ஜேர்மனியின் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கை

ஜேர்மனியில் ஏற்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு ஜேர்மன் அடைக்கலம் வழங்கியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக அங்கு தீவிரவாத…

“தாய்நாட்டில் பாதுகாப்பு இல்லை”: புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்

ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு…

239 பேரை பலி கொண்ட மலேசியா விமானம்: அவுஸ்திரேலிய வல்லுனர்கள்…

2 ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் பயணமான மலேசியா விமானம் எம்.எச் 370 மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்…

மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 93 பேர் பலி, 120 பேர்…

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 93 பேர் பலியாகியுள்ளதாகவும், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் மேற்கு பாகிஸ்தானில் உள்ள Quetta என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த திங்கள் அன்று Bilal…

5 லட்சம் விலங்குகள் படுகொலை; உலகின் மிகப்பெரிய ரத்த பலி…

சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நேபாளத்தில் நடந்த 5 லட்சம் எருமைகள் பலியிடப்பட்ட திருவிழா. போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். நவீன காலச்சூழல் வேறு. . கொல்லப்படுவனவற்றில் 70 சதவீதம் விலங்குகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவன, மீதி நேபாளத்துக்கு உரியன. நேபாளத்துக்கு அருகாமையான இந்தியாவின் நான்கு எல்லை…

அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை உறுதி செய்தது ஈரான்

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்த விஞ்ஞானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. ஈரானின் பாதுகாப்புத் துறையின் ஆதரவு பெற்ற பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் ஷாரம் அமீரி (39). சவூதியில் 2009-இல் புனித யாத்திரை சென்றபோது…

150 அரச அதிகாரிகள் போதை பொருள் விற்பனையில்! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி…

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள 150 அரச அதிகாரிகள் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ துட்டர்டே பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நகராதிபதிகள், பொலிஸ் தலைமை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றில், நேர்காணலில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி…

பாகிஸ்தானில் தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: டாக்டர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியின் ஹஸ்ரத் மோஹானி பகுதியில் டாக்டர் ப்ரீதம் தாஸ் மருத்துவ மையம் ஒன்றை நடத்திவந்துள்ளார். சம்பவத்தன்று இரவு டாக்டரின் உதவியாளர் செல்போன் ரீசார்ஜ் கார்டு வாங்க கடைக்கு சென்றுள்ளார். மருத்துவ மையத்தில் டாக்டர்…

இத்தாலி எல்லையை தகர்த்து அதிரடியாக பிரான்சில் குடியேறிய அகதிகள்

100க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலி எல்லையில் அமைந்திருந்த பொலிஸ் தடைகளை உடைத்து அதிரடியாக பிரான்ஸில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியின் வேண்டிமிக்லியா நகரில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்கு அருகே கூடிய சுமார் 150 அகதிகள் சில மணிநேரங்களில் பொலிஸ் தடைகளை உடைத்து பிரான்ஸில் நுழைந்ததாக வேண்டிமிக்லியா பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.…

அரிசி பருப்புக்காக 6 வயது மகளை 55 வயது நபருக்கு…

ஆப்கானிஸ்தானில் உணவுகளுக்காக தனது 6 வயது மகளை 55 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ghor மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரால் தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால் தனது 6 வயது மகள் Gharibgol…

பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வாலிபர்கள்! அதிர்ச்சியூட்டும் வீடியோ…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பயணிகள் பேருந்து ஒன்றை இஸ்லாமிய வாலிபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் உள்ள Saint-Denis என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் சென்றுள்ளது. அப்போது, பேருந்தை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள் கும்பல் ஒன்று ஓட்டுனரை…

சீலாந்தை தனிநாடாக கேட்கும் ஒரே ஒரு குடும்பம்

இங்கிலாந்திற்கு அருகில் கரையிலிருந்து 6 மைல் தொலைவு கடலில் உள்ள செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு பகுதியே சீலாந்து (SeaLand) என அழைக்கப்படுகிறது. பார்ட் வியு ஆங்கிள் என்ற ஆகாய பார்வைக்கு, ஹெலிபேட் மாதிரியான ஒரு அமைப்பு மட்டுமே தெரியும். அருகில் சென்று பார்த்தாலும் இரண்டு தூண்கள் உள்ள ஒரு…

