பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நாட்டில் சமாதானமான சூழ்நிலை உருவாகியுள்ளது!– ஜனாதிபதி
சிவராத்திரி வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வகையிலான நாட்டில் சமாதானமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இந்து பக்தர்கள் நூற்றாண்டுகளாக ஏனைய இன மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு இந்து பக்தகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் பெருமிதம் அடைகின்றேன். சிவராத்திரி வழிபாடுகளை…
நவிபிள்ளையின் பரிந்துரைப்படி அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும் – அனைத்துலக…
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த கோரும், ஐ.நாவின் புதிய வலுவான அறிக்கையின்படி, அனைத்துலக சமூகம் ஒரு செயற்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது. சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்…
மன்னாரில் மீட்கப்பட்ட 80 மனித எச்சங்கள் தொடர்பில் பரிசோதனைகள் அவசியம்!-…
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வரும் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவைகுறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அநுராதபுரம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி தனஞ்செய வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். இதுவரை மீட்கப்பட்ட 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் யாவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவ…
சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையை நீதியை நிலைநாட்ட முடியும்:…
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, த சிறிலங்கன் கார்டியன் இணையத்தளம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான கடிதம் என்ற தலைப்பில் இந்த மனு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், இன்னும் இரண்டு வாரத்தில் ஐக்கிய…
இறுக்கமான சூழ்நிலையில் இலங்கை சிக்கியுள்ளது: தயான் ஜயதிலக்க
இலங்கையின் வெளிநாட்டு கொள்கை பாதுகாப்பு அமைச்சினால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தநிலையில் சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை வெல்ல முடியாது என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்த காலத்தில் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையினால் ஏற்பட்ட…
நவி.பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும்,…
இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை
இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு பொருத்தமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது போன்ற…
ஐ.நாவில் இரகசிய வாக்கெடுப்பு தேவை! இல்லையேல் அமெரிக்கா அச்சுறுத்தும்: ஆங்கில…
எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நாட்டுக்கு எதிரான பிரேரணைகளின் போது வாக்களிப்புக்களை இரகசியமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை ஆங்கில இதழ் ஒன்று வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்டு வரவுள்ள.…
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடுநிலைமை தொடர்பில் அனந்தி…
காணாமல் போனோர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த வழக்கில், அரசாங்கத் தரப்பில் வாதாடிய சட்டத்தரணி ஒருவர், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருக்கிறார். இந்த நிலையில் அந்த ஆணைக்குழு தாக்கல் செய்யும் அறிக்கை எந்த வகையில் நடுநிலைமையானதாக அமையப் போகிறது ? என்று, வடமாகாண…
ஜெனிவா தீர்மானம்! இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு!
இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியாது என இலங்கை அறிவித்துள்ளது. அமெரிக்காவின்…
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு! 15…
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்தமுறை கொண்டு வரும் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்கும் என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இந்தியாவும் கூட இலங்கைக்கு எதிராக…
நவநீதம்பிள்ளையை கண்டித்து இலங்கை அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளது!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்துää இலங்கை அரசாங்கத்தின் சார்பில் முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகா அமைச்சின் செயலாளர் சேனுகா செனேவிரட்னவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித…
சீன-இலங்கை சுதந்திர வர்த்தகம் இந்தியாவை பாதிக்கும்!- நிபுணர்கள்
சீனாவின் 21-ம் நூற்றாண்டுத் திட்டமான நவீன கடல் மார்க்க பட்டுப்பாதைத் திட்டத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று அண்மையில் சீனா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உறுதியளித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களுக்காக சீனத் தூதுக்குழுவொன்று இலங்கை சென்றுள்ளது. இலங்கைக்கும்…
அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4…
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய ராஜ்ஜியம், சியரலியோன், மசிடோனியா மற்றும் மண்டினீக்ரோ (United kingdom,…
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள புதிய தகவல்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷவினர் பொறுப்புக் கூறவேண்டும் என இதற்கு முன்னர் தெரிவித்து வந்த சரத் பொன்சேகா தற்பொழுது அதற்கு முரணான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் ராஜபக்ஷவின் போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்லுமாறு கூறியதாகவும் அதனை தான் மறுத்து போரை தொடர்ந்ததாகவும் சரத்…
திருக்கேதீஸ்வர புதைகுழிகள்! விசாரணைகளில் முன்னேற்றமில்ல!– ஐ.நா சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த புதைகுழிகளை தோண்டுவதில் உரிய நடைமுறைகள் கைக்கொள்ளப்படவில்லை என ஆசிய சட்ட வளங்கள் நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் அவை தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து அரசாங்கம் இன்னும் முன்னேற்றம் காணவில்லை என்றும் அவற்றை உதாசீனப்படுத்தி…
நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை!– முதலமைச்சர் விக்னேஸ்வரன்
பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் இராணுவப் புலனாய்வு தரப்பினர் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினர் குறைக்கப்பட்டிருப்தாகவும்ää பல காவல் அரண்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். இது…
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம்…
ஜெனீவா தீர்மானத்தை தணிக்க இலங்கை அரசு முயற்சி: த.தே.கூட்டமைப்பு
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாபிரிக்காவிற்கு தூதுக்குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான…
நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன. மனித உரிமைப் பேரவையில் பிள்ளை சமர்ப்பிக்க உள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் வழங்கியுள்ளன. 74 அம்சங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை…
இந்திய, அமெரிக்க நடவடிக்கை தொடர்பில் தமிழர்கள் அவதானமாக செயற்படவேண்டும்!- ஆங்கில…
இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும் தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தென் சூடான்ää கிழக்கு திமோர் மற்றும் கொசோவோவில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தமுடியுமானால் ஏன்…
சாட்சியமளித்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் இராணுவம்
யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விபரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது. காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த 14 ம் திகதி முதல் 17 ம்…
பின் வாங்கியது பிரித்தானியா: இலங்கைக்கு எதிரான யோசனை இல்லை
எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனை வரைபையும் சமர்ப்பிக்காது என்று பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் உறுதியளித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் இந்த உறுதியை குறித்த அலுவலகம் வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.…
