ஆபாச படம் வெளியானதால் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட இந்தி நடிகை:…

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.…

முத்தின கத்திரிக்கா – திரை விமர்சனம்

பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஜொலிக்கவேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வருகிறது சுந்தர்.சியின் குடும்பம். ஆனால், அவருடைய தாத்தாவாலும், அப்பாவாலும் அரசியலில் ஜொலிக்க முடிவதில்லை. இதனால், சுந்தர்.சியின் அம்மா, அவருக்கு அரசியல்வாடையே தெரியாதவாறு வளர்த்து வருகிறார். வளர்ந்து பெரியவனாகி, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் சுந்தர்.சி. ஒருநாள் வெள்ளை…

அனுபவம் இல்லாத இயக்குனர்களால் படங்கள் தோல்வி அடைகின்றன: டைரக்டர் சுந்தர்.சி…

டைரக்டர் சுந்தர்.சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது முதல் நாள் படப்பிடிப்பில் திமிருடன் நின்று கொண்டு இருந்தேன். அவர் என்னை திட்டி கேமரா முன்னால் கிடந்த சாணியை அள்ளச் சொன்னார். அது எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று…

தி கான்ஜுரிங்-2 படத்தால் தமிழகத்தில் ஒருவர் மரணம்- அதிர்ச்சி செய்தி

இந்திய சினிமாவையே மிரட்டில் வரும் ஹாலிவுட் படம் தி கான்ஜுரிங்-2. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது, கிட்டத்தட்ட ரூ 35 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் திருவண்ணமலையில் உள்ள ஒருவர் தி கான்ஜுரிங்-2 படத்தை பார்க்க சென்றுள்ளார். படத்தில் அதிக திகில் காட்சிகள்…

குடும்பம் சீர்குலைவதற்கு காரணம் இது தான் – பிரபல தயாரிப்பாளர்…

தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கள் குடும்பத்தோடு திரையரங்குக்கு செல்வது பெரிய செலவாக மாறிவிட்டது. இதனால் திருட்டுவிசிடிக்களின் தொல்லை குறைந்தபாடில்லை. ஆகையால் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து தமிழக அரசிடம் 50 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்வது மாதிரி திரையரங்கு உருவானால் தமிழ் சினிமா லாபம் அடையும் இது பற்றி அரசு…

மீண்டும் சூடுபிடிக்கும் கலாபவன் மணி மரணம்: ரத்தத்தில் 45 மில்லிகிராம்…

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது…

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு?

விஸ்வரூபம் வெற்றி பெற்றாலும் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என தெரியவில்லை. இப்படத்தை கமல்ஹாசன் அவர்களே நடித்து+இயக்கி இருந்தார். இந்நிலையில் விஸ்வரூபம்-2 வருவதற்குள் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்கள் வந்துவிட்டது. தற்போது இவர் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜிவ் குமார் என்பவர் இயக்கி வந்தார், அவருக்கு…

25 வருஷம் போதாதா, இன்னுமா? – விஜய்சேதுபதி உருக்கம்

விஜய்சேதுபதி படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக தனிமைச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்உள்பட 7 பேர் விடுதலைக்காக ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது. இவர்களின் விடுதலைக்கு அண்மையில் நடிகர் சத்யராஜ் குரல்கொடுத்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்காக விஜய்சேதுபதியும்குரல் கொடுத்துள்ளார்.…

உலகப் புகழ்குவித்த இசைஞானி இளையராஜாவுக்கு அவமதிப்பு! வைகோ கண்டனம்

பிரசாத பொருட்களுடன் வந்த இளையராஜாவை பெங்களூர் அதிகாரிகள் ஒருமணிநேரம் காக்க வைத்தது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள்.…

இறைவி – திரை விமர்சனம்

காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை…

பிரபல நடிகர் பாலு ஆனந்த் மரணம்

தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார். இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஆனந்த தொல்லை, அண்ணாநகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.…

கொலை செய்யப்பட்ட நடிகர் கலாபவன் மணி! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த மது கலந்திருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கலாபவன் மணி (45). இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

திரும்ப வருவேனு எதிர்ப்பார்க்கல இல்ல…

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மாஸ்+கிளாஸ் இரண்டிலும் புகுந்து விளையாடுவார்கள். அந்த வரிசையில் ரசிகர்களுக்கு வித்தியாச வித்தியாசமாக படங்களை கொடுத்து ரசிக்கவைக்கும் சூர்யா தான் சினி உலகத்தின் இந்த மாத Star Of The Month. சூர்யா சினிமா வாசனையே தெரியாது வேறு ஒரு பணியை செய்துக்கொண்டிருந்தவரை நேருக்கு நேர் படத்தில் அஜித்தின்விலகல் காரணமாக…

மலாய் மொழியில் ரஜினிக்கு குரல் கொடுப்பவர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு படம் மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு மலாய் மொழியில் டப் செய்வதற்காக மொத்தம் 200 பேரை படக்குழுவினர் ஆடிஷன் செய்துள்ளனர். அதில் பல பேரை ஆடிஷன் செய்த பிறகு அருண் என்பவரை…

தமிழ் நாட்டின் அம்மாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவங்க…

சென்னையின் சர்ச்பார்க் பள்ளியில் கல்வி பயின்ற ஜெயலலிதா பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தெரிவானார். திரைப்படத்துறையை ஜெயலலிதா தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. குடும்ப சூழல் காரணமாக நடுப்புத் தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது. 13 வயதாக இருக்கும்போது ஸ்ரீ…

யார் வந்தாலும் இதை செய்யுங்க – கெஞ்சிய சிவகுமார்

தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். சென்னை இந்தி பிரசார சபை வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், கார்த்தி மற்றும் டி.ஆர் ஆகியோர் தனது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சிவகுமார் பேசுகையில், யார் வெற்றி பெற்றாலும் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். தயவு…

‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்!

‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்! ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர்…

‘போடுங்கடா ஓட்டு… இல்லாட்டி வேட்டு’ – ‘பீப்’ சர்ச்சைக்குப் பிறகு…

சென்னை: வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் சிம்பு. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன.  Buy Tickets மறுபுறம் மக்களை 100% வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகளிலும்…

ஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா? – கொதித்தெழுந்த…

இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்த 63வது தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் இந்த விழாவை புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது…

சிறந்த இசைக்கான விருதை ஏன் பிரித்துத் தருகிறீர்கள்? – மத்திய…

சிறந்த இசைக்கான தேசிய விருதை ஏன் இரண்டாகப் பிரித்துத் தருகிறீர்கள்? இது பாதி அங்கீகாரம் அளிப்பதற்கு சமம் என்று 5வது முறையாக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய அளவில் 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளில், தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள்…

சொல்லுக்கும், செயலுக்கும் பெருந்தொலைவு வித்தியாசம் கொண்ட ‘மகா கலைஞன்’ கமல்ஹாசன்

சாதியின் கோரப் பிடியில் இருந்து தமிழகத்தையும், தமிழகத்து இளைஞர்களையும் மீட்டுக் கரையேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு பெருவாரியான இளைஞர் படையை அணி சேர்த்து வைத்திருக்கிற தலைவர்களுக்கு, கலைஞர்களுக்கு இருக்கிறது. தன்னை ஒரு ரோல் மாடல் கலைஞனாக அறிவித்துக் கொள்வதில் கமலுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம் உண்டு. ‘வருமான வரி…

இரண்டாவது முறையாக தேசிய விருது விழாவில் பங்கேற்காத இளையராஜா!

சென்னை: டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை. 63வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியின் உள்ள விக்யான் பவனில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அருண்…