இலங்கைக்கு எதிராக நோர்வே அரசாங்கம் வாய் திறக்க வேண்டிய தருணம்…

இலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை…

வன்னி நிலைவரத்தை கவனமாக கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார். பாராளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்ட…

புலிகள் ஆயுதப்போராட்டம் போல தற்போது அவர்களின் பிரச்சாரமும் வலுப்பெற்று வருகிறது…

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதோ அதே தீவிரம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திலும் காண்பிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே முனைப்பு…

மோடியைப் பயன்படுத்தி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பயன்படுத்தி, வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியைப் பயன்படுத்தி வடக்கின் 15 படையணிகளை விலக்கிக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில்…

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை! புலிகளுக்கு சம்பந்தமே…

24 ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய…

பிரித்தானி​ய உயர்ஸ்தானிகர் புதுக்குடி​யிருப்பில் மக்கள் சந்திப்பு! புலனாய்வுத் துறையால் மக்களுக்கு…

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் அவர்களும் பிரதிநிதிகளும் இன்று பகல் 12.15 அளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3 குடும்பங்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை சற்று முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச்…

இலங்கை அரசுடன் பேசலாம், இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமான நிகழ்வு என்பது மறுக்க முடியாத உண்மை. மோடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமானது என்பதற்காக, மோடி பலமான உறுதி மொழிகளை எங்களுக்குத் தந்து விட்டார் என்று யாரும் கருதிவிடக்கூடாது.…

ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல: பழ.…

ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக தலைவர்கள் இரட்டை…

காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக…

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

இலக்கை அடைய இந்தியா உறுதுணையாக இருக்கும்!- நாடு திரும்பிய சம்பந்தன்…

தமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்று கௌர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தெரி­வித்­துள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், இந்­தியப் பயணம் திருப்­தி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். இந்­தி­யா­வி­லி­ருந்து நேற்­றைய தினம் நாடு திரும்­பிய இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வுக்­கான தமிழ்த் ­தே­சியக்…

இலங்கை தமிழர் பிரச்சினை! இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்­தி­யுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகி­றது? என்ற வினா, கொழும்பு அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு, புது­டில்­லிக்கு மேற்­கொண்ட பய­ணமும் சரி, அதன் போது இந்­தியத் தரப்பில் இருந்து…

நவநீதம்பிள்ளை இன்னொரு இரும்புச் சீமாட்டி

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுக்கும் ஒரு மனி­த­ராக இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­க­ளவில் வெறுக்­கப்­பட்ட ஒரு மனி­த­ராக இருந்து வந்த நவ­நீ­தம்­பிள்ளை, இன்­றுடன் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பத­வியில் இருந்து நீங்கப் போகிறார். லூயிஸ் ஆபர் அம்­மை­யாரை அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக…

எமது மக்களது குறைகளை வெளிநாடுகளுக்கு நாம் சொல்வதை அரசு தடுக்கமுடியாது

வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறோம் என அரச தரப்பினர் கூறுக்கின்றனர். அவர்கள் தமது பொக்கற்றுக்குள் இருந்து காசை எடுத்து எங்களுக்கு தரவில்லை. யாரோ செலவு செய்ய, யாரோ கட்டிமுடிக்க, அவற்றை திறந்துவைக்கவும் ஆரம்பித்துவைக்கவும் தான் இங்கு வந்து தாங்கள் செய்ததாக தம்பட்டம் அடிக்கின்றார்கள். அரசு நடுவில்…

தமிழ் – முஸ்லிம்களின் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த தீர்மானம்?

தமிழ் - முஸ்லிம் மக்களின்  ஜனாதிபதி பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரையில் வவுனியாவில் நடைபெறவுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது…

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆதரவு தருமாறு ஐ.நா குழு இலங்கையிடம்…

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பலாத்கார மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது. ஐக்கிய…

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்!-…

இலங்கையில் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்கள் தமது விசாரணைகளை திறந்தநிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை தாங்கி இணையத்தளம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்;டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களில் இலங்கை…

பா.ஜ.க. அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்! – தமிழ் தேசிய…

பிரதமராகப் பதவியேற்று மூன்று மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நேரம் ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதுகிறது இலங்கை அரசு. பதவியேற்ற புதிதில் சார்க் மாநாட்டுத் தலைவர்களோடு பத்தோடு பதினொன்றாக ராஜபக்சவையும் அழைத்து அனுப்பி வைத்த…

ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!

இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிரா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும்…

தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான்…

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்று சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப்படும் லீ க்வான் யூ வலியுறுத்தியுள்ளார். பேராசிரியர் Thomas Gordon என்பவர் Conversations With Lee Kuan Yew எனும் நூல் ஒன்றை 2010 இல் எழுதியுள்ளார். இதில் லீ க்வான்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்தவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா திருப்திப்படுத்த வேண்டியதில்லை. 1987ம் ஆண்டு இலங்கையுடன்…

2014ல் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள்!- முஸ்லிம் செயலகம்

2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள்,  தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. இதில்…

“மலையகத் தமிழர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வு காண முடியாது”

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்படும்போடு அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக, மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதேவேளை மலையகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும், சிவில் அமைப்பினரும்,…

தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்!-…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. எனவே தமிழ் கூட்டமைப்பு தமது யோசனைகளை தெரிவுக்குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற  ஆளும்…