சிறுவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், பள்ளி மாணவர்களுக்கு வேப் (vape) வடிவில் விற்கப்படும் செயற்கை போதைப்பொருள் வழக்குகள் இருப்பதாக அவர் கூறுகிறார். போதைப்பொருள் கலந்த மின்னணு சிகரெட்டுகள் (Vapes), குழந்தைகளுக்கு மாயத்தோற்றம் (Hallucinations), மனச்சோர்வு (Depression) மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றன…
ஹிஷாமுடின் ஹுசேன்: முன்னாள் ஐஜிபி, தீபக் விஷயங்கள் அம்னோ கூட்டம்…
இந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை நிகழும் வேளையில் அம்னோ தலைவர்களை இலக்காகக் கொண்டு கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் வருணித்துள்ளார். "பொதுத் தேர்தல் நெருங்கும் போது…
முகைதின்: மே 13 மீண்டும் வராது, ஆனால் பக்காத்தான் ஆட்சிக்கு…
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றினால் குழப்பம் மூள்வது உறுதி என்றார். “நான் அப்படி எதுவும் சொன்னதில்லை. மே 13…
ஷாரிஸாட் தமது ‘மே 13’ உரையைத் தற்காக்கிறார்
அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய கொள்கை உரையில் தாம் மே 13 பற்றிக் குறிப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். "வரலாற்றை மேற்கோள் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் வரலாற்றையும்…
ஐஜிபி: மூசா சொன்னது முக்கியமானது அல்ல
போலீஸ் படை, களத்தில் அரசியல் தலையீட்டை எதிர்நோக்குகிறது என முன்னாள் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் சொன்னது மீது கருத்துக் கூற நடப்பு ஐஜிபி இஸ்மாயில் ஒமார் மறுத்துள்ளார். "முக்கியமில்லாத விஷயங்கள் மீது என் கவனத்தை செலுத்த நான் விரும்பவில்லை," என இஸ்மாயில்…
பினாங்கு டிஏபி மாநாடும் பொதுத் தேர்தல் பற்றிக் கவனம் செலுத்துகின்றது
டிசம்பர் மாத மத்தியில் டிஏபி தேசியப் பேரவை நடத்தப்படவிருக்கின்றது. அதற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் வேளையில் அந்தக் கட்சியின் பினாங்கு மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. புத்ராஜெயாவை பிஎன் -னிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் இலட்சியத்துடன் டிஏபி பேராளர்கள் பினாங்குக் கூட்டத்தில்…
செந்தூல் கம்போங் ரயில்வே குடும்பங்களுக்கு வீடுகள்
கோலாலும்பூர், செந்தூல் கம்போங் ரயில்வேயில் உள்ள 64 குடும்பங்களுக்கு குறைந்த-விலை வீடுகள் அப்பகுதிக்குள்ளேயே கட்டித்தரப்படும். அதற்கான கடிதத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி கம்போங் ரயில்வே நிலத்தின் மேம்பாட்டாளரான ஒய்டிஎல் நிறுவனத்துக்குப் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு துணை அமைச்சர் எம்.சரவணன் (வலம்) கூறினார். “குறைந்த-விலை வீடுகள், கட்டுமானம் தொடங்கியதும்…
பிரதமர் அல்டன்துயா விவகாரத்தில் உள்ள தொடர்ப்பை விளக்க வேண்டும்: பாஸ்…
அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய…
நஜிப்: அம்னோ கடந்த காலத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது
அம்னோ கடந்த காலச் சாதனைகளை சொல்லிக் கொண்டிருப்பதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் அத்தகையை செய்திகள் இளம் வாக்காளர்களிடம் எடுபடாமல் போகலாம் என அவர் சொன்னார். நஜிப் இன்று கோலாலம்பூரில் 66வது அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி…
நஜிப் தமது நிதிச் சாதனைகளை பட்டியலிடுகிறார் அவற்றை அன்வார் ஒப்பிட…
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதற்கு அன்வாருக்கு ஆற்றல் இல்லை எனக் காட்டும் பொருட்டு நிதி அமைச்சர் என்ற முறையில் தமது சாதனைகளை அன்வார் இப்ராஹிம் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். கோலாலம்பூரில் 66வது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய…
உங்கள் கருத்து: ஆனால் சர்ச்சில் இனவாத நாஸிக்களுக்கு எதிராகச் சண்டையிட்டார்
'கேஜே அவர்களே ,சண்டை போட வேண்டுமானால் ஒரு காரணம் இருக்க வேண்டும். சர்ச்சிலிடம் காரணம் இருந்தது. மக்கள் பணத்தைத் திருடும் சுயநலனைத் தவிர அம்னோவிடம் எதுவுமே இல்லை.' கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய வேண்டாம் வெர்சே: அந்தச் செய்தியின் முதல் சில பத்திகளை…
‘போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் உடம்பில் சிராய்ப்புக்கள்- தாயார் புகார்…
போலீஸ் தடுப்புக் காவல் கைதி தார்மிஸி இட்ரிஸ் செபெராங் ஜெயாவில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட போது போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக அவரது தாயார் கூறிக் கொண்டுள்ளார். தார்மிஸி தற்போது மருத்துவச் சோதனைக்காக புக்கிட் மெர்டாஜாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இன்று தாம் தமது புதல்வரைப் பார்த்த போது அவரது உடம்பில் பல…
போலீஸ் படை விவகாரங்களில் ஹிஷாம் தலையிட்டதாக முன்னாள் ஐஜிபி குற்றம்…
அரச மலேசிய போலீஸ் படை தமது தலைமையில் இயங்கிய போது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடமிருந்து தலையீட்டை எதிர்நோக்கியதாக முன்னாள் ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறியிருக்கிறார். ஒரு சமயத்தில் ஹிஷாமுடின் இளநிலை போலீஸ் அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் தலைவருக்கும் தமக்குத் தெரியாமல்…
பக்காத்தான் பரப்புரையைப் புறக்கணிப்பீர்: திரெங்கானு இந்தியர்களுக்கு வலியுறுத்து
மாற்றரசுக் கட்சிகளின் பரப்புரையை நம்ப வேண்டாம் என திரெங்கானு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடும் எதிர்த்தரப்பின் முயற்சிகளை இந்திய சமூகம் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் வான் அப்துல் ஹகிம் வான் மொக்தார், அவர்கள் அரசாங்கம் எப்போதும் தங்கள் நலனைக்…
பிகேஆர்: “எங்கள் விளம்பரப் பலகை விசயத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?”