ஆசிய குடியேறி தொழிலாளர்களுக்கு உதவ சௌதி அரேபியா உறுதி

வேலை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசியக் குடியேறி தொழிலாளர்களுக்கு உதவுவதாக சௌதி அரேபிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். குடியேறித் தொழிலாளர்கள் புதிய வேலைக்கு மாறுவதையோ அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதையோ தடுக்கும் விதிகளை தளர்த்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். புதன் கிழமையன்று, சௌதி அரேபியாவுக்கு வந்த இந்திய துணை அமைச்சர், வி.கே.சிங்…

போகோ ஹராமின் புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு, தங்களுடன் ஒட்டி இயங்கும் பிரிவான மேற்கு ஆப்ரிக்க அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் புதிய தலைவரை அறிவித்துள்ளது. போகோ ஹராமின்வெளியிட்டுள்ள வீடியோவில் அபு முசாப் அல்-பர்னாவி நைஜிரியாவை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியவாதிகளின் சார்பாக பேச்சாளாராக முன்பு…

ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி…

"சார்க்' அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உத்-தாவா (ஜேயுடி) அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர்…

பயங்கரவாத தடுப்புச் சட்டம்: சீனாவின் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தில் அமல்

மத பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்புச் சட்டம் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் அமலுக்கு வந்தது. அந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களிடையே பயங்கரவாதம் பரவாமல் தடுக்க வகை செய்யும் ஏராளமான அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன அரசு கொண்டு வந்த…

பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே கஞ்சாவிற்கு அடிமையான மனித இனம்!

சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே மனித இனம் கஞ்சாவினைபயன்படுத்தியுள்ளதாக ஜேர்மனி நாட்டின் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதே காலப்பகுதியில் தான் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கஞ்சாபயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஐரோப்பவின் பனிஉறைவு உருக ஆரம்பித்ததும் இதேகாலப்பகுதியில் என்றும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவந்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்போது வாழ்ந்த மக்கள்…

கடலில் தவித்த 6500 புகலிட கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் கடற்பயணம் மேற்கொண்ட 6,530 அகதிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ள கடலோர காவல் படையினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து…

அகதிகளுக்கு 20,000 டொலர்கள்: சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியாவின்…

இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல ஆபத்துமிகுந்த நாடுகளின் அகதிகள் அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். புகலிட கோரிக்கை கேட்ட இவர்கள் பல ஆண்டுகளாக மனுஸ்தீவின் தடுப்பு முகாமில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்லும் அகதிகளுக்கு 20,000 டொலர்கள் உதவி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய…

6 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட ஆப்கான் முதியவர்

ஆப்கானிஸ்தானில் முதியவர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கடவுள் அளித்துள்ள வரம் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் மத போதகராக இருப்பவர் முகம்மது கரீம். 60 வயதான இவர் ஹேராத் மாகாணத்தில் இருந்து 6 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக கூறி பொலிசாரால்…

அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்! 3 பேர்…

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியின்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் சமீப காலமாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கறுப்பின வாலிபர்கள் இனவெறி…

அமெரிக்க கூட்டுப்படை அட்டூழியம்: ஐ.நா.விடம் முறையிடும் சிரியா

அமெரிக்க கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சிரியா ஐ.நா.விடம் முறையிட்டுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரின் அருகாமையில் அமைந்துள்ளது மான்பிஜ் நகரம். இங்கு ஐ.எஸ் ஆதிக்கம் அதிகமிருப்பதாக கூறி அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் தொடுத்துள்ளன. இதில்…

அழியப்போகும் ஐ.எஸ் இயக்கம்- புலனாய்வு தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் பறிகொடுத்தது

சிரியாவின் பல நகரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ் இயக்கம், வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த “மான் ஜப்” என்னும் நகரத்தை இழந்துள்ளது. குறித்த நகரத்தை புலனாய்வு நகரம் என்று கோட் வேட் வைத்தே அமெரிக்கர்கள் அழைப்பது வழக்கம். ஐ.எஸ் இயக்கம் தனது முழு தகவல்களையும் அங்கே தான் வைத்திருந்தார்கள்.…