மருத்துவர் லி-யின் இறுதி நாட்கள் – தொற்று நோய் பரவுவதை…

மருத்துவர் லி-யின் இறுதி நாட்கள் கொரோனா வைரஸ் | வுஹான் மத்திய மருத்துவமனையில் தனது சகாக்களுக்கு கடந்த டிசம்பர் பிற்பகுதியில் ஒரு தொற்று நோய் பரவுவதை எச்சரிக்க முயன்ற மருத்துவர் ஒருவர் கொரோனா கிருமியால் (2019-nCoV) இறந்துள்ளார் என்று பிபிசி இன்று காலை மேற்கோளிட்டுள்ளது. வுஹானில் பரவிய கடுமையான…

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்தது

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்தது கொரோனா கிருமி : பலியானவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை முடிவில் 636-ஐ எட்டியுள்ளது, முந்தைய நாளிலிருந்து 73 அதிகரித்துள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாதிப்பின் மையமான ஹூபேயில் மேலும் 2,447 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன, இது மாகாணத்தில்…

தைப்பூசம்: வுஹான் வைரஸைக் கையாள செலயாங் மருத்துவமனை தயாராக உள்ளது

தைப்பூசம்: வுஹான் வைரஸைக் கையாள செலயாங் மருத்துவமனை தயாராக உள்ளது கொரோனா வைரஸ் | இந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கான கொரோனா வைரஸ் (2019-nCoV) மருத்துவ செயல்பாட்டு மையமாக செலயாங் மருத்துவமனை நியமிக்கப்பட்டுள்ளது. இது பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு மிக அருகில்…

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் அங்காரா, பிப்ரவரி 6 - இஸ்தான்புல்லில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமையன்று பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கியதனால், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டு மற்றும் 179 பேர் காயமடைந்தனர் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிசி 2193 என்ற விமான…

நாள் 2: சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம்…

Picture courtesy Bernama Infographis நாள் 2: சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்தார் ரோஸ்மா ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு| முன்னாள் கல்வி அமைச்சர் மாஹ்ட்சீர் காலித் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று சரவாக் பள்ளிகளுக்கான சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக…

நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 14 ஆக…

நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது கொரோனா வைரஸ் (2019-nCoV) - மேலும் இரண்டு வழக்குகளை மலேசியா பதிவு செய்துள்ளது - ஒருவர் மலேசியர் மற்றொருவர் சீனாவின் வுஹானில் இருந்து வந்த ஒரு சுற்றுலா பயணி. இதனால், நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை…

BERSATU, UMNO கூட்டனி சாத்தியமாகுமா?

BERSATU, UMNO கூட்டனி சாத்தியமாகுமா? BERSATU உடனான ஒத்துழைப்பு பிரச்சினையை அம்னோ நாளை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BERSATU உடனான ஒத்துழைப்பு மற்றும் ஒரு கூட்டனி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவு ஆகியவற்றை அம்னோ நாளை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்களை பற்றி விவாதிக்க இரண்டு…

இவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்

இவரல்லவோ தமிழறிஞர் - விஷ்ணுதாசன் தமிழ் படித்தோர் பிழை பொறுப்பார் தரமிலா சொல் கூறார் வஞ்சியார் தயாள குணமுடையார் சேவை மனமுடையார் தளராத உடலுடையார் தன்மானமுடையார் அறம் பிறழார்! ஆன்றோரை பணிவார் அடிமை வெறுப்பார் சான்றோரை கூடி சாதகம் புரிவார் அறிவுக்கடல் குளித்து ஆழ்கடல் முத்தெடுத்து அன்னை தமிழுக்கு…

‘நான் ஒரு மலாய்காரர்; நான் என் இனம் மற்றும் மொழியை…

'நான் ஒரு மலாய்காரர்; நான் என் இனம் மற்றும் மொழியை நேசிக்கிறேன்' பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அவர் தன் இனம் மற்றும் மொழியை நேசிப்பதாகக் கூறினார். பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வலியுறுத்தல்…

‘முன் கதவு’ வழியாக PAS அரசாங்கத்தை அமைக்கும் என்று ஹாடி…

‘முன் கதவு' வழியாக PAS அரசாங்கத்தை அமைக்கும் என்று ஹாடி உறுதியளிக்கிறார் PAS கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தனது கட்சி "முன் கதவு" மூலம் அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் என்று உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்திற்குள் நுழைய பல கதவுகள் இருப்பதைப் போலவே ஜனநாயகத்திற்கும் பல வழிகள் உள்ளன…

குடியுரிமை – விளையாட்டு வீரருக்கு விரைவு குடியுரிமை, விசுவாசமான மக்களுக்கு…

குடியுரிமை - விளையாட்டு வீரருக்கு விரைவு குடியுரிமை, விசுவாசமான உள்ளூர் மக்களுக்கு மறுக்கப்படுகிறது எந்தவொரு நபரும் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதை பெற்றிருக்கிறார் லிரிடன் கிராஸ்னி/Liridon Krasniqi. மலேசியாவின் குடியுரிமையை பெற்று, மலேசிய குடிமகனாக ஆகி விட்டார். வெளிர் நீல நிற மைகாட் மற்றும் தங்கக் கோடுகளில் தேசிய…

