ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெறும் பேபி நடிகை…

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது: குடும்ப பின்னணியில் உருவாகும் படம். தாத்தா நாசர், பாட்டி கவுசல்யாவை பார்க்க பேத்தியுடன் காரைக்குடி செல்கிறது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில்…

ராஜா வேடத்தில் நடிக்க முடியாத ஆதங்கம் தீர்ந்தது: ரஜினிகாந்த்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இடமிருந்து கவிஞர் வைரமுத்து, இயக்குநர் கே.பாலசந்தர், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் ஷாரூக்கான், நடிகை தீபிகா படுகோனே, தயாரிப்பாளர் முரளி மனோகர், பட இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின்.   ராஜா ராணி கதையில் நடிக்க முடியாத ஆதங்கம்…

கமல் ஜோடியாக நடிக்க வருகிறார் கவுதமி

சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கவுதமி கமல் மனைவியாக நடிக்க உள்ளார். குரு சிஷ்யன், தேவர் மகன், ருத்ரா என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கவுதமி. கடந்த சில வருடங்களாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். நீண்ட நாள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் பின்னர்…

கோச்சடையானோடு ஓய்வு பெறலாமா…? ரஜினி கொடுத்த ஷாக்!!

கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு பெற்று விடலாமா என்று பாக்யராஜ், அமிதாப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் தொடங்கி தன் மகள் தற்போது இயக்கியுள்ள கோச்சடையான் படம் வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சுமார் 40 ஆண்டுகளாக…

இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்ததாக வதந்தி!!

சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும், நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி. நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும் சமுத்திரகனியின் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி,…

நடிகர் பாலாஜி மரணம்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கொமடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைத்தனர். மேலும் சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். கொமடி நடிகர் சந்தானத்தை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்திய இவர்.…

மீண்டும் ரசிகர் மன்றம்: அஜித் அதிரடி!

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்களுக்கும் தங்களது பெயரில் ரசிகர் மன்றங்கள் வைத்துள்ளனர். அதில் ஒருசிலரை தவிர பெரும்பான நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்போதுமே சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது.…

எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே! கவலையில் நடிகர் ராமராஜன்

தூத்துக்குடி அதிமுக வேட்பாளராக தன்னை கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்த நடிகர் ராமராஜன் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த ராமராஜன் அதிமுகவில் இணைந்தார். முன்பு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தூத்துக்குடி வேட்பாளராக முதல்வர்…

இருபது வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் இளையராஜாவின் இசை மழை!

இருபது வருடங்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி மதுரையில் நடைபெற உள்ளது. சமீபத்தில் மலேசியாவில் இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா கிங் ஆப் கிங் என்ற பெயரில் இளையராஜா பாடல்களை கச்சேரியாக நடத்தினார். இதில் இளையராஜா பங்கேற்பதாக இருந்து, உடல்நிலை சரியில்லாமல்…

கோடையில் இனிய தென்றலாக விஜய்யின் ‘சைவம்’

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி வந்த இயக்குனர் விஜய், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து சிறு முதலீட்டில் தயாரித்து இயக்கும் படம் தான் 'சைவம்'. தெய்வ திருமகள் படத்தில் நடித்த சிறுமி சாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், நடிகர் நாசரின் மகன் பாட்ஷாவும் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.…

சர்ச்சையில் உத்தம வில்லன்: ப்ரெஞ்ச் புகைப்படக்காரர் படத்தை காப்பியடித்தாரா கமல்?

உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது. விஸ்வரூபம் பாகம்-2 படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல் ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். சமீபத்தில் உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்…

பிரதாப் போத்தனின் 100 வது படம்!

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வெற்றிகரமாக 100 படங்களில் நடித்த நடிகர்களின் வரிசையில் தற்போது தன்னை இணைத்துக்கொண்டார். அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரதாப் போத்தன். தொடர்ந்து வறுமையின் நிறம் சிவப்பு, மூடு பனி, பன்னீர் புஷ்பங்கள், உள்பட பல படங்களில்…

மரணத்திற்கு பிறகும் ரஜினியுடன் நடிக்கும் நாகேஷ்!

