கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி உரிமை கோரப்படாத பணம் RM13.3 பில்லியனாகும். பலருக்கு தங்களிடம் உரிமை கோரப்படாத பணம் இருப்பது தெரியாததால் இந்த நிலைமை ஏற்பட்டதாக கணக்காளர் ஜெனரல் நோர் யதி அஹ்மத் கூறுகிறார். 1977 ஆம் ஆண்டில் உரிமை கோரப்படாத பண அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து, உரிமை கோரப்படாத…
மாஹ்புஸ்: பாஸ் கட்சியின் பெயரில் உள்ள ‘இஸ்லாம்’ மீது மலாய்…
இஸ்லாமியக் கட்சியான பாஸ் கட்சியின் பெயரிலிருந்து 'இஸ்லாம்' என்பதை அகற்ற வேண்டுமா என்ற பிரச்னை மீது ஆட்சியாளர் மாநாடு ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் அந்தப் பிரச்னை இப்போது எழ வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார். "அந்த விவகாரம்…
பெர்க்காசா நடத்திய “ஈமச் சடங்குகளை” பினாங்கு அம்னோ கண்டிக்கிறது
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் வீட்டுக்கு வெளியில் பெர்க்காசா அண்மையில் நடத்திய ஆட்சேபக் கூட்டத்தையும் "ஈமச் சடங்குகளையும்" பினாங்கு அம்னோ கண்டித்துள்ளது. மே 10ம் தேதி நடத்தப்பட்ட அதனை கட்சி அங்கீகரிக்கவில்லை என மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் கூறினார். வீட்டுக்கு…
இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் இசா கைதிகள் விடுதலை கோருகின்றனர்
பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள பல உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவல் கைதிகள் தாங்கள் நிபந்தனை ஏதுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அந்தத் தகவலை இன்று வெளியிட்ட சுவாராம், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள கைதிகள் எண்ணிக்கையைத்…
குவான் எங்: பிஎன்-னின் ஆவி வாக்காளர்களே உண்மையான பிரச்னை
பிஎன்-னும் அதன் 'அந்நிய' ஆவி, போலி வாக்காளர்களுமே மலேசிய ஜனநாயகம் எதிர்நோக்கும் உண்மையான பிரச்னைகள் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். பக்காத்தான் ராக்யாட் அதிகாரத்துக்கு வந்தால் பூமிபுத்ரா திட்டங்கள் மடிந்து போகும் என கூட்டரசு அமைச்சர் ஒருவர்…
13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு ஒரே தேர்தல் கொள்கை அறிக்கை
அடுத்த பொதுத் தேர்தலுக்கு பக்காத்தான் ராக்யாட் கூட்டுத் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் இன்று நிருபர்களிடம் பேசினார். மாநிலங்கள் விரும்பினால் உள்ளூர் பிரச்னைகளை அதில் இணைத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.…
ஹிண்ட்ராப் மாநாட்டில் வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்
மூன்றாவது ஹிண்ட்ராப் தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி கலந்துகொள்ள்ளவிருப்பது பேராளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வருகையால் பல ஐயங்களுக்கு தெளிவு கிடைத்து மீண்டும் புத்துணர்ச்சியோடு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி செயல்படும் என்பது திண்ணம். ஹிண்ட்ராப் துவங்கிய மலேசிய இந்தியர்களுக்கான உரிமை போராட்டம் அதன்…
பிஎன் சிலாங்கூரை மறந்து விடலாம் என்கிறார் முன்னாள் மசீச தலைவர்…
பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய தூய்மையான தோற்றம் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிஎன் மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகலாம் என முன்னாள் மசீச தலைவர் லிங் லியாங் சிக் ஆரூடம் கூறியிருக்கிறார். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தவிர சிலாங்கூர் மந்திரி புசார்…
தமிழ் மெகா சீரியல்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் வரும் தமிழ் நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தில் Read More
முன்னாள் சிஐடி தலைவரை ஹனீப்-புக்குப் பதில் நியமிக்கலாமே ?
"முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சிஐடி ) தலைவர் மாட் ஜைன் நிச்சயம் நியாயமான தார்மீக சிந்தனை உடையவராகத் தெரிகிறார்" மாட் ஜைன்: இசி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் தேவை நியாயம்: இசி என்ற தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல்…
அஸ்மின்: 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு மும்முனைப் போட்டி இல்லை
பக்காத்தான் ராக்யாட், 2008ல் பின்பற்றிய அதே வெற்றி வழிமுறையை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்கும். கடந்த தேர்தலில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் பிஎன் -னுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மோதின. டிஏபி, பாஸ் ஆகியவற்றுடன் தொக்தி ஒதுக்கீட்டுப் பேச்சுக்களை பிகேஆர் முடித்துக் கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான…
இசி தலைவர் துணைத் தலைவர் மீது பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட…
பொது மக்களைத் தவறாக வழி நடத்தியதற்காக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் ஆகியோருக்கு எதிராக பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மாட் ஜைன்…
சினார் ஹரியான்: நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு ஜுன் 9ம் தேதி 13வது பொதுத் தேர்தலை நடத்துவார் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் எதிர்பார்க்கிறது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற அம்னோ 66வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் நஜிப் 100,000 உறுப்பினர்கள் முன்னிலையில்…
பிகேஆர் உதவித் தலைவர்கள்: ஹிஷாம் ‘குழப்பம்’ என்ற கார்டை வைத்துக்…
பெர்சே 3.0 பேரணியின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுமென்றே குழப்பத்தை மூட்டினர் எனக் கூறுவதின் மூலம் அந்தப் பேரணியில் நிகழ்ந்த போலீஸ் வன்முறையை மறைப்பதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முயலுவதாக பிகேஆர் சாடியுள்ளது. பேரணி குறித்த உண்மையை மறைப்பதற்கு தாம் மேற்கொண்டுள்ள முயற்சியின் வழி ஹிஷாமுடின் சட்டத்துக்கு…
வழக்குரைஞர் மன்றம், நீதி 2.0-க்காக நடக்க வேண்டிய நேரம் வந்து…
"வழக்குரைஞர் மன்றம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என யார் சொன்னது. அவர்கள் இப்போது செய்வது மிகவும் மகத்தான துணிச்சலான செயலாகும்" குழுவை வழக்குரைஞர் மன்றம் புறக்கணிக்கும், ஐநா அனுசரணையாளர் தேவை என்கிறது நொறுக்கப்பட்டவன்: இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில் பெர்சே 3.0 வன்முறைகளை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு…