ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
‘தாசெக் சினியைக் காப்பாற்றுங்கள் இல்லை என்றால் எங்கள் வாக்குகள் இல்லை’…
நாட்டின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான தாசெக் சினியைக் காப்பாற்றுவதற்கு பாகாங் மாநில அரசாங்கம் முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் பிஎன்-னுக்கு எங்கள் வாக்குகள் கிடைக்காது என அந்த ஏரியைச் சுற்றிலும் வாழும் பூர்வகுடி மக்கள் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்பை எச்சரித்துள்ளனர். "நான் அட்னானை எதிர்கொண்டாலும் நான்…
‘பூஞ்சாக் நியாகா இயக்குநர்களுக்கான கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் பெரிய…
பூஞ்சாக் நியாகா ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் இயக்குநர்களுக்குக் கட்டணமாக 17.2 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது-அதுவும் அது வழங்கும் சேவை திருப்திகரமாக இல்லாமலும் இழப்பையும் எதிர்நோக்கு சூழலில் 'கிறுக்குத்தனமானது' என தண்ணீர் தனியார் மயத்துக்கு எதிராக கூட்டமைப்பு வருணித்துள்ளது. சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-ன் ( சிலாங்கூர்…
ஊடகங்களுடன் அம்பிகா விவாதம் அரசியல் சார்புடையதா?
மேனகா: நான்கு முதன்மை தமிழ் நளேடுகளோடு அம்பிகாவையும் வைத்து செம்பருத்தி.கொம் நடத்திய விவாத மேடை அரசியல் சார்புடையதா? கோமாளி: கண்டிப்பாக மேனகா, அரசியல் என்பதற்கும் கட்சி அரசியல் எனபதற்கும் வேறுபாடு உள்ளது. நமக்கு இது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அரசியல் என்பதை பலர் சரியாக மதிப்பீடு செய்வதில்லை.…
114 ஏ மீது முஹைடின் -நஜிப் பிளவு ?
"நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால் குற்றவாளி எனக் கருதுவது, எப்படி பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிக்கும்? நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே எங்கள் அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்." 114 ஏ-யை அமைச்சரவை மறு செய்யப் போவதில்லை தோலு: சட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டத்திற்கு தவறாக விளக்கம்…
பெர்சே: பேரணியின் போது முரண்பாடான உத்தரவுகள் பற்றி விளக்குங்கள்
சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் தான் நடத்தும் விசாரணைக்கு உதவுமாறு துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரையும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் போன்ற அதிகாரிகளை அழைக்க வேண்டும் என பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி மகத்தான அளவில்…
உதட்டளவிலான “மாற்றமும்” “நம்பிக்கையும்” உதவாது, ஹிண்ட்ராப்
மலேசியாவின் மாநில, மத்திய அரசாங்கங்களின் கொள்கைகளும் நடைமுறைகளும் மலேசிய Read More
நுருல் இஸ்ஸா: பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலைய நிலப் பேரம் பற்றிய…
30 ஆண்டு கால பிரிக்பீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் நிலையம் கைவிடப்படுவதற்கு வழி வகுத்த நிலப் பேரத்தை கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். போலீஸ்…
ஆர்பிகே கட்டுரைகள் மீது என்எஸ்டி-க்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் மீதான மலேசியா டுடே Read More
‘மெர்தேக்காவுக்குப் பின்னர் முதன் முறையாக குற்றச் செயல்களை முறியடிப்பது முன்னுரிமை…
அண்மைய காலம் வரையில் குற்றச் செயல்களை முறியடிப்பது அரசாங்கத்துக்கு 'ஒரு தேவையாக பார்க்கப்படவில்லை' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். 1957ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து குற்றச் செயல்களைக் குறைக்கும் விஷயம் முன்னுரிமை பெறவில்லை என நிருபர்களிடம் அவர் சொன்னார். "இப்போது குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு…
பாட்மிண்டன் ரசிகர்கள் பஞ்ச்-க்கு பிரியாவிடை கூறுகின்றனர்
"மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்." புகழ்பெற்ற பாட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளன் காலமானார் அபாஸிர்: பஞ்ச் குணாளான் மாறுபட்ட கால கட்டத்தையும் மாறுபட்ட வகுப்பையும் சார்ந்தவர். நெகாரா அரங்கத்தில் அவரது ஆட்டத் திறனை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்ட பின்னர்…
நிக் அஜிஸ்: நசாருடினை விலகுமாறு நான் கேட்டுக் கொள்ளவில்லை
ஹுடுட் மீதான பாஸ் நிலை குறித்து முன்னாள் துணைத் தலைவர் நசாருடின் மாட் ஈசா கேள்வி எழுப்பிய பின்னர் தாம் அவரை கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக பெர்னாமா வெளியிட்ட தகவலை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார். "சில இணையத்…
ஹசான் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்படுவதாக ஆயர் குற்றச்சாட்டு
முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் தாம் அம்பலப்படுத்திய விஷயங்கள் அந்த விவகாரத்தில் பலரை மௌனமாக்கி விட்டதாக ஹசான் அலில் கூறிக் கொண்டுள்ளது "மலிவான தம்பட்டம்" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அவர் அந்த விஷயத்தில் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்பட்டுள்ளார்.…