'கோச்சடையான்' படத்தில் மறைந்த நடிகர் நாகேஷையும் தொழில்நுட்ப உதவியுடன் நடிக்க வைத்துள்ளனராம். ரஜினின் இளையமகள், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள படம் 'கோச்சடையான்'. ஹாலிவுட் படம் அவதார் பாணியில், உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும்…

விஜய்யின் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைப்பு: ஆம் ஆத்மியில் இணைந்த…

இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர்…

அரசியல் பிரவேசம்? விவேக்கின் பஞ்ச் பதில்

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் சின்னக்கலைவாணர் விவேக். ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் கொமடி இல்லாத மிகவும் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை எந்த கொமடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை…

கோயிலுக்கு சென்ற இடத்தில் காட்டுக்குள் மாயமான கலை இயக்குனர்

தமிழ் சினிமாபட கலை இயக்குனர் விதோ மிர்தாத் மாயமானதால் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சினிமாபட உலகில் கலை இயக்குனராக இருந்து வருபவர் வினோ மிர்தாத். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுபானக்கடை உள்பட பல்வேறு சினிமா படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி…

ஒரு கோடி மரங்கள் நடுவதே இலக்கு! நடிகர் விவேக்

ஒரு கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நடிகர் விவேக் கூறினார். ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவியர் பேரவை நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 1,000 மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: பகுத்தறிவுக் கொள்கையை நகைச்சுவையுடன் கலந்து வழங்கியதால் தான் சினிமாவில் எனக்கு புகழ்…

குஷ்புவுக்கு மீண்டும் கோயில்?

தமிழ்நாட்டில் நடிகை குஷ்புவுக்கு மீண்டும் கோயில் ரெடியாகப் போகின்றது என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். நடிகை குஷ்பு தமிழ்சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த சமயத்தில் அவருக்கு தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி இந்தியாவையே…

“காவியத்தலைவன்” படத்துக்காக ஹாலிவுட் பட வாய்ப்பை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

"காவியத்தலைவன்' படத்துக்காக ஹாலிவுட்டில் வந்த பட வாய்ப்பை இழந்தேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகளைப் பெற்ற பிறகு தமிழ் சினிமாவில் அரிதான படங்களில் மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒய்நாட் புரொடக்ஷன் சார்பில் வசந்தபாலன் இயக்கி வரும் "காவியத்தலைவன்' படத்துக்கு தற்போது இசையமைத்து…

வல்லினம்

சிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள். அந்த வரிசையில், சமூகத்தில் உள்ள…

கனவு கலைந்ததால் சோகத்தில் மூழ்கிய அனுஷ்கா

அனுஷ்காவுக்கு, கவுதம் மேனன் இயக்கவுள்ள அஜித் படத்தில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற, தன் கனவு, நனவாகப் போகிறது என்று உற்சாகத்தில் இருந்தார் அனுஷ்கா.ஆனால், அனுஷ்காவை நேரில் பார்த்த போது, அவரின் முகத்தில், நிறைய முதிர்ச்சி தெரிந்ததால், இப்போது அவருக்கு பதிலாக, வேறு…

படங்கள் சரிவர ஓடாததால் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி…

கடந்த 5 மாதங்களில் தமிழ் சினிமாவில் தோல்வி படங்களால் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தெரிவித்தார். வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘அலையே அலையே’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் குமாரின் பள்ளித்தோழரான மணிகண்ட குமார்தான் இயக்கியுள்ளார். டி.இமானிடம் கீபோர்டு பிளேயராக பல வருடம்…

ஹன்சிகாவுடன் இனி எந்த உறவும் இல்லை: சிம்பு

நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர்.  அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது அரசல் புரசலாக வெளியில் வந்த நேரத்தில், இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். ஆனால் இந்த காதலை…