தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்

தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சிங்கள மக்களின் வாக்குகளை கவரும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழர்களுக்கான தீர்வு ஒன்றை…

எவர் வென்றாலும் சர்வதேச விசாரணையே தமிழ் மக்களது கோரிக்கை-கே.சிவாஜிலிங்கம்!!

எதிர்வருகின்ற தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பது தவிர்ந்த வேறு எந்த தெரிவும் இனி தமிழ் மக்களிற்கு இருக்கப்போவதில்லை.ஏதாவதொரு நல்லெண்ண செய்தியை வெளிப்படுத்துவதன் மூலம் தனக்கான ஆதரவினை தமிழ் மக்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். யாழ்ப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் இது பற்றி…

கொக்குத்தொடுவாய் கிராமம் சிங்களவர்களுக்கு தாரைவார்ப்பு! எதிர்வரும் வாரங்களில் வர்த்தமானி வெளிவரும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராமம் முற்றுமுழுதாக சிங்கள கிராமமாக மாற்றப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள 1500 ஏக்கர் காணிப்பரப்பை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த இரகசிய கூட்டம் ஒன்றில்…

போதிய அதிகாரத்திற்காக போராடும் வடமாகாணசபை!

மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு முறை இன்னமும் சரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை என வடக்கு முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேலும் அவர் பேசுகையில் தேர்தலின் பெறுபேறுகளைப் பாதிக்கும் வண்ணம் பேச வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கைக்கு அமைவாக நான்…

ஜனாதிபதி தேர்தலில் இனவாதத்தை கிளற துடிக்கும் பெரும்பான்மையும், தவிர்க்கும் சிறுபான்மையும்!

ஜனாதிபதி தேர்தல் புயல் இலங்கையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்ட நிலையில் பொது மக்களும் இப்பொழுது எங்கும் இதே பேச்சுடன் தங்களின் கடமைகளை செய்யும் நிலையை இப்பொழுது நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் அரசியல் வியாபாரிகளோ இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? அதிக இலாபத்தை பெறலாம்…

மஹிந்த – மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்குப் பின்னரே இறுதி முடிவு:…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னர், அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தமது தேர்தல் நிலைப்பாட்டினை வெளியிட முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை…

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திடம் எம்மைக் கொண்டு செல்லச் சூழ்ச்சி: மஹிந்த

யுத்தத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என எம்மை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவதற்காக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை மீட்டு அச்சம், பயமில்லாத சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். யாழ்தேவி ரயில் சேவையை மீள ஆரம்பித்துள்ளோம் மக்களை மீள குடியேற்றியுள்ளோம் அது குற்றமா?…

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற…

பாக்கிஸ்தான் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களை மேற் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட் சதித்திட்டம் தொடர்பான முக்கிய விபரங்களை பெறுவதற்காக அவரை இந்தியாவிற்கு அனுப்புமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மலேசியா நிராகரித்துள்ளது.47…

எம்மவரின் மௌனம் கலைவது எப்போது? – கதிரவன்

தேர்தல் தேர்தல் என்று ஒருவாறு தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது? ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணியிருந்த மகிந்தாவின் ஆட்சிபீடமும் ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது. தனது கோட்டைக்குள்ளே இருந்தே தனக்ககு எதிராக எதிரணிகள் களமிறங்கும் என்று மகிந்தர் கனவுகூட கண்டிருக்கமாட்டார் ஆனால் மாற்றம் ஒறுதான் உலகத்தில் மாற்றமில்லாத ஒன்று எனவேதான் எப்போதும் தாமே…

மைத்திரிக்கு 98வீதம்! மஹிந்தவிற்கு ஒன்றுமில்லை!

