இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இனப்பிரச்சினைக்கான தீர்வு! மங்களவின் கூற்றை ஆதரிக்கும் சுமந்திரன்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடியளவு ஒத்துழைப்பை வழங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினை தீர்வுக்காக எடுத்த அதிக முயற்சி தொடர்பிலேயே சுமந்திரன் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.…
‘100-நாள் திட்டத்தில் தமிழர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வேண்டும்’
(கோப்பு படம்- இலங்கையில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்) இலங்கையில் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100-நாள் வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ். மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு…
தமிழர்கள் ISIS தீவிரவாதிகளோடு இணைந்தனராம்: “ரா” வின் தமிழர் எதிர்ப்பு…
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களை காண டெல்லி சென்றுள்ளார். இந்திய தலைநரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன் நிலையில், ஈழத் தமிழர்கள் ISIS தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்க அதிபரை போட்டு தள்ள திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய புலனாய்வு துறை அறிவித்துள்ளது.…
இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக்கூடாது! தாய்நாட்டுக்கு வருமாறு…
இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக்கூடாது. எனவே, மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பி வாருங்கள் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார். “சகல இன மக்களினதும்…
தமிழ் தேசியவாதிகளை தள்ளிவைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! தமிழ் தேசியவாதிகள்…
தமிழ்மக்களின் உரிமைக்காக உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர்களே தமிழ் தேசியவாதிகளாவார். இவர்கள் தம் மக்களுக்காக உயிரைக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். மக்களுக்காக எத்துணை துன்பங்கள் நேர்ந்தாலும் தாங்கிக்கொள்வார்கள். இந்த வரிசையில் இன்று முதன்மையானவர்களாக மாவீரர்களும், மாமனிதர்களும், நாட்டுப்பற்றாளர்களும் உள்ளார்கள். அடுத்து இந் நோக்கத்திற்காக உழைத்து எதிரியின் சிறைகளில் வருடக்கணக்காக வாடும் எமது உறவுகளும்…
போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு
இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆணைக்குழு, முழுமையாக நிபுணர்களை கொண்டு நடத்தப்படும். அத்துடன் இந்தக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும் என்றும் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.…
13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அமலாக்கம் என்பது ஏமாற்று வேலை:…
13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுவது ஏமாற்று வேலை என, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். இலங்கை தமிழர் பிரச்னையில், அந்நாட்டின் 13-ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து அவர்களுக்கு கூடுதல் அதிகாரம்…
கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது: சம்பந்தன் குழுவிடம் மைத்திரி, ரணில் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விவகாரம் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்…
மகிந்தவை வெளியேற்றியதன் காரணம் என்ன? சுவிஸ்சில் மாவை மற்றும் சிறிதரன்…
2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் முடிவில் சில விமர்சனங்கள் உண்டு, எமது முடிவிற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முடிவை தென்னிலங்கை நன்கு உணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் சுவிட்சர்லாந்தில் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒவ்வெரு…
தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையுடன் ஒன்றுபட வழி உண்டா? –…
இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே…
கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை…
மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்
இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி ருத்திரகுமாரன் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார். வன்னி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற…
கோத்தபாய மீது அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டை சுமத்த முடியும்: நியூயோர்க் டைம்ஸ்
போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அமரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவுள்ளார். இத் தகவலை அமெரிக்காவின் சட்ட பேராசிரியர் ராயன் குட்மட்ன் நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் இன்று வெளியிட்டுள்ளார். அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டின் போர்க்குற்ற சட்டத்துக்கு கோத்தபாய…
போர் குறித்த விசாரணைக்கு மைத்திரி ஒத்துழைப்பார்!– மங்கள சமரவீர
எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அவையுடன் ஒரு புரிந்துணர்வான நிலை எட்டப்பட்டு இறுதி யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணையே எடுக்கப்படும் என நம்புவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பத்திரிகையொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக சிலகாலம் பணியாற்றிய இலங்கையின்…
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையே நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம்: சம்பந்தன்
இலங்கையின் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இன்று நாடாளுமன்றத்தில் இந்தக்கோரிக்கையை விடுத்தார். நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின்மையே காரணம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.…
கோத்தபாய, மரணப்படை ஒன்றை இயக்கி வந்தார்! அதிரடி தகவல்கள் அம்பலம்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை…
ராஜபக்சவினருக்குக் கொடுக்கும் தண்டனை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினறும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி
ஆட்சி மாற்றப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு…
வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை: அரசாங்கம்
தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், வடக்கில்…
‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 11 உறுப்பினர்கள் உள்ளனர் இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான…
கே.பி.க்கு எதிராக வழக்குத் தொடரும் ஜேவிபி
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு…
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்! அமைச்சர் சுவாமிநாதன்…
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் வழங்கிய நேர்காணல் முழுமையாகக் கீழே தரப்படுகிறது. கேள்வி: மீள்குடியேற்ற, புனர்வாழ்வு…
வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக…