிக்கு தாவிட்டார்கள். தற்போது கூட மேலும்சிலர் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். வரும் ஜனவரி மாதம் தேர்தலில் மகிந்தர் தோற்றுப்போனால், அவரை ஏப்பிரல் மாதம்…
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!…
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும் செயற்றிட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருகிறது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்…
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்க…
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்…
எமது தீர்விற்காக நாமே போராடவேண்டும்! கிளிநொச்சியினில் சுரேஸ் எம்பி!!
புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக இந்த நாட்டில் எல்லோருக்கும் இணையாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். அந்த நிலைமை உருவாக நாங்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,…
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக அடுத்த ஆண்டு…
யாழில் படையிரின் சோதனை உச்சகட்டம்! அச்சத்தில் மக்கள்
தமிழீழ மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பதுடன், நேற்றைய தினம் தொடக்கம் விசேட அதிரடிப் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் உச்சக்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்தில் நவம்பர் மாதம்…
வன்னியில் வேலியே பயிரை மேயும் நிலையில்: அடக்கு முறையால் தவிக்கும்…
பாரிய யுத்தத்தின் பின் வன்னிப் பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மக்கள், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மாற்றானிடன் கையேந்தாமல் வந்தோரை விருந்தோம்பல் செய்த தமிழினம் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இளம் பெண் பிள்ளைகள் கூட நடுநிசியில் பயமின்றி றோட்டில் உலாவிய மண் எமது…
ஐ.நா வுக்கு எதிரான நடவடிக்கைகளால் இலங்கை சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படலாம்…
ஐ.நா விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையளாரையும், அவரது அலுவலகத்தையும் தொடர்ச்சியாக மோசமாக சாடிவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் இலங்கை கூடிய விரைவில் சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.நா வின் 69 ஆவது பொதுச் சபையின் சமூக,…
கல்முனை மாநகர சபையில் தமிழர்கள் புறக்கணிப்பு! முஸ்லிம் காங்கிரஸினர் சதி!
கல்முனையில் வாழ்கின்ற சுமார் 30000 இற்கு மேற்பட்ட தமிழர்களின் இருப்பு அபிவிருத்தி மற்றும் நலநோம்பு செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் எனும் வன்மநோக்கத்துடன் நன்கு திட்டமிட்டு முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸினர் செயற்படுகின்றனர். தமிழ்ப் பிரதிநிதிகளையும், ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம், மக்களையும் கவலையடைய…
அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்
தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தினத்தை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள் இன்றைய தினம் ஒட்டப்பட்டுள்ளது. மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.பல்கலைகழகத்திற்குள் ஒவ்வொரு வருடமும் நினைவு நாள் கடுமையான எதிர்ப்பினையும் மீறி அனுட்டிக்கப்பட்டு…
ஜனாதிபதி தேர்தலால் தமிழருக்கு பயனில்லை!
இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக…
வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- சிவசக்தி…
வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காணி அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கிலிருந்து செல்லும் சிலர் வடக்கில் எங்களது…
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை எவரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம்
வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்கள் பல சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.உண்மையைச் சொல்வதனால் நான் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை.இவ்வாறு மனம் திறந்து கூறினார் வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா. யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு அண்மையில் கல்லூரியின் ஆ.சி.நடராஜா…
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 யாழ் மீனவர்களையும் விடுவித்து தருவேன்:…
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்திய மீனவர்களுடன் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வியாழனன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டிருக்கின்றது. யாழ் மாவட்ட மீனவர் அமைப்புக்களின் சமாசம் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்ததாக அதன் தலைவர் எமிலியான்பிள்ளை தெரிவித்தார். யாழ் கண்டி…
டெல்லிக்கு போனார் விக்கினேஸ்வரன்! ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ மாநாட்டில் பங்கேற்பு!!
இந்தியாவை மையமாக கொண்ட 'விஸ்வ ஹிந்து பரிஷத்' புதுடில்லியில் நடத்தும் சர்வதேச மாநாடு ஒன்றின் அரசியல் அமர்வினில் பங்கெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றிரவு பயணமாகியுள்ளார்.அவருடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அந்த அமர்வில் விசேட உரையாற்றுகின்றார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கீழ் இயங்கும்…
இராணுவத்துக்கு காணிகளை விற்க வேண்டாம்! பா.கஜதீபன் வேண்டுகோள்
படையினருக்கான முகாம்களை அமைப்பதற்காக காணிகளை எந்த விதத்திலாவது அரசிடம் விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் முடிவுற்று 05 ஆண்டுகளான பின்பும் எமது மக்கள் அகதிகளாக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக மக்களின் காணிகள் இராணுவத்தினராலும், அரசாங்கத்தினராலும்…
