பாஸ் தலைவர் திரங்கானு மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி மொக்தாரை பெரிகத்தான் நேஷனல் தலைவர் பதவிக்கு உயர்த்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளார், இந்த நடவடிக்கை இஸ்லாமிய கட்சிக்கு டஜன் கணக்கான நாடாளுமன்ற இடங்களை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். நேற்று வெளியான சமூக ஊடகப் பதிவொன்றில், PAS தலைவர் அப்துல்…
மெட்ரிக்குலேஷன் கல்வி: அரசாங்க முடிவு சரிதானா?
இராகவன் கருப்பையா- அடுத்த ஆண்டிலிருந்து மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் சேர்வதற்கு குறைந்த பட்சம் '10ஏ' பெறும் எல்லா இன மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பானது விடையில்லாத அதிகமான கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் மெட்ரிக்குலேஷன்…
பணத்தை நோக்கி பயணிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் நிறைய பேரை தேர்தலுக்குப் பின் காண்பது மிகவும் அரிதாகிவிடுகிறது எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே உள்ளது. பல வேளைகளில் உறுதியளித்தபடி சேவை மையங்களுக்கு அவர்கள் வருவதில்லை. அவர்களுடைய ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருப்பார்கள்.…
மசூரியின் லங்காவி சாபம் எப்போதுதான விலகும்?
இராகவன் கருப்பையா- லங்காவி தீவில் கடந்த 1800களில் மசூரி எனும் ஒரு பெண் 'நடத்தை கெட்டவள்' என குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் அத்தீவு மீது அவள் சாபமிட்ட வரலாறு நாம் அறிந்ததுதான். நிரபராதியான தம் மீது அநியாயமாக இத்தண்டனை நிறைவேற்றப்படுவதால், "இத்தீவு ஏழேழு தலைமுறைக்கும் செழிக்காமல் பின் தங்கிய நிலையிலேயே…
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் அன்வார்க்கு நெருக்குதல் தேவை!
இராகவன் கருப்பையா - இந்தியர்களின் மேம்பாட்டுக்காக வழங்கிய வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார் எனும் குறைபாடு நம் சமூகத்தினரிடையே நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது…
முட்டை விலை குறைந்த போதிலும் மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை
இராகவன் கருப்பையா - முட்டை விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்புதான் எனும் போதிலும் வெகு சன மக்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் புகழ் பெற்ற ஒரு உணவுப் பொருளாக விளங்கும் முட்டையின் விலையில் தலா…
சிறார்களின் மதப் போதனை, யார் முடிவு செய்வது?
கி. சீலதாஸ் - ஒவ்வொரு நபருக்கும் தனது சமய அடையாளத்தை வெளிப்படுத்தவும் அதன் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றவும் உரிமையுண்டு என மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 11(1)ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதோடு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் மத்தியில் பிற சமய தத்துவங்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு விதிக்கும் சட்டங்களை மாநில…
என்னைக் கடத்திய நொடிகள்: வீர.இராமன் நூல் வெளியீடு
~இராகவன் கருப்பையா - நம் நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜொகூரைச் சேர்ந்த அ.வீர.இராமன் 'என்னைக் கடத்திய நொடிகள்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்ய உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/6/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில்…
ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது?
இராகவன் கருப்பையா - ஒரு காலத்தில் மலேசியர்களிடையே ஆங்கில மொழியின் ஆளுமை இதர நாடுகளுக்கு இணையாக உயர் நிலையில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 1969ஆம் ஆண்டு வரையில் நம் நாட்டில், குறிப்பாக நகர் புறங்களில் பிரதான தொடர்பு மொழியாக இருந்த ஆங்கில மொழியின் பயன்பாடு பிறகு சன்னம்…
அன்வாருக்கு ஆதரவு கொடுத்த ஆறு பெர்சத்து எம்.பி.க்கள் உடனடி நீக்கம்
பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த 6 எம்.பி.க்களின் உறுப்பினர் பதவியை பெர்சத்து கட்சி ரத்து செய்துள்ளது. உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட ஆறு எம்.பி.க்கள் (மேலே இடமிருந்து வலம்) இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (குவாலா கங்சார்), சுஹைலி அப்துல் ரஹ்மான் (லாபுவான்),…
சிறார்களை இஸ்லாத்திற்கு மாற்றும் இரகசிய திட்டம் ஒழுக்கக்கேடானது, சட்டவிரோதமானது
பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு, மத போதகர் பிர்டாவுஸ் வோங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சர்ச்சைக்குரிய மதபோதகர் பிர்டாவுஸ் வோங் (படம்), டிக்டோக்கில் பதிவேற்றிய வீடியோ, இஸ்லாம் மதத்திற்கு மாறுவது குறித்த மாணவர்களின்…
முதியோர்களுக்கு ஆதரவாக மருத்துவ தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க…
சுறுசுறுப்பான வயதான மக்களை ஆதரிக்க, சுகாதாரம், மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வதற்கு மலேசியா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார். இந்தப்பிரிவுகளுக்கு வளங்களை ஒதுக்குவதன் மூலம், வேகமாக விரிவடைந்து வரும் 15 லட்சம் கோடி அமெரிக்க டாலர்…
வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சிறுவன் – விசாரணை எங்கே?
