பாதிரிமார் திருமணத் தடையை தளர்த்த வழிதேடுவேன்: போப் ஃபிரான்ஸிஸ்

கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களின் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே கவலை வெளியிட்டருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக…

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்

உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப்…

காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவர மேலை நாடுகள் இன்று பேச்சுவார்த்தை

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது பற்றி அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப் போவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். அவர் இந்த விவகாரம் தொடர்பாக வியன்னாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன்…

‘இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள்’

காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை…

ரஷ்ய பிராந்தியத்தில் பதற்றம்: அமெரிக்கா – உக்ரேன் பேச்சுவார்த்தை

உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் அல்லது சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களாக ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகிறார்கள். அவர்கள் மீது உக்ரைன் அரசும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…

‘புலித்தோல் விற்பனையை சீனா ஒப்புக் கொண்டுள்ளது’

புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும்…

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய அமைப்புகளின் தேசிய கூட்டணி (என்.சி.எஸ்.ஓ.) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் மற்றும் உளவாளிகளை கண்காணிப்பதற்கான…

காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு எல்லையை திறந்துவிட எகிப்து முடிவு

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் ரஃபா என்ற இடத்திலுள்ள முக்கிய எல்லைக் கடவை மையத்தை பகுதியளவுக்கு திறந்துவிட எகிப்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்குள் வர அனுமதிப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம். காசாவிலுள்ள சுரங்கப் பாதைகள், ஏவுகணைகள் நிலைகொண்டுள்ள இடங்கள் உட்பட நூற்றுக்கணக்கான…

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரான அல் பக்தாதி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10…

வாஷிங்டன்: ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி, எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு வௌியிடப்பட்ட இந்த அறிவிப்பு இப்போதும்…

காஸா மீது தாக்குதல் தீவிரமாகும்: இஸ்ரேல்

ஹமாஸ் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். ராணுவத் தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அவர்கள் “பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது நடந்துவரும்…

‘ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’ வேட்பாளர்…

ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார். மக்கள் ஓட்டுகளுக்கு எதிராக சதி நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆப்கான் அதிபர் தேர்தல் அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி 3…

இஸ்ரேல் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள்

பாலஸ்தீன தலைநகரான காசா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணைகள் மீது நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 4 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்தனர். அதே போல் அங்குள்ள இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்த போராளிகள் காரில் வந்து கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட வான்வழி…

பயங்கரவாதிகள் பிடியிலிருந்து தப்பினர் 60 நைஜீரிய பெண்கள்

மைதுகுரி:ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளால், கடந்த மாதம் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர், 60 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.தாம்போவா என்ற இடத்திலிருந்து, கடந்த மாதம் 22ல், கடத்திச் செல்லப்பட்ட இந்த பெண்கள், பயங்கரவாதிகள், ராணுவத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தப்பி…

ஜப்பானில் சூறாவளி: 200 கி.மீ. வேகத்தில் காற்றும் கனமழையும்

பெருமளவான பொருட்சேதங்களை இந்த சூறாவளி ஏற்படுத்தியுள்ளது ஜப்பானின் தென்பகுதித் தீவுகளை நியோகுரி சூறாவளி தாக்கிவரும் நிலையில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அந்நாட்டின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஒகினாவா தீவை மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் புயல் தாக்கிவருகிறது. கூடவே அங்கு…

அனைவரும் கீழ்படியுங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் அதிரடி அறிவிப்பு

ஈராக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அமைப்பின் தலைவர், அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். ஈராக்கில் பலுஜா, மொசுல், திக்ரித் ஆகிய நகரங்களை ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வரும் சன்னி பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் சிரியாவில்…

இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுததாரிகள் கொலை

மத்திய கிழக்கின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன ஆயுததாரிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் பதற்றம் அதிகரித்துள்ளது காசாவிலிருந்து இஸ்ரேலின் தென்பகுதியில் மேலும் ரொக்கெட் குண்டுகள் வந்து விழுந்ததை அடுத்து இந்த விமான குண்டுவீச்சு நடத்தப்பட்டது. காசாவின் தென்பகுதியிலுள்ள ஒன்றுகூடும் இடமென ஹமாஸ் அமைப்பினர்…

தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

வடக்கு வஜிரிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் மீது தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அஸிம் பாஜ்வா…

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு குழாய் வெடித்து 17 பேர்…

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு குழாய் வெடித்து 17 சுரங்க தொழிலாளர்கள் பலியானதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி 8.43 மணி அளவில் எரிவாயு…

உக்ரைனில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ரஷியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் வியாழக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார். அப்போது,…

“ஐஸிஸ் பிரிவினர், பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டையாடுகின்றனர்”

"ஐஸிஸ் தீவிரவாதிகள் பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டை"   இராக்கில் ஐஸிஸ் ஜிஹாதிக் குழுவினால் கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து தப்பியோடிய இராக்கியர்கள், ஐஸிஸ் குழுவினர் , சுன்னி பிரிவைச் சாராத முஸ்லிம்களையும், பிற எதிரிகளையும், திட்டமிட்டு வேட்டையாடி வருவதாக , பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர். மொசுல் நகரின் முன்னாள் பிராந்தியத் தலைவர்…

அமெரிக்கா, பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த சதி – விமான…

சிரியாவில் இயங்கும் தீவிரவாதிகள் விமான நிலையங்களின் பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லுகிற விமானங்களில் இத்தகைய நவீன வெடிகுண்டுகளை வைத்து தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று தெரிகிறது. இது தொடர்பான உளவு தகவல்களால்…

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: ஈராக் எல்லைப்பகுதியில் குவிக்கப்படும் சவுதி படைவீரர்கள்

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் சண்டை நடத்தி வருகின்றனர்.இதன்போது ஈராக்கின் முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மந்திரலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில்  தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக் அதிகாரப்பூர்வமாக…

ஐசிஸ் தலைவர் அல் பக்தாதியின் அறைகூவல்

உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பழிவாங்குமாறு, இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐசிஸ் அமைப்பின் தலைவர் தனது போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை ஐசிஸ் அமைப்பு கைப்பற்றிய பின்னர் முதல் தடவையாக பேசிய அபு பக்கர் அல் பக்தாதி அவர்கள், ஒரு இஸ்லாமிய…