வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
மனக் கதவை தட்டி
தமிழனுக்கு தனி அரசியல்
பாடம் போதிக்க …
நீ ஏன் சாவியின்
ஓட்டையில் பார்க்கிறாய்
பல கட்சி பல களம்
மாணிக்கா சரி இல்லை சாமி
பண்டிதன் வேண்டாம்
சுப்ரமணி போ போ பழனி
பழனி வசதியா இல்லை சுப்ரா
கோவிந்தா ஜன நாயக மஇகா
கருப்பன் குண்டுவிடம் விற்றாய்
ஐ பி எப் நாலாய் குரைக்க
மக்கள் சக்தி மலையாளி மயக்க
இண்டியன் நீதி கட்சி வர
மஇகா இன்று இரண்டானது
இரு தலை பாம்புகள்
எப்போ கொத்தும் தெரியாது
தேறுமா இண்டியன் இனம் ?
வெச்ச வேட்டுகள் கொஞ்சமல்ல
நட்ட வினைகள் நடு தெரு போக
விட்ட கதைகள் வம்புக்கு நிற்க
சுட்டது வீணையின் கம்பி
கொப்பளித்தது குடல் புண் வீக்கம்.
அரை நூற்றாண்டை அரைத்து
அம்மி சரியில்லை மாவு எனது
ஏம்சும் எனது என்றான் புடுங்கவா முடியும்
மயிரே இல்லை மானிடம் பேசாதே
குரங்கு வாழ் உனது நீ போ
இறுகிய மனங்களின் பாவங்கள்
உன் அரசியல் அசிங்கம் சியால்
சின்ன இடுக்கில் பெரிய ஓட்டை
அடைக்க மாலுமி இல்லை
ஓடி ஒலியும் கூட்டம்
மனுக்களை போட்டு தின்று
ஏப்பம் விட்ட முதலைகள்
இன்று பத்து கோடி கேக்குது
திருக்குறள் கதை சொல்லி
இளகிய இனத்தை இட்டிலி சுட்டான்
தெரிந்த கடவுளை அழைத்தான்
படிகள் ஏறி மலைகள் தாண்டி
வைகாசி சாம்பல்தான் கடைசி
இனியாவது தமிழனுக்கு
தனி கதவு செய்வோம்
தட்டி பார்ப்பவனை எட்டி
உதைக்க வேண்டாம்
அகல திறந்த மனதில்
வா வா தமிழா
கடக்க முடியும் தமிழா
நீ மட்டும் என்னை மடக்கி விடாதே !

இனியாவது தமிழனுக்கு
தனி கதவு செய்வோம்.
உனக்கேன்
தனி
கதவு?
விழிகளை
திறந்து
உறங்க்கதேய்!
கதவுகள்
இல்லையா
உன்
பயண
கப்பலில் ?
பூட்டிய
கதவை
உடை ,
உள்ளிருக்கும்
குபையை
எரி.
புதிய
சிந்தனை ,
மார்க்கம் ,
புரட்சி ,
செய் ,
யார்
உன்னை
உதைக்க?
வேண்டாம்
மேலும்
பல
கதவு .(கட்சி )
அதிகம்
கதவு
குழப்பிவிடும்
உன்னை.
புதிய
உலகை
தேடு
வேண்டுமா
புதிய
கதவு ……….(கட்சி )
Ok
கடல் கடந்து வந்த பயணம் காலம் கடந்தாவது கரை சேரட்டும்
யார் தமிழர்,தெரிந்து சொன்னால் கேட்க தயார்,
வாழ்க நாராயண நாமம்.
பொன் ரங்கன் நீ ம இ க தலைவன் அன்று , என்ன புடுங்கினாய், பீரங்கி தலைவன் என்று தந்தாய் சாமிக்கு ஓன்று மறந்தாய் இன்று பக்கத்தான் நின்றாய் ஜபாங் தலைவன் போட்டிக்கு , வாக்கு நாய் எலும்பு நக்க வக்கு இல்லை அம்பாங் தொகுத்தியில்….இது தான் கவிதை …… …..பச்சோந்தி