நேபாளம், வங்கதேசம், மியான்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு சங்கங்களும், FWCMS-க்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றன. மலேசியா ஆகஸ்ட் 22 அன்று FWCMS அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், FWCMS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள்…
ஆகவே செனபோனை திருப்பி அனுப்புவது என யார் முடிவு செய்தார்கள்…
"அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலிய அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். ஏனெனில் அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை" பிரதமர் அவர்களே உண்மையில் அதிகாரம் உங்கள் கையில் தானா ? தோலு: ஒர் அந்நிய நாட்டுக் குடிமகன் நமது அரசாங்கத்தின் போக்கை குறை…
அடிப்படை விதிகளையும் கொள்கைகளையும் அறியாத சரவணனின் “ஒன்ஸ் மோர்” நகைச்சுவை!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு உறுப்பினர், பெப்ரவரி 18, 2013. வாயளவில் இனிக்கப் பேசுவதாக அன்வாரை சாடும் சரவணன் எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர் ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார். அவை எழுத்துபூர்வமாக 2010 ம் ஆண்டே வழங்கப்…
பாக்கத்தான் வெற்றி பெற்றால், துங்கு ரசாலி பிரதமரா?
அடுத்த பொதுத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினால், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி பிரதமர் பதவிக்கு பாக்கத்தானின் வேட்பாளராக இருப்பார் என்ற வதந்தியை அக்கட்சி இன்று மறுத்தது. எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அந்த வதந்திகளை அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்களின் வேலை என்று வர்ணித்தார். "இது…
ஹிண்ட்ராப் ஆதரவு இன்றி பக்கத்தான் 25 எம்பிகளை இழக்கக்கூடும்
அடுத்த பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப்பின் ஆதரவு இல்லை என்றால் பாக்கத்தான் ரக்யாட் 25 நாடாளுமன்ற இருக்கைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி கூறுகிறார். பிரதமர் நஜிப்பின் தலைமையிலான பாரிசான் நேசனல் பக்கம் இந்தியர்களின் ஆதரவு கூடிவரும் வேளையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஆனால்,…
‘டோங் ஜோங் ஏமாற்றமடையவில்லை, பிரதமரை அது விரைவில் சந்திக்கும்’
இன்று டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனக் கல்விக்கு நல்ல செய்தி எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அதன் கோரிக்கைகளை பற்றி விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக நஜிப் அந்த அமைப்பிடம் சொல்லியிருக்கிறார். அந்தத்…
டிஏபி ஆண்டறிக்கை சங்கப் பதிவதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஹிஷாம் மன்னிப்புக் கேட்க…
டிஏபி கட்சி தனது ஆண்டறிக்கையை இன்னும் சங்கப் பதிவதிகாரிக்கு (ROS) அனுப்பவில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் 'பொய்' உரைத்துள்ளதாக இன்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியது. அத்தகையை தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக்…
பிரதமருடைய வரலாற்றுச் சிறப்புடைய வருகையில் சீனக் கல்விக்கு மகிழ்ச்சி தரும்…
டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கலந்து கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் டோங் ஜோங் உபசரிப்பு ஒன்றில் கலந்து கொள்ளும் முதலாவது பிரதமர் நஜிப் ஆவார். என்றாலும்…
தாம் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி செனட்டர் கேள்வி எழுப்புகிறார்
மலேசியாவில் சுதந்திரமான தேர்தல்களுக்கு தாம் அழுத்தம் கொடுப்பதால் தம்மை திருப்பி அனுப்புமாறு அந்த நாட்டு அரசாங்கத்தின் 'உயர் நிலையிலிருந்து' ஆணை வந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர் மெல்பர்ன் விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் பேசினார். நேற்று…
“இக்கட்டான சூழ்நிலையில் ஹிண்ட்ராப்- தனியாகச் செல்வதா அல்லது ஒதுங்கி நிற்பதா…
'பெரும்பான்மை மலாய் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய எதிலும் பக்காத்தான் கையெழுத்திடாது என்பதை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ள வேண்டும்' ஹிண்ட்ராப்-பக்காத்தான் விவாதங்களக் கசிய விட்டது தீய நோக்கம் கொண்டது நியாயம்: ஹிண்டரப் தலைவர் பி வேதமூர்த்தி அவர்களே, தயவு செய்து மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பக்காத்தான் ராக்யாட்டுடன்…
செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது மலேசியாவுக்கு பொது உறவுப் பேரிடர்
