சர்வதேசத்தின் அழுத்தமே ஜனாதிபதியின் அழைப்பு! அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை!- செல்வம்…

சர்­வ­தேச அழுத்­தங்­களின் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி கூட்­ட­மைப்­பிற்கு அழைப்பு விடுத்­துள்ளார். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் வெளிப்­படைத் தன்­மை­யில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் பிரச்சி­னை­க­ளைத்­ தீர்த்து வட­மா­காண சபைக்கு அதி­கா­ரங்­களை வழங்­கும் ­வரை அர­சாங்­கத்தை நம்பத் தயா­ரில்லை எனவும் அவர் கூறினார்.…

தமிழர்களை ஒடுக்க வேறு­ வடி­வங்களில் முயற்சி: கிழக்கு மாகாண சபை…

ஆயுதங்களினால் தமிழ் மக்களை அடக்க முயன்றவர்கள், தற்போது, வேறு வடிவங்களில் அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். குருக்கள் மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் சிறுவர் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு…

தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்க மாட்டோம்!-…

இலங்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகி நிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். 13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு…

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா உள்பட 3…

இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் இப் படுகொலை நடந்திருக்க முடியாது என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்தது. டில்லி செய்தியாளர் மன்றத்தில் நேற்று சனிக்கிழமை அந்த அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்…

தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை

இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்பதை விளம்பர, பெயர்ப்பலகைகள் கூட உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சீனாவின் ஆதிக்கமும், சீன மொழியும் வியாபித்து வந்தாலும், தமிழ் மொழி இங்கே ஓரங்கப்பட்டப்படுவது தமிழர்கள் மத்தியில் மனவேதனையையும், அதிருப்தியையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் நாலாபக்கமும் சீன மொழியும், சீன சந்தைகளும், சீனர்களும்…

இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபாயவை சந்தித்து பேச்சு

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் யஷ்வந்த்குமார் சின்ஹாவும் பங்கேற்றுள்ளார். இருதரப்பு நலன்கள்…

வன்னிப் போருக்கு சோனியாவும் மன்மோகனுக்கும் பொறுப்பு!

வன்னியில் இடம்பெற்ற போருக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பொறுப்பு என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது, பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சஸ்வன் சிங் தெரிவித்துள்ளார். வன்னிப் போரில் பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம்…

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்: தம்மோடு இணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக்…

இலங்கையின் பிரச்சினைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை…

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழு

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவத் தீர்மானித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11000 பேர் தொடர்பில் இந்த விசேட ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதவான் பராக்கிரம பரனகம இந்த ஆணைக்குழுவிற்கு…

ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறியை நீக்கக் கூடாது: தேசிய அமைப்புகளின்…

புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக வடக்கு மாகாண ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றில் அந்த அமைப்பு இதனை குறிப்பிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து…

தெற்கு சிங்கள மக்களின் வாழ்விடம்! வடக்கு தமிழ் மக்களின் வாழ்விடம்!…

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டு மக்களுக்கான…

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் பிரிட்டன் ஆர்வம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பிரிட்டன் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மர்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரிட்டனின் பொதுநலவாய நாடுகள்…

த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 3வது வாசிப்பின் மீதான…

இராவணன் இலங்கை மன்னன் அல்ல! இராமாயணத்தில் குறிப்பிடப்படுவது இலங்கையல்ல!- எல்லாவல…

இலங்கை இந்து நாடு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இனவாதத்தை தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் இந்து நாடு என முதலில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே கூறினார். இதில்…

பிரபாகரனுடன் இரகசியப் பேச்சு நடத்திய தமிழக அரசியல்வாதிகள்: அம்பலப்படுத்தவுள்ளதாம் இலங்கை

விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானத்துள்ளது. புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக…

தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை!–…

தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது, இலங்கை ஓர் இந்து நாடு, இராவண மன்னனே இலங்கையை ஆட்சி செய்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.…

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அதிரடி திட்டம்: பான்…

இலங்கையின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று திங்கட்கிழமை நியூயோர்க்கில் இந்த ஆண்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இச்செய்தியாளர் சந்திப்பின் போது, 2013ம் ஆண்டில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை நகர்வுகளில்…

இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு…

இந்திய அரசு இலங்கைக்கு அதிநவீனரக போர்கப்பல் இரண்டை வழங்கவுள்ளது. இந்திய மீனவர்களை சுட்டும் மற்றும் உயிருடன் கைதுசெய்துவரும் இலங்கை கடற்படையினருக்கு ஏன் இந்தியா போர்கப்பல்களை கொடுக்கவேண்டும் என்று கோரி சிலர் மதுரை நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இலங்கைக்கு போர்கப்பல்களை வழங்க இந்திய மத்திய அரசுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அந்த…

‘தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை’ ஜஸ்வந்த் சின்ஹா கருத்தால் பரபரப்பு !

'தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இக் கருத்தானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சூடான கருத்தாகவும், அதிக ஊடகங்களிலும் இக் கருத்து வெளியாகியுள்ளது.…

யதார்த்தங்களை கணக்கிலெடுத்து இலட்சியங்கள் அமைந்தால் பாதிப்புக்கள் குறையும்!- சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். முன்னதாக…

தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி: கிழக்கு மாகாகணசபை…

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒருசதி நடவடிக்கை போலவே புலப்படுகிறது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும்…

இராணுவ ஆளுநராலேயே வடமாகாண சபையில் குழப்பம்! சிவில் அதிகாரி ஒருவர்…

வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையில் அரசமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இராணுவ ஆளுநர் நியமனமே அடித்தளமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநர் பதவிக்கு இராணுவத் துறையைச் சார்ந்த அதிகாரிகளை நியமிப்பது தவறான செயலாகும். எனவே, வடக்கு ஆளுநரை நீக்கிவிட்டு அப்பதவிக்கு நிர்வாகம் தொடர்பில் சிறந்த அனுபவமுள்ள…

மனித உரிமை மீறல் விவகாரம்! புலிகளுக்கு எதிரான போர் குறித்து…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு இராணுவம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் போர் குறித்து 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் விவகாரத்தினால் உலக…