கைதிகளை காதலியுடன் சேர்த்து வைத்த வினோத சிறைச்சாலை!

கொலம்பியாவில் 17 கைதிகளுக்கு சிறையிலே திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலீல் உள்ள Carcel villa Hermosa சிறையிலே குறித்த வெகுஜன திருமண விழா நடைப்பெற்றுள்ளது. சிறை அதிகாரிகள் அனுமதியுடன் கைதிகள் நீண்ட காலமாக விரும்பி வந்த பெண்ணுடனே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.…

துருக்கி வெடிகுண்டு தாக்குதலுக்கு 12 வயது சிறுவனை பயன்படுத்திய ஐ.எஸ்

துருக்கியில் திருமணவிழாவின் போது நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதனால் 30…

கல்யாண வீடு துக்க வீடானது.. துருக்கியில் குண்டு வெடித்து 30…

அங்காரா: துருக்கியில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியின் காஜியாண்டப் நகர் போர் நடைபெற்று வரும் சிரிய நாட்டில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் திருமண நிகழ்வு ஒன்று நேற்று…

“தீவிரவாதிகளை மன்னித்து விடுங்கள்”: தாயாரிடம் இறக்கும் நேரத்தில் உருக்கமாக பேசிய…

ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்ட 12 வயது மகள் இறக்கும் நேரத்தில் தனது தாயாரிடம் ‘அவர்களை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக பேசியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக், சிரியா உள்ளிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு கடுமையான வரிகளை…

ஐ.எஸ்- நிலை குலைந்தது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்

சிரியாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் சகிதம் தப்பி ஓடி வருகிறார்கள். அமெரிக்க வேவு விமானங்கள் இதனை கண்காணித்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்த முடியாது. காரணம் என்னவென்றால் இவர்கள் தப்பி ஓடும் வேளைகளில் கூட்டம் கூட்டமாக மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திச் செல்கிறார்கள்.…

பெண்களை கவர ஐ.எஸ் புதிய திட்டம்!

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முதன் முறையாக பெண் செய்தித் தொடர்பாளரை பயன்படுத்தி பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும், பெண்களுக்கென மெஜஸ்டிக் என்னும் இதழை ஆரம்பித்துள்ளனர். இந்த இதழ் இணையதளத்தில் பின்பற்றுபவர்களுக்கும், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. இயக்கத்தில் புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்க பெண்களை கவரும் வகையில்…

ஆஸியின் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் – அகதிகளுக்கு நாட்டில் இடமில்லை!…

அவுஸ்திரேலியாவில் அகதிகளை தடுத்து வைக்கும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் எனவும், குறித்த தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் யாருக்கும் நாட்டுக்குள் இடமில்லை எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்கவைக்கும் முகாமில்…

அகதிகள் இல்லம் துவங்கும் முடிவு: வலுக்கும் எதிர்ப்பால் கைவிட்ட அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர். யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60 பேர் தங்கும் வகையில் அகதிகளுக்கான இல்லமாக மாற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால்…

38,000 குற்றவாளிகளை விடுவிக்கும் அரசு: காரணம் என்ன?

துருக்கி அரசு தங்கள் நாட்டிலுள்ள 38,000 குற்றவாளிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்க முடிவு செய்துள்ளது. துருக்கியில் கடந்த மாதம் இராணுவ புரட்சி ஏற்பட்டது, எனினும் அரசுக்கு ஆதரவானவர்கள் புரட்சியை முறியடித்ததுடன் நாட்டை மீட்டனர். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2000க்கும் மேற்பட்ட நபர்கள்…

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஐ.எஸ் அமைப்பின் புதிய மரண தண்டனை

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார்…

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்கா தான்! பரபரப்பு தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தோன்றக் காரணம் அமெரிக்காதான் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா இந்தக் கருத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இஸ்லாமிய தேச இயக்கம் உருவாகக்…

”பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இணையம்”: எச்சரிக்கும் உளவியல் வல்லுநர்

அதிகளவிலான இணையவழி பாலியல் படங்களை பார்ப்பதால் இளம் ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு…

போகோ ஹராம் வீடியோ காட்சிகள்: தேடப்படும் நபராக நைஜீரிய பத்திரிக்கையாளர்

போக்கோ ஹராம் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக, நைஜீரிய ராணுவ அதிகாரிகளால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நைஜீரிய பத்திரிக்கையாளர் போக்கோ ஹராம் அமைப்பிற்கு தான் ஆதரவு அளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகள் துபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளார் அகமத் சல்கிடா, ராணுவத்தினரின் விசாரணைக்காக தான் நைஜீரியா செல்ல…

ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து விடுதலை!

சிரியாவில் உள்ள Manbij நகரை கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆட்டத்தை சிரியா ஜனநாயகப்படையினர் அடக்கியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகர் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம்…

“உங்கள் குழந்தைகள் எங்கள் கையில்” அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட தீவிரவாதிகள்

போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிச்சிறுமிகளின் வீடியோவை 3வது முறையாக அத்தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் மூலம் உலக நாடுகளை…

பாலியல் தொழிலாளிகளை நேரில் சந்தித்து உரையாடிய போப் பிரான்சிஸ்

இத்தாலி நாட்டில் வசித்து வரும் 20 முன்னாள் பாலியல் தொழிலாளிகளை கத்தோலிக்க மதக்குரு போப் பிரான்சிஸ் சந்தித்து உரையாடியுள்ளார். வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் பெண்களில் பலர் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு நைஜீரியா, ரோமானியா, அல்பேனியா, இத்தாலி, துனிசியா, உக்ரைன்…

உலகை உருக வைத்த அழுகை!

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு…

கியூபா நாட்டின் புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோ தனது 90வது…

கியூபா நாட்டின் புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோ தனது 90வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பிடல் காஸ்ட்ரோ தீவு நாடான கியூபாவை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த இவர் கடந்த பல மாதங்களாக பொது மக்கள் பார்வைக்கு வராமல் உள்ளார். இன்று அவர் வெளியே வந்து…

2000 பொது மக்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்: காரணம் என்ன?

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன்: ஒலிம்பிக்கில் அவருக்கே தண்ணீரில் ‘தண்ணி’…

ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் கொடுத்த அதிர்ச்சி யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக…

ராட்சத எலிகள்.. அதிர வைக்கும் வழிப்பறி கொள்ளைகள்… நடுக்கத்தில் ஒலிம்பிக்…

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டி நடக்கும் ரியோடிஜெனீரோவில் வழிப்பறி திருட்டு சம்பவம் அதிகரித்திருப்பதால் அங்கு வரும் வௌிநாட்டு பயணிகள் கடும் பீதிக்குள்ளாயிருக்கின்றனர். பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும்…

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவோம்: பிரபலங்கள்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். டொனால்ட் டிரம்பின் கடுமையான கருத்துக்களால் அதிருப்தி…

45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர்…