ஜப்பானில் உல்லாசப் பயணக் கப்பலில் மேலும் பத்து பேர் கொரோனா…

ஜப்பானில் உல்லாசப் பயணக் கப்பலில் மேலும் பத்து பேர் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு முன்னதாக, கொரோனா கிருமித் தொற்றியிருப்பது கண்டறியப்பட்ட பின்னர், மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் ஜப்பானிய உல்லாசக் கப்பல் ஒன்று, ஜப்பானியக் கடல் பகுதியிலேயே தனித்து வைக்கப்பட்டது. ஹாங்காங்கில் இருந்த சமயத்தில், கப்பலில் இருந்து வெளியேறியிருந்த ஒரு…

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 563-ஆக உயர்ந்தது

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 563-ஆக உயர்ந்தது கொரோனா கிருமி : சீனா புதன்கிழமையன்று, 73 புதிய இறப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது. கிருமி தொற்றுலிருந்து, அதிகமான எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று தெரியப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 73 பேர்…

தீ விபத்தைத் தொடர்ந்து பினாங்கு மலையில் தீவிர கண்காணிப்பு

பினாங்கு மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, உள்ளூர் கவுன்சில் சட்டவிரோத நிலம் அழித்தல் தொடர்பான விஷயங்களுக்காக அந்த பகுதியை கண்காணித்து வருகிறது. அங்கு அங்கீகரிக்கப்படாத பல நில அழிப்பு நடவடிக்கைகள் நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக, பினாங்கு, கெக் லோக் மற்றும் புக்கிட் பெண்டேராவுக்கு இடையில் இருக்கும் இரண்டுக்கும்…

மலேசியாவிற்கு பொருளாதார ஊக்கம் தேவை

மலேசியாவிற்கு பொருளாதார ஊக்கம் தேவை சமீபத்திய கொரோனா கிருமி பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மலேசியாவிற்கு ஒரு பொருளாதார ஊக்க முறையை கொண்டு வருமாறு அமைச்சரவை நிதி அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த பாதிப்பு பொதுவாக பொருளாதாரத்திலும், குறிப்பாக சுற்றுலாத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங்…

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு: 10 சுவாரஸ்ய தகவல்கள்

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு: 10 சுவாரஸ்ய தகவல்கள் 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு இன்று நடைபெற்றது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர்…

வெள்ளி இரத ஊர்வலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை…

வியாழக்கிழமை வெள்ளி இரத ஊர்வலத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டிவிடுகிறவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. ஊர்வலம் சீராக இயங்குவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும், அனைத்து தரப்பினரும் இன உணர்வை மதிக்கக் கற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செந்தூல்…

மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார் நடன பயிற்றுவிப்பாளர்

கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபல நடன பயிற்றுவிப்பாளர் 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இரண்டு தனித்தனியான சம்பவங்களின் போது தனது மாணவர்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாணவியின் உடன்பாடு மற்றும் சம்மதத்தின் பேரில், முதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அவரை…

நாள் 1: ரோஸ்மா நீதிமன்றத்தில் ஆஜார்

ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு நாள் 1: ரோஸ்மா நீதிமன்றத்தில் ஆஜார் சரவாக் நகரில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய ஆற்றல் வசதி வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு கோலாலம்பூரில்…

ஆற்று நீர்நாய்களை தத்தெடுக்கிறது DBKL

DBKL ஆற்று நீர்நாய்களை தத்தெடுக்கிறது கெப்போங் Taman Tasik Metropolitan Kepong, Perdana Botanical Gardens பூங்காக்களை தங்கள் வீடாக மாற்றிய ஆற்று நீர்நாய்களை கோலாலம்பூர் (otters) DBKL தத்தெடுக்க ஏற்றுக்கொண்டது "DBKL ஆற்று நீர்நாய்களை அதன் 'தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்' ஆக்கியுள்ளது, மேலும் பாதுகாப்பின் அடிப்படையில் பார்வையாளர்களிடமிருந்து அவர்களைப்…

கொரோனா கிருமி : சிங்கையில் 6 புதிய நோய்த்தொற்றுகள், 4…

சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இன்று நாட்டில் மேலும் ஆறு கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை உறுதிப்படுத்தியுள்ளது. முதன்முதலாக நான்கு தொற்றுநோய் நிகழ்வுகள் உள்ளூர்வாசிகளை உள்ளடக்கியது. இது மொத்த பதிவுகளின் எண்ணிக்கையை 24 ஆக்குகிறது. இதில் மூன்று பாதிப்புகள், சிங்கப்பூரர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடனான சமீபத்திய தொடர்புகளைக்…

கொரோனா கிருமி : சிறுமி குணமடைந்தார்

கெடாவின் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் (2019-nCoV) நோய்த்தொற்றில் இருந்து சீனாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி குணமடைந்து மீண்டுள்ளார். மலேசியாவில் பதிவான 10 பாதிப்புகளில் ஒன்றான அச்சிறுமி, நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர்…

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 479 -ஆக உயர்ந்தது

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 65 அதிகரித்து, மொத்தம் 479-ஆக உயர்ந்துள்ளது என்று சீன அரசு தொலைக்காட்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிப்பின் மையமான ஹூபேயில் மேலும் 3,156 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வைரஸ் தோன்றியதாக நம்பப்படும் ஹூபேயின்…