'பிலிப்பின்ஸில் தேடப்படும் மோசடிக்காரரை நாம் பாதுகாக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் இந்த நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கிறோம்' 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலிய செனட்டர் திருப்பி அனுப்பப்பட்டார் கலா: ஆஸ்திரேலிய செனட்டரான நிக் செனபோன் நாட்டின் எதிரியாக விளங்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவரா ?…
செனபோன் தடுத்து வைக்கப்பட்டதை உள்துறை அமைச்சர் ஆதரிக்கிறார்
"ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் செப்பாங் குறைந்த கட்டண விமான முனையத்தில் இன்று தடுத்து வைக்கப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்படவிருக்கும் நடவடிக்கை, சட்டத்திற்கு இணங்க எடுக்கப்பட்ட குடிநுழைவு விவகாரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை." இவ்வாறு கூறும் உள் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், அத்தகைய நடவடிக்கை இங்கு…
டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் பிரதமருடைய ‘அன்பளிப்புக்கள்’ ஏதும்…
டோங் ஜோங் என அழைக்கப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் நாளை நடத்தும் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்து கொள்வது முதன் முறையாக இருந்த போதிலும் அவர் அந்த சீனக் கல்வி போராட்டத்துக்கு எந்த அன்பளிப்பையும் கொண்டு செல்ல மாட்டார்…
அன்வார்: செனட்டர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான அதிகார அத்துமீறல்
ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் திருப்பி அனுப்பப்படுவதும் 'அப்பட்டமான அதிகார அத்துமீறல்' என்றும் 'அனைத்துலக உபசரணை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன' என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். "குறைந்த கட்டண விமான முனையத்தில் (LCCT) செனபோன் 'நாட்டின் எதிரி' எனவும் பாதுகாப்புக்கு மருட்டல் எனவும் கூறப்பட்டு…
பேராக் அம்னோவில் பிளவு: கேட்டுக் குதூகலிக்கிறது பக்காத்தான்
மூன்று மத்திய அமைச்சர்கள் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருப்பது வெளி மாநில அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவை மூடிமறைக்கும் நாடகமாகும் என்று பேராக் பாஸ் தேர்தல் இயக்குனர் அஸ்முனி அல்வி கூறுகிறார். கடந்த சில மாதங்களாகவே, எதிர்வரும் தேர்தலில் அம்னோ உதவித்…
பொர்ன்திப் வராததற்கும் பிரதமருக்கும் சம்பந்தமுண்டு என்கின்றனர் வழக்குரைஞர்கள்
போலீஸ் முரட்டுத்தனத்துக்கு இலக்கானதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்த டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனாந்த் வராமல் போனதற்கு நஜிப் அப்துல் ரசாக் காரணம் என்ற தாங்கள் சொல்வதில் சுகுமார் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உறுதியாக நிற்கின்றனர். அந்தத் தகவலைத் தங்களுக்கு வழங்கிய வட்டாரம் 'உடைக்க முடியாதது,…
மகாதிருக்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ஒரு நேரம் தம்மிடம் துணைப் பிரதமராக இருந்து இப்போது மாற்றரசுக்கட்சித் தலைவராகவுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். “நான் (அரசியலிலிருந்து) ஓய்வு பெற்றுவிட்டேன். திரும்பிச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால், நான் பிரதமராவதற்கு ஒரு…
அடுத்தடுத்து குளறுபடிகள், அது தான் பிஎன் பாணி
"நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது" Psy-யை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டது உண்மையே என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர் மஹாஷித்லா: கொரிய பாப் நடன இசைக் கலைஞர் Psy பெரிய நட்சத்திரம் ஆவார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெரிய…
அன்வார் வாக்குறுதி மீதான கால வரம்பை பிகேஆர் சிவராசா விளக்குகிறார்
பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது 'துல்லிதமான கால வரம்பு' அல்ல எனப் பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா விளக்கியிருக்கிறார். வியாழன் இரவு ஷா அலாமில் 1500…
ஆஸ்திரேலிய செனட்டர் தடுத்து வைக்கப்பட்டார்
ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கோலாலம்பூர் குறைந்த கட்டண விமான முனையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். 'நாட்டின் எதிரி' எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்று அதிகாலையில் விமான நிலையம் வந்தடைந்த அவர், கடந்த சில மணி