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவாக 98 சதவீதமும் தேர்தலையே புறக்கணிக்க வேண்டுமென 2 சதவீதமும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் இன்றைய வவுனியாக்கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்த வேளையிலேயே இக்கருத்து கணிப்பினில் தெரிவிக்கப்பட்டது.எனினும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அரசியல்…

தேசத்தின் குரல் ஒரு வரலாற்றுச் சுருக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு…

மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை மீறுகின்றனர்!- யாழ்.சிவில் சமூகத்தினர்

இலங்கையில் மனிதவுரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை அப்பட்டமாக மீறிக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.சிவில் சமூகத்தினர், பின் அவர்களால் எவ்வாறு மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இன்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்ற சிவில் சமூகங்களுடனான மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தின் ஒன்றுகூடலிலேயே சிவில் சமூகத்தினர் மேற்படி கேள்வியினை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை பிரஜைகள் இல்லையா? – பா.அரியநேத்திரன்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடகிழக்கு மக்களும் இலங்கைப் பிரஜைகள் இல்லையா? அவர்கள் தனிநாட்டு மக்களா?அல்லது தீண்டாச் சரக்கா? என்பதை மகிந்த அரசின் அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆளும் கட்சி அமைச்சர்கள்…

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது குறித்து…

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது. “குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம்…

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: இந்திய அரசு…

இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக, தமிழக அரசின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அளித்துள்ள பதிலின்…

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவில் பேரணி

இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு மீனவர்களின் ஆர்ப்பாட்டம்   முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என…

வரலாற்றிலேயே மிகமோசமான வன்முறைகள் நிறைந்த தேர்தலாக அமையலாம்- கண்காணிப்பாளர்கள் எச்சரிக்கை

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றிலேயே மிகமோசமான வன்முறைகள் நிறைந்த தேர்தலாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை ஏகோபித்த குரலில் எச்சரித்திருக்கின்றனர். அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கட்சித் தாவல்களால் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வாக்காளர்களான…

போர் முடிந்து விட்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் செயற்படுகின்றனர்- மகிந்தவின்…

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அனுராதபுரவில் இன்று மாலை தனது முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”அதிபர் தேர்தலுக்குப் பின்னர்,…

சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன! யாழில் இடதுசாரி கட்சிகள்…

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துவிட்டதாக கூறப்படும் நிலையிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது. இப்போதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுடைய நலன்கள் குறித்து,தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மை வேட்பாளர்கள் இருவரும் வாய்திறக்க மறுக்கிறார்கள்.…

ஜனாதிபதி தேர்தலில் இனவாதத்தை கிளற துடிக்கும் பெரும்பான்மையும், தவிர்க்கும் சிறுபான்மையும்!

ஜனாதிபதி தேர்தல் புயல் இலங்கையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்ட நிலையில் பொது மக்களும் இப்பொழுது எங்கும் இதே பேச்சுடன் தங்களின் கடமைகளை செய்யும் நிலையை இப்பொழுது நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் அரசியல் வியாபாரிகளோ இந்தப் பக்கமா?  அந்தப் பக்கமா? அதிக இலாபத்தை பெறலாம்…

சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!

இலங்கை வரலாற்றை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்தவிதமான ஒரு தீர்க்கமான முடிவினையும் இது வரைக்கும் இந்தியா வழங்கியதில்லை என்பது உலகறிந்த உண்மை. அது போன்று தற்போது பிறந்துள்ள சிறு பிள்ளைகளும் சொல்லும் இந்தியா தன்னுடைய நலன் சார்ந்த விடயங்களுக்காக மட்டுமே செயற்படுகின்றது. உலகநாடுகளில் உள்ள…

இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக் கொண்டே முதுகில் குத்துகிற மகிந்த…

நமது நாட்டுடன் நட்பாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தென்னாசியாவில் இந்தியா முதன்மை சக்தியாக வளரக் கூடாது என்பதற்காகவே முதுகில் குத்தும் வகையில் இங்கே நாசவேலைகளை அரங்கேற்ற பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடமளித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் இலங்கையின் முக்கியத்துவத்தை…

வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்:…

வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, ஐரோப்பிய நாடுகள் தூதர்களிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். நேற்று ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். அவர்கள் முதலில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு பின்னர் திமுக தலைவர்…