இரண்டாவது உள்ளூர் கொரோனா கிருமி தொற்று

இரண்டாவது உள்ளூர் கொரோனா கிருமி தொற்று கொரோனா வைரஸ் | சிங்கப்பூரில் உள்ள கிராண்ட் ஹையாட் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மலேசிய நபர் கொரோனா வைரஸ் (2019-nCoV) பாதிக்கப்பட்டார். 41 வயதான அவர், தனது 65 வயதான மாமியாருக்கு வைரஸை தொற்றவைத்துள்ளார். முன்னதாக, அவர்…

அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான வெப்பநிலை

அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 18.3 செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. எஸ்பெரான்சா என்னும் அர்ஜெண்டினா ஆய்வு மையம் வியாழக்கிழமை அன்று எடுத்த தட்பவெட்ப அளவின்படி, இதுவரை வெப்பம் அதிகமாக இருந்த 2015 மார்ச் மாதத்தை காட்டிலும் 0.8 செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2015 மார்ச் மாதம் 17.5 செல்ஷியஸாக…

“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர்…

பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைதி காத்தால் இஸ்ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என அவர் கூறியுள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில்…

சீனாவின் ஜெஜியாங்/Zhejiang மற்றும் ஜியாங்சு/Jiangsu பயணிகளுக்குத் தடை

சீனாவின் ஜெஜியாங்/Zhejiang மற்றும் ஜியாங்சு/Jiangsu பயணிகளுக்குத் தடை கட்டுப்பா கொரோனா வைரஸ் | 805 உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் மையப்பகுதியான ஹூபே மாகாணத்திற்கு தற்போதுள்ள தடையைத் தவிர்த்து, சீனாவின் ஜெஜியாங் Zhejiang மற்றும் ஜியாங்சு Jiangsu மாகாணங்களிலிருந்து வரும் பயணிகளுக்கும் தற்காலிக பயணத் தடையை வெளியுறவு அமைச்சு…

கொரோனா கிருமி தொற்றுநோய்களைக் கண்டறிய 12 பொது மருத்துவமனைகள், சுகாதார…

கொரோனா கிருமி தொற்றுநோய்களைக் கண்டறிய 12 பொது மருத்துவமனைகள், சுகாதார ஆய்வுக்கூடங்கள் கொரோனா வைரஸ் | ஜனவரி 30 முதலாகவே, கொரோனா கிருமியைக் கண்டறிய, சோதனைகளை மேற்கொள்ளும் திறனுடன் நாடு முழுவதும் 12 பொது மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார ஆய்வுக்கூடங்களையும் சுகாதார அமைச்சு மேம்படுத்தியுள்ளது. தரங்கள் உயர்த்தப்பட்டிருக்கும்…

81 புதிய இறப்புகள், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 805

கொரோனா வைரஸ்: ஹூபே மாகாணத்தில் 81 புதிய இறப்புகள், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 805-ஆக உயர்ந்தது கொரோனா வைரஸ் | சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 81 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை காலை…

தைப்பூசக் கொண்டாட்டத் தளத்தில் நித்யானந்தா பந்தல்

தைப்பூசக் கொண்டாட்டத் தளத்தில் நித்யானந்தா பந்தல் நித்தியானந்த சுவாமி குழு உறுப்பினர்கள் அமைத்த பந்தலில் பல பினாங்கு டி.ஏ.பி. தலைவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் வழியாக பரவியுள்ளது. வீடியோவில் காணப்பட்ட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி பந்தலுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு…

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: 26 பேர் கொல்லப்பட்டனர், 57 பேர்…

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: 26 பேர் கொல்லப்பட்டனர், 57 பேர் காயமடைந்தனர் - ஒரு நில ஒப்பந்தம் தொடர்பாக கோபமடைந்த ஒரு தாய்லாந்து இராணுவ அதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேரைக் கொன்றுள்ளார். அவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கில் ஒரு வணிக வளாகத்தில் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு தாய்…

குடிநுழைவுத்துறை: சீன சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பாஸ் தேவை

குடிநுழைவுத்துறை: சீன சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பாஸ் தேவை கொரோனா வைரஸ் | மலேசியாவில் சுகாதார பிரச்சினைகள் உள்ள சீன சுற்றுலாப் பயணிகளுக்கும் அல்லது மலேசியாவிலிருந்து வெளியெற விமானங்களை தவறவிட்டவர்களுக்கும் சிறப்பு பாஸ் வழங்கப்படும் என்று குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைருல் சைமி டாவுட் தெரிவித்தார். மலேசியாவில் உள்ள…

வுஹானில் கொரோனா கிருமியால் அமெரிக்கர் இறந்தார்

கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க குடிமகன் சீன நகரமான வுஹானில் இறந்துள்ளார். இது, கிருமியினால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்கரின் முதல் மரணமாகும். பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை இச்செய்தியை வெளியிட்டது. வுஹானில் நிமோனியா…

மலேசியாவிலிருந்து நாய்கள், பூனைகள் இறக்குமதி செய்வதை ஆஸ்திரேலியா நிறுத்தியது

மலேசியாவிலிருந்து நாய்கள், பூனைகள் இறக்குமதி செய்வதை ஆஸ்திரேலியா நிறுத்தியது. மலேசியாவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளை இறக்குமதி செய்வதை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்தியது. இறக்குமதி தொடர்புடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் பல விலங்குகளை நாட்டிற்குள் கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி சட்டங்களை பூர்த்திசெய்து, தங்கள் செல்லப்பிராணிகளின்…

பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும், டிரம்பின் சமாதான திட்டம்

பிரதமர்: பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும், டிரம்பின் சமாதான திட்டம் பாலஸ்தீனத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருதலைப்பட்ச ஒப்பந்தமாக ஏற்றுக்கொண்ட பாலஸ்தீன சமாதான உடன்படிக்கைக்கு மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அழைப்பு விடுத்தார். இன்று காலை தொடங்கிய அல்-குத்ஸிற்கான மூன்றாவது பாராளுமன்ற லீக்/Persidangan Liga Ahli Parlimen…

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி விலகுமாறு டாக்டர் மகாதீர் அறிவுறுத்து

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி விலகுமாறு டாக்டர் மகாதீர் அறிவுறுத்துகிறார் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேளையில் இருக்கிறார். இதனிடயே பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு குறித்து மலேசியாவின் விமர்சனத்தை மீண்டும்…

சுருக்கமாக, நேற்றய முக்கிய தலைப்புகள் இங்கே.

சுருக்கமாக, நேற்றய முக்கிய தலைப்புகள் இங்கே. BERSATU - UMNO/பெர்சத்து மற்றும் அம்னோ ஒத்துழைப்பு கூட்டணி என்பது வெறும் வதந்தியே. அம்னோ கட்சிக்கும் BERSATU-க்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கூற்றுக்களை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார், இவை வெறும் வதந்திகள் என்றும், இந்த விஷயம் நேற்றிரவு நடந்த…

கொரோனா வைரஸ்: 81 புதிய இறப்புகளை ஹூபே பதிவு செய்கிறது

கொரோனா வைரஸ்: 81 புதிய இறப்புகளை ஹூபே பதிவு செய்கிறது கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 699-ஆக உயர்ந்துள்ளது என்று அதன் சுகாதார ஆணையம் இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிப்பு மையமான ஹூபேயில் 2,841-க்கும் மேற்பட்ட…

தைப்பூச திருவிழாவுக்கு அச்சத்தை மீறி குவிந்த பக்தர்கள்

தைப்பூச விழாவையொட்டி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பினாங்கு உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய பிற பகுதிகளிலும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் ஆண்டுதோறும்…

கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவுடன் ஒத்துழைக்கும் மலேசியா, விஸ்மா…

கொரோனா வைரஸ் பாதிப்பு - சீனாவுடன் ஒத்துழைக்கும் மலேசியா, விஸ்மா புத்ரா வலியுறுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதும் மலேசியா சீனாவுடன் ஒற்றுமையுடன் நிற்கும் என்று விஸ்மா புத்ரா இன்று வலியுறுத்தியுள்ளது. "மலேசியா தொடர்ந்து சீன அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் கை கொடுக்கும்”. "மலேசியா தற்போதைய தொற்றுநோயை சமாளிக்கும் திறன்…

பினாங்கு அரசு இந்திய சமூகத்திற்கு RM1.5m ஒதுக்குகிறது

பினாங்கு அரசு இந்திய சமூகத்திற்கு RM1.5m ஒதுக்குகிறது மதம், கல்வி, சுகாதாரம் மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பினாங்கு அரசாங்கம் பினாங்கின் இந்து எண்டோவ்மென்ட் போர்டுக்கு (ஹெச்இபி)/Penang's Hindu Endowment Board (HEB) RM1.5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு இந்து இடுகாடுகளை பராமரிப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது…

வேதமூர்த்தி: தைப்பூசத்தில் பயமின்றி கலந்து கொள்ளுங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

வேதமூர்த்தி: தைப்பூசத்தில் பயமின்றி கலந்து கொள்ளுங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் கொரோனா வைரஸ் | 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து இந்த சனிக்கிழமை தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வது குறித்து பார்வையாளர்கள், குறிப்பாக இந்து பக்தர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பிரதமரின் துறை செனட்டர் பி…

RON95 நான்கு சென் இறக்கம், டீசல் 10 சென் இறக்கம்

RON95 நான்கு சென் இறக்கம், டீசல் 10 சென் இறக்கம் இன்று நள்ளிரவு முதல், RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு நான்கு சென் குறையும், டீசல் ஒரு லிட்டருக்கு 10 சென் குறையும். இதை நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார், இது வாரத்தில், உலக எரிபொருள் விலையில்…

‘ஹராப்பானின் அழிவு’ குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு

'ஹராப்பானின் அழிவு' குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு பக்காத்தான் ஹராப்பான் அழிவின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் வெளியான கட்டுரைகளை, இரண்டு அமைச்சர்கள் கண்டித்துள்ளனர். சின்செவ் டெய்லி (Sinchew Daily) மற்றும் தி ஸ்டார் (The Star) வெளியிட்ட கட்டுரைகள் போலியான செய்திகள் என்று நிதியமைச்சர் லிம்…

ஜோகூரில் சமீபத்திய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது

ஜோகூரில் சமீபத்திய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15-வது நபருக்கு மலேசியா சிகிச்சை அளித்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் டாக்டர் தசில்கிப்ளி அஹ்மட், அந்நோயாளி சிங்கப்பூர் வழியாக ஜோகூருக்குள் நுழைந்த…