பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போராடினால் மட்டுமே சிறுபான்மை இனங்களுக்கு உண்டு வாழ்வு – சுரேஸ்…
நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமக்காக யாரும் போராட வரமாட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகள் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் முதலில்…
பாலச்சந்திரன் கொலை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன – மகிந்த ராஜபச்ச
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகரனின் புதல்வன் பாலசந்திரனின் கொலை தொடர்பில் விசாரணைகள் நடத்துவதாக சிறிலங்காவின் ஜானாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெறும் போது யார் யாரை சுட்டார்கள் என்பது சரியாக தெரியாது. ஆனால் இதனை இராணுவத்தினர்…
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹிந்து பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு…
இனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா?…
இனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா? என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள வட மாகாண சபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இவ் விசேட…
இந்திய மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்:…
இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கையின் சுற்றலாடலை நாசமாக்குகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் நாள்தோறும் இலங்கையின் கடற் பகுதிக்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றன என்;று ஜனாதிபதி த ஹிந்து நாளிதழுக்கு…
த.தே.கூட்டமைப்பினருடன் பேசத் தயார்! அவர்கள் இணங்கவில்லை: மஹிந்த ராஜபக்ச
தாம் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில், உள்நாட்டில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு அழுத்தத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
வவுனியாவில் அமெரிக்க இராணுவம் ? அதிரும் தகவல் !
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 27வ் ஆவது கூட்டத்தொடர், ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 26ம் திகதிவரை இது இடம்பெறவும் உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மனித உரிமை அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாய்மூல அறிக்கை சம்ர்பிக்கப்படவுள்ளது. இந்த 27வது கூட்டத்தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை…
சம்பந்தனின் நிபந்தனைகளுடன் இணங்க முடியாது – திஸ்ஸ விதாரண
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனினால் விடுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் இணங்க முடியாது என சிரேஷ்ட அமைச்சரும், சர்வ கட்சி குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது; “தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த மட்டத்திலும் கலந்துரையாடல்களை நடத்தினால், அது சிறந்ததாகும். இதனை முன்னோக்கி…
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: இந்தியா
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக…
சிறிலங்கா விவகாரம் : ஐ.நா மனித உரிமைச் சபையில் நடந்தது…
இன்று திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையி;ன் 27வது கூட்டத் தொடரில் , சிறிலங்காவினை மையப்படுத்தி இரு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருந்த செய்ட் ராட் அல்-உசேன் அவர்களது தொடக்கவுரையில், சிறிலங்கா தொடர்பில் அவர் குறித்துரைத்திருந்த விடயமும், இதனையொட்டி மற்றைய நாடுகளது…
பேச்சுகள் 6 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தன்
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது…
ஐநா விசாரணையை நிராகரிக்கிறோம்: மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்குப் பணித்திருந்த ஐநா மனித உரிமைக்…
மக்களின் உடல் மொழியை படையினர் ஆராய்ந்து வருகின்றனர்: வடக்கு முதல்வர்
இராணுவத்தினர் வடக்கில் உள்ள குடும்பங்கள் பற்றிய சகல விபரங்களையும் கணணியில் உள்ளடக்கி வருகின்றமை தொடர்பாக எம்முள் பலருக்கு தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…
தனக்குத் தானே ஆப்பு வைக்கும் அரசாங்கம்
13ஆவது திருத்தச்சட்டத்தின் பற்களைப் பிடுங்கும், அரசாங்கத்தினதும், சிங்களத் தேசியவாதிகளினதும் நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு வலுவான அதிகாரப்பகிர்வு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தும் கருவிகளாக மாறத் தொடங்கியுள்ளன. 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள், குறைக்கப்படுவதும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும், இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது என்றே தெரிகிறது. அண்மையில் இந்தியப் பிரதமர்…
விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப்…
வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தும் மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள்!
மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். மேற்குலக நாடுகளின் ராஜதந்திர அதிகாரிகள் வட பகுதிக்கு இரகசிய விஜயங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இரகசிய விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இலங்கைக்கான…
யாழில் ஐ.நா சர்வதேச விசாரணைக் குழுவின் இரகசிய காரியாலயம்! இணைப்பாளராக…
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இரகசிய காரியாலயமொன்று இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு…
ஐ.நா சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்போர் தொடர்பில் ஆராயப்படும்: இலங்கை…
ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளில் பங்கேற்போர் தொடர்பில், நடவடிக்கை எடுக்கும் முன்னர் அது தொடர்பான நிலைமைகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர்…
சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள்! மஹிந்த அரசைப் பலவீனப்படுத்தலாம் என மோடி
நீங்கள் சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள். அதன் மூலம் மஹிந்த அரசைப் பலவீனப்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எமக்கு ஆலோசனை வழங்கினார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத்…
இறுதிப்போரில் பொதுமக்கள் மரணங்களுக்கு ஐ.நா. சபையின் நடவடிக்கையின்மையே காரணம்!- ரொய்ட்டர்
இறுதிப்போரின் போது இலங்கையில் பொதுமக்களை காப்பாற்றுவதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் 2009 ம் ஆண்டில், கடுமையான போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் பிரிவினைவாதிகளால் மனித கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை இலங்கை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்தனர். இந்தநிலையில் 2011ம் ஆண்டில்…
அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து…
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே…
அதிகாரப் பகிர்வுதான் தீர்வு!
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு மாகாணம் அமைந்து, இந்திய அமைதிப்படை உதவியுடன் தேர்தல் நடத்தப்பட்ட வேளையில், பல்வேறு போராட்ட அமைப்புகள் அரசியல் அமைப்புகளாக தேர்தலைச் சந்தித்தன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் புறக்கணித்த தேர்தலில் ஏனைய போராளிக் குழுக்களும், அரசியல் அமைப்புகளும் கலந்து கொண்டன. அந்தத் தேர்தலில் வெற்றி…
சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்’ : சரத் பொன்சேகா
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு…