மனித உரிமைகள் ஆணையம் தனது சுய விசாரணையைத் தொடங்கலாம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் நாயகம், அதோடு குடும்பத்தினரை புகார் செய்யுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 11 வயது சிறுவன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் நிற்கும்படி ஆசிரியரால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து…
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது குறித்த ஆசிரியரின் அவதூறான கருத்து
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது குறித்த ஆசிரியரின் அவதூறான கருத்தை கல்வி அமைச்சு விசாரிக்கிறது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக பகாங்கில் ஆசிரியர் ஒருவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பகாங் கல்வித் துறையும் அமைச்சகத்தின் ஒருமைப்பாடு பிரிவும் வழக்கில் இருப்பதாக…
மதப் பள்ளிகள் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டுகள் – ஹடியை சாடினார்…
PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், மதப் பள்ளிகளில் "ஒரு சில ஒழுக்கக்கேடு’ நிகழ்வுகளை பிரசுருத்த" ஊடகங்களை சாடியிருந்தார். இது சார்பாக டிஏபி கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், ஹடியின்கருத்து உண்மை நிலயை மறைக்க முயல்கிறதா பாஸ் என்று கேள்வி எழுப்பினார்.. இஸ்லாமியக் கட்சி…
பாதை மாறி சென்றதால்தான் கடற்படை ஹெலிகாப்டர் விழுந்தது
ஏப்ரல் 23 அன்று Fennec ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காரணம் அது குறிப்பிட்ட திசையில் பறக்காததால்தான் ஏற்பட்டதாக ராயல் மலேசியன் கடற்படையின் இறுதி அறிக்கை கூறுகிறது. பெரித்தா ஹரியான், கடற்படை அட்மிரல் அப்துல் ரஹ்மான் அயோப்பை மேற்கோள் காட்டி, Fennec (AS 555 SN) குறிப்பிட்ட உயரத்தில் பறக்கவில்லை என்றும்…
டிஆர் குண்டர் கும்பலில் ஈடுபட்ட 20 பேர் மீது குற்றச்சாட்டு
கடந்த ஐந்து ஆண்டுகளாக "கேங் டிஆர்" என்ற குண்டர் குற்றக் குழுவில் ஈடுபட்டதற்காக 26 முதல் 51 வயதுடைய இருபது ஆண்கள் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி அஹ்மத் ஃபைசாத் யாஹ்யாவால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலையசைத்ததாக உதுசான் மலேசியா தெரிவித்துள்ளது.…
சிறந்த SPM மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களின் வருடாந்திர மனவேதனை’
SPM முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் மெட்ரிகுலேஷன் இடங்களை இழக்க நேரிடும் என இரண்டு செனட்டர்கள் அஞ்சுகின்றனர். 2023 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், கல்லூரி இடங்களுக்கான விண்ணப்பம் விரைவில் தொடங்கும் எஸ்பிஎம் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மெட்ரிகுலேஷன்…
தாய் மொழிப் பள்ளிகளின் நிலைத்தன்மையை மதிக்க வேண்டும் – பிரதமர்
சீன மற்றும் தமிழ் தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பை மதிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த பள்ளிக்கல்வி முறையை நாடு நீண்ட காலத்திற்கு முன்பே மரபுரிமையாகக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டினார். அன்வார் கூறியது, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸால் மேற்கோள் காட்டப்பட்டது. நேற்றிரவு ஜோகூர் பாருவில் நடந்த தேசிய…
மருத்துவ மாணவர்களின் இனவாத பார்வை பேரிடராகும்- அம்பிகா கவலை
பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீநிவாசன் சில குறிப்பிட்ட மாணவர்கள் இனவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை பார்ப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) மாணவர் பேரவையின் நடவடிக்கையை குறிப்பிட்டார். அது பூமிபுத்ரா அல்லாத மருத்துவ மாணவர்களை இருதய அறுவை சிகிச்சை துறையில் படிப்பைத் தொடர…
பத்துமலையில் குர்ஆன் ஓதிய சுற்றுலா பயனி கண்டதிற்குள்ளானார்
இந்து மதத்தை கேலி செய்யும் வகையில், பத்து குகைமலை கோவில் வளாகத்தில் குர்ஆன் ஓதிய அயல்நாட்டு சுற்றுலா பயணியின் செயலுக்கு பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) முகமது நயிம் மொக்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகம் மற்றும் மத ஸ்தலங்களின் புனிதம் குறித்த புரிதல்…
அக்மால் சாலேயின் இனவாத அலரல் தேவையற்றது – பேராசிரியர் சாரோம்
மாரா பல்கலைகழகம் பிற இன மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற சர்ச்சையில் மலேசியாகினி கட்டுரையாளர் ஆண்ரு சியா-விற்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே விடுத்த கண்டனத்தை பேராசியர் சாரோம் சாடினார், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்துடன் உடன்படாதவர்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று ஊடகம்…
தேர்தல் வாக்குறுதிகள் மீறல்: இயல்பான மக்களுக்கு இயல்பான ஒன்று!
இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 56 ஆண்டுகள் வரையில் நடந்தேறிய அத்தனை பொதுத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வளவாகக் கருதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எல்லா காலங்களிலும் தேசிய முன்னணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். விரும்பியோ விரும்பாமலோ…
இருதய அறுவை சிகிச்சையும் இனவாதமும்
அண்மையில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Universiti Teknologi Mara (UiTM) இருதய அறுவை சிகிச்சை கல்விக்கு (cardiothoracic surgeons) மலாய்க்காரர் அல்லாதவர்கள் அந்த துறையில் பயிற்சி பெற அனுமதிக்க கூடாது என்ற விவாதம் மலாய்காரர்கள் இடையே தோன்றியுள்ளது. தற்பொழுது நாட்டில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மிக…