பிகேஆர் இயக்கம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களைச் சார்ந்துள்ளது
மக்களுக்கு வாகனங்கள் மலிவாகக் கிடைப்பதற்கு உதவியாக கலால் வரி அகற்றப்பட வேண்டும் என்ற தனது செய்தியைப் பரப்புவதற்கு பிகேஆர், நோன்புப் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை நாடியுள்ளது. பிகேஆர் அதிகாரிகள் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட கார்-வில்லைகளை விநியோகம் செய்வர். கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான மக்கள்…
ராயிஸ்: 114 ஏ பிரிவு மீது அமைச்சரவை உறுதியாக உள்ளது.…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க, இணைய உலகில் அதிகமாக விவாதிக்கப்படும் 1950ம் ஆண்டின் ஆதாரச் சட்டத்தின் 114 ஏ பிரிவை அமைச்சரவை 'கவனமாக ஆய்வு' செய்கிறது. அரசாங்கம் அந்த விவகாரத்தில் உறுதியான நிலையைக் கடைப்பிடிக்கிறது எனக் கூறிய தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம்,…
பட இயக்குனர்: ‘தாண்டா புத்ரா’-வில் கிட் சியாங் இல்லை;எனவே விவகாரம்…
‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர் சுஹாய்மி பாபா. “அவர் அதில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.அதில் வரும் ஒரு பாத்திரம் அவர்தான் என்றும்…
ஆதாரச் சட்ட மறு-ஆய்வு நஜிப்பின் பல்டிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு
ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ அமைச்சரவையால் மறுஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது அவரது குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பைக் காண்பிக்கிறது என்கிறார்கள் பக்காத்தான் எம்பிகள். சமூகக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் மனித உரிமைப் போராளிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதை மறுஆய்வு செய்யப்போவதாக நஜிப்…
சபாஷ் ஊடக அறிக்கைகளை வெளியிட சிலாங்கூர் தடை விதிக்கிறது
சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd தனது நடவடிக்கைகள் குறித்து மாநில அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். மாநில அரசாங்க அதிகாரிகளுக்கும் சபாஷ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம்…
இரகசியமாக தகவல் தருபவர் பவுசியா அல்ல-பிகேஆர்
அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டக் குத்தகைப் பணி ஜார்ஜ் கெண்டுக்கு கொடுக்கப்பட்டது பற்றித் இரகசியமாக தகவல் தந்தவர் நிதி அமைச்சின் உயர் அதிகாரி பவுசியா யாக்கூப் அல்ல. இதனைத் தெரிவித்த அம்பாங் எம்பி ஜுரைடா கமருடினும் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியும் பவிசியாதான் தகவல் அளிப்பவர் என்று…
‘நிலைக்குத்தி விட்ட அனீபா விலக வேண்டும் என பக்காத்தான் கூறுகிறது
வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை எனக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவர் பதவி துறக்க வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் கோரியுள்ளது. நேற்றிரவு கூடிய பக்காத்தான் செயலகம் அனீபா தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை என்பதை ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக டிஏபி அனைத்துலகப் பிரிவுச்…
‘துரோகி’ நஷாருடின் எம்பி பதவியைத் துறக்க வேண்டும்
பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசா சவூதி அரேபியாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் காணப்பட்டதாலும் ஹுடுட் மீதான பாஸ் நிலை பற்றிக் கேள்வி எழுப்பியதாலும் பாச்சோக் எம்பி பதவியைத் துறக்க வேண்டும் என கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. "அவர் பாஸ்…
அன்வார்: என்எப்சி விவகாரத்தில் நோ பதவி விலகாதது ஏன்?
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ரிம250மில்லியன் ஊழல் விவகாரத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த பின்னரும் அதன் அமைச்சர் நோ ஒமார் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக அவரை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார். “மாடுகள், கொண்டோ விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நோ(வலம்) பதவி விலகவில்லை,அப்படி…
புகழ்பெற்ற பூப்பந்து வீரர் பஞ்ச் குணாளன் காலமானார்
மலேசியாவின் முன்னாள் பூப்பந்து வீரர் பஞ்ச் குணாளன் (வயது 68), இன்று காலை சுபாங் ஜெயா மருத்துவமனையில் காலமானார். பூப்பந்தாட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவர்களில் பஞ்ச் குணாளனும் ஒருவர். 60-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நெகிரி செம்பிலான் பெட்மிண்டன் போட்டிகளில் (1961-1963) ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் அபாரமான…
அன்வார்: ‘அடையாளக் கார்டு திட்டம்’ மீதான விசாரணையை நான் நிராகரிக்கவில்லை
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்ட ரகசிய நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து அந்த 'அடையாளக் கார்டு திட்டம்' மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திற்கு உதவுவதற்குத்…