தஞ்சோங் மாலிம் நில உரிமையாளர் ஒருவர், நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான புரோபெல் பெர்ஹாட் தமக்குச் சொந்தமான நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உருவப்படத்தைக் கொண்ட சாலையோர விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளியதாகக் குறைகூறியுள்ளார். அதன் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ள ஷாபுடின்…
ஏஇஎஸ், வேக கேமிராக்கள் மீதான புகார்களை பிஏசி ஆராய வேண்டும்
பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) வேக கேமிராக்கள் ஆகியவை தொடர்பில் தாம் சேகரித்துள்ள புகார்களை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைத்துள்ளார். பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாஸ், ஏஇஎஸ் குத்தகை ஒப்பந்தத்தையும் குத்தகையாளர், வேக கேமிராக்களின் கொள்முதல் முதலியவற்றையும் பிஏசி ஆராய…
கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய…
அம்னோ இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் கைரி ஜமாலுதின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து இரண்டாவது உலகப் போரை மேற்கோள் காட்டி மிகவும் வீர ஆவேசமாகப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலை அவர் இரண்டாவது உலகப் போரைப் போன்றது எனக் குறிப்பிட்ட அவர் பிஎன்-னை…
ஷாரிஸாட் மலாய்க்காரர்களிடம் சொல்கிறார் : ஒன்றுபடுங்கள் இல்லையேல் அரசியல் அதிகாரத்தை…
அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் இனவாத அட்டையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபடா விட்டால் அவர்கள் "தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள்' ஆகி விடுவர் என எச்சரித்துள்ளார். அடுத்த பொதுத்…
போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர்…
கடந்த திங்கட்கிழமை பினாங்கு போலீஸ் கைது செய்த தார்மிஸி இட்ரிஸ் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர். செபெராங் ஜெயாவில் அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு மணி 7.30 வாக்கில் 20 வயதான தார்மிஸியைப் போலீசார்…
உங்கள் கருத்து: அரசு ஊழியர்கள் அம்னோ ஊழியர்கள் அல்ல
"அரசாங்க ஊழியர் ஒருவர் தமது வேலையை இழக்கக் கூடும் என மருட்டப்படும் போது தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் எனப் பிரதமர் எப்படிச் சொல்ல முடியும் ?" அன்வார் செராமாவில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர் நீக்கப்பட்டார் பெரிய கரடி: மலேசியாவில் மாணவர்களை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் வேலையில் தொடருவார் ஆனால்எதிர்க்கட்சிகள் செராமாவில்…
சிப்பாங்கில் வீட்டில் சாமி மேடைக்காக எழுப்பப்பட்ட கட்டுமானத்தை உடைத்தது சரியா?
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் தமிழ் நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்படும் வீட்டில் எழுப்பப்படும் சட்ட விரோதக் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுத்த சிப்பாங் நகராண்மைகழகத்தின் செயல்கள் மீது சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு சட்டவிரோதக் கட்டுமானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது அந்தந்த நகராட்சிகளின் உரிமையாகும். சரியான…
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு அனைவரும் பாடுபடுவோம்
-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர். நவம்பர் 27, 2012. இவ்வாண்டு யூ.பி எஸ் ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறக் காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளிகளின் வாரியங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தமிழ்ப்பள்ளி கல்வி…
விதிமுறைகள் பற்றி கிளந்தான் அரசாங்கம் முஸ்லிம் அல்லாதவர்களுடன் விவாதிக்கும்
கிளந்தான் மாநில அரசாங்கம் இரு பாலருக்கும் முடி திருத்தும் நிலையங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறைகள் குறித்து முஸ்லிம் அல்லாத பேராளர்களுடன் விவாதம் நடத்தவிருக்கிறது. அந்த விதிகள் தொடர்பாக மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதே விவாதத்தின் நோக்கமாகும். அந்தத் தகவலை மாநில தகவல், அறிவியல் தகவல் மேம்பாடு,…
பிரஞ்சு வழக்குரைஞர்: நஜிப், ரசாக் ஆகியோர் ‘முன்னுரிமை உடைய சாட்சிகள்’
ஸ்கார்ப்பின் ஊழல் புலனாய்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவும் 'முன்னுரிமை உடைய சாட்சிகள்' என பிரஞ்சு வழக்குரைஞர் Apoline Cagnat கூறியுள்ளார். [காணொளி | 4.46 நிமிடம்] பிரஞ்சு நீதித் துறை நடத்தும் அந்தப் புலனாய்வில் அவர் மனித உரிமைகளுக்குப்…


