இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்க தயாராம்!

போரினால் இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். போரினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மட்டுமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியுமென மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்திற்கு மகுடம் …

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தமிழர்களுக்கு அந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுவரும் வேளையில் இத்தருணத்தைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை ஒப்புக்…

தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள் என்றார் பிரபாகரன்!

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு…

கிறிஸ்தவ சபை மீது புத்த பிக்குகளின் குழு தாக்குதல்

கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த புத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு…

கருணாவின் பிரிவுதான் போரை வெற்றி பெற காரணமாம்; சொல்கிறார் சிங்கள…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என இலங்கை கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில்…

ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில்…

சுதந்திர விசாரணையை இலங்கை நடத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன்விசாரணை…

அதிபர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முடிவு!

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

‘இலங்கை விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம்’

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட்…

ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! –…

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று…

அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற…

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது; மலேசியா நழுவல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13…

தமிழகம் முற்றுகை : ஈழத்திற்காக பொங்கியெழும் மாணவர்கள்!

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு…

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் : த.தே.கூ. வலியுறுத்தல்

உலக நாடுகளுடன் வீண் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு…

தமிழீழம் ஒன்றே தீர்வு, தமிழகத்தில் வெடித்துள்ள மாணவர் புரட்சி!

தமிழகம் எங்கும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது. வெகுண்டெழுந்த மாணவர்களை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள் காவல் துறையினர். "தனித் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதை செய்ய உலக நாடுகளே முன்னே, வாழத் துடிக்கும் ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்து. அதில் தனித்…

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது: நவனீதம்பிள்ளை

இலங்கையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு Read More

ஜிபிஎம்: சிறீலங்கா அரசுக்கு எதிராக மலேசியா ஒரு தீர்மானத்தைக் கொணர…

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வரும் சிறீலங்கா மீதான தீர்மானத்தின் மீது  அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்று இந்நாட்டின் அரசியல் கட்சி சார்பற்ற, பல்லின, பலசமயங்களின் கூட்டமைப்பான மலேசிய செயல்நடவடிக்கை கூட்டமைப்பின் (ஜிபிஎம்) ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று வெளியிட்ட…

ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் மீது 21-ல் வாக்கெடுப்பு

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது 21-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. ஜெனிவாவில் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்…

இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!

ஜெனிவா: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மே மாதம் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது…

‘சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கமே பொறுப்பு’ – ஐதேக

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்து ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டில் இலங்கை குறித்த தனது…

‘இலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்’ – சமரசிங்க குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு…

தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட சிங்கள புத்த பிக்குகள்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு…

ஐநாவில் இலங்கை நிலவரங்கள் குறித்து பலதரப்பு வாதங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் ஆராயும் யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ எனப்படும் வழிமுறை பற்றிய அமர்வு வெள்ளியன்று நடந்தது. அதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த வருடாந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றாக…