பாஸ் தலைவர் திரங்கானு மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி மொக்தாரை பெரிகத்தான் நேஷனல் தலைவர் பதவிக்கு உயர்த்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளார், இந்த நடவடிக்கை இஸ்லாமிய கட்சிக்கு டஜன் கணக்கான நாடாளுமன்ற இடங்களை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். நேற்று வெளியான சமூக ஊடகப் பதிவொன்றில், PAS தலைவர் அப்துல்…
தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்
இராகவன் கருப்பையா - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை. எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன்…
நாட்டுக்காக உயிர் தியாகம்: சிறப்பு அங்கீகாரம் வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆகக் கடைசியாக இன்று 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட…
தபாலில் தோட்டாக்கள்: தெரசாவுக்கு மரண அச்சுறுத்தல்
செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தனது குடியிருப்பு வளாகத்தில் உள்ள தபால்பெட்டியில் இரண்டு தோட்டாக்கள் அடங்கிய கடிதத்தை கண்டுபிடித்ததையடுத்து, நேற்றிரவு கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டார். சிவப்பு மையால் எழுதப்பட்ட கடிதத்தில் மரண அச்சுறுத்தலுடன் இனவெறி அவமதிப்பு இருந்தது என்று டிஏபி சட்டமன்ற உறுப்பினர் பேஸ்புக்கில் தெரிவித்தார். "எனக்கு…
பூமிபுத்ரா அல்லாதவர்கள் UiTM-இல் பயில சட்டம் தடை செய்யவில்லை
யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிப்பதைத் தடைசெய்யும் எந்த விதியும் சட்டத்தில் இல்லை என்று உரிமைக்கான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அந்த மனித உரிமைகள் குழுவின் இயக்குனர் சைட் மாலிக் (Zaid Malek) இன்று வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக கூட்டாட்சி அரசியலமைப்பின் 153 வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.…
நாட்டுக்காக உயிர் தியாகம்: சிறப்பு அங்கீகாரம் வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆகக் கடைசியாக நேற்று17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்…
அரசியல்வாதிகளின் சிறப்பு அதிகாரிகள் பொது மக்களை அனுசரிக்க வேண்டும்
இராகவன் கருப்பையா - அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 'சிறப்பு அதிகாரி'களை நியமனம் செய்து குறிப்பிட்ட சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைப்பது அண்மைய காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது. அரயல்வாதிகளில் பலருக்கு, மூத்த செயலாளர், அரசியல் செயலாளர், அந்தரங்கச் செயலாளர், பத்திரிகை செயலாளர் போன்ற பல்வேறு அதிகாரிகள் பணியில்…
தமிழ்ப்பள்ளியை தரத்துடன் தாண்ட கைகொடுத்த புவனேஸ்வரி
ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா - இடைநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் படிவத்தில் தடம் பதிக்கவிருக்கும் நமது ஆறாம் வகுப்பு மாணவர்களை முறையாக செம்மைப்படுத்துவதே தமது முதன்மைக் குறிக்கோள் என்று கூறுகிறார் ஆசிரியை புவனேஸ்வரி. இதுநாள் வரையில் அவர் பணியாற்றியுள்ள அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இதற்காகவே தமது நேரத்தின்…
ஊழல் விசாரணைக்குப் பிறகுதான் நஜிப்புக்கு வீட்டு காவல் – அன்வார்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்படிவது பற்றி 1எம்டிபி விசாரணை முடிவடைந்த பின்னரே யாங் டி-பெர்டுவான் அகோங் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்துள்ளார். அன்வார், ஒரு பிரதமராக, மன்னரின் அதிகாரத்தை மீற மாட்டார் என்றும், ஆட்சியாளர் கேட்டால் மட்டுமே அவரது…
கல்விக்கும் குடும்பத்திற்கும் இடையே போராடிய விமலாம்பிகை
அன்னையர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா எப்படியாவது ஒரு பட்டதாரியாகிவிட வேண்டும் எனும் வேட்கை சற்றும் தனியாத நிலையில், 3 குழந்தைகள் பிறந்த பிறகு பல்கலைக் கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து தமது குறிக்கோளை நிறைவேற்றினார் விமலாம்பிகை. தாம் கடந்த வந்த கரடு முரடான பாதைகளை தமது 3…
தொகுதி மேம்பாட்டுக்கு துருப்புச்சீட்டாக மாறும் இடைத்தேர்தல்
இராகவன் கருப்பையா- நாளை சனிக்கிழமை சிலாங்கூர், கோல குபு பாருவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலையொட்டி நம் நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 2 வார காலமாக அரங்கேற்றும் நாடகங்கள் கட்சி அரசியலின் யாதார்ததை பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு, அவ்வட்டாரத்தில் உள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 பேருக்கு 75 மில்லியன் ரிங்கிட்…
இடைத்தேர்தலால் பிறக்கும் விமோசனம் பாடமாக அமையட்டும்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ மரணமடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அத்தொகுதியில் இடைதேர்தல் நடக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழல் 'ஜேக்பொட்' அடித்ததைப் போன்ற நிலையை உருவாக்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியை மீளாய்வு செய்ய மக்களுக்கு…
25 ஆண்டுகள் நீடித்த 5 தோட்டங்களின் வீட்டுரிமை சிக்கலை சிலாங்கூர்…
உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் மந்திரி பெசார் அமிருதின் ஷைரின் ஆகியோர் அறிவித்தனர். அவ்வறிவிப்பை PSM, தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர்…
ஐந்தாண்டுகளில் ஊழலால் மட்டும் ரிம 27,700 கோடி இழப்பு –…
கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் விளைவாக நாட்டிற்கு மொத்தம் RM277 பில்லியன் (27,700கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக MACC வெளிப்படுத்தியுள்ளது. 2018 முதல் கடந்த ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்புகள் கணக்கிடப்பட்டதாக அதன் தலைமை ஆணையர் அசம் பாக்கி தெரிவித்தார். "இந்த கணிசமான தொகையானது…
சீன – தமிழ் மொழிப்பள்ளிகளை பாஸ் எதிர்க்கவில்லை என்பது பொய்!
KKB இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பத்லி ஷாரி தாய்மொழிப் பள்ளிகள் இருப்பதை ஒருபோதும் பாஸ் எதிர்க்கவில்லை சீர்திருத்தங்களை மட்டுமே விரும்பியது என்று கூறியிருந்தார்.. இன்று ஒரு அறிக்கையில், பாசிர் மாஸ் எம்பியின் சமீபத்திய அறிக்கை பொய்யானது என்று லீ கூறினார்.…
ஆட்டுக் கறியும் வாக்கு வேட்டையும்
இராகவன் கருப்பையா -- கடந்த புதன்கிழமை, தொழிலாளர் தினத்தன்று கெர்லிங் வட்டாரத்தில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சி யொன்றை உலு சிலாங்கூர் தொகுதி ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்தது. ஆட்டுக் கறி சமையலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான…
‘ஹராம்’ வரி விவகாரத்தில் அரசு மவுனம் களைய வேண்டும்
இராகவன் கருப்பையா - மதுபான விற்பனை மற்றும் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளின் வழி வசூலிக்கப்படும் வரிகளை அரசாங்கம் மலாய்க்காரர் அல்லாதாருக்கென ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாகத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் பதிலேதும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருவது நமக்கு வியப்பாக உள்ளது…
பூமி புத்திரா அல்லாதவர்களுக்கும், UiTM மருத்துவ அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பளிக்க…
ஜேசன் தாமஸ்- பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிக்காத தற்போதைய நடைமுறையைப் பேணுவது ஆரோக்கியமான போட்டியை மட்டுப்படுத்தலாம் மற்றும் மருத்துவத் தொழிலின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று தாஜுதீன் அப்துல்லா கூறுகிறார். UiTM போன்ற கல்வி நிறுவனங்களைத் திறப்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்க உதவும் என்று அகாடமி ஆஃப் சயின்சஸ்…
கோவிலை நாசப்படுதியவர் பற்றி பதிவிட்டவர் மீது போலிஸ் விசாரணை
கோவிலை நாசப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சமூக ஊடகப் பதிவாளர் ஒருவரை போலிஸ் விசாரணைக்கு அழைத்தது. டொமினிக் டாமியன் என்பவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார், மேலும் சம்பவத்தின் வீடியோ கிளிப்பை X இல் பகிர்ந்ததற்காக அவரது தொலைபேசியையும்…
அன்வார் நம் சமூகத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை
இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் இன்னமும் நிறைவேற்றவிலை எனும் குறைபாடு நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. "இந்திய சமூகத்தை நான் உதாசினப்படுத்தவில்லை, மறக்கவும் இல்லை," என எவ்வளவுதான் அவர்…
இளம் கலைஞர்களை ஊக்குவிக்க நாளை ‘ரிதம் 1.0’ இசை நிகழ்ச்சி
இராகவன் கருப்பையா - இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை செம்மைப்படுத்தும் முயற்சியிலான இசை நிகழ்ச்சியொன்று நாளை, மே 4ஆம் தேதி சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவுள்ளது. தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க கட்டிடத்தின் சோமா அரங்கில் மாலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை 'பரமேஷ் புரோடக்க்ஷன்' எனும் தனது நிறுவனம்…
‘டிலாராங் மெரொக்கோக்’-வை அறிமுகப்படுத்தியவர் மா.இராமையா
இராகவன் கருப்பையா - நாடலாவிய நிலையில், 'டிலாராங் மெரொக்கோக்'(DILARANG MEROKOK), அதாவது "புகை பிடிக்கக் கூடாது" எனும் பதாகைகள் இல்லாத இடங்களை இப்போதெல்லாம் காண்பது மிகவும் அரிது. அரசாங்க அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் பணிமனைகளிலும், பொது இடங்களிலும் இதர பல மூலை முடுக்குகளிலும் கூட புகை பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது…
தொழிலாளர் தின பேரணியில் ஆயிரக்கணக்கானோர் ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர்
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,500 தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தொழிலாளர் உரிமைகளைக் கோரி டாத்தாரன் மெர்டேக்காவுக்கு அணிவகுத்துச் சென்றனர். இவர்கள் ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர் கோலாலம்பூர், ஜாலான் துன் பேராக்கில் உள்ள மெனாரா மேபாங் அருகில் அவர்கள் ஒன்று கூடி அணிவகுத்தனர். இந்த பேரணிக்கு மலேசியா சோசியாலிஸ்…
ஊக்கமது கைவிடேலுக்கு இலக்கணம் வகுத்த செல்வம்
இராகவன் கருப்பையா, உழைப்பாளிகள் தின கட்டுரை தொழிற்சாலை விபத்தொன்றில் தனது வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அந்த அசம்பாவிதத்தை ஒரு சவாலாக ஏற்று சற்றும் ஊக்கம் குன்றாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேறியவர்தான் பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த செல்வம். மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினரும் உறவினர்களும் தனது நிலையைப் பார்த்து கதறியழுத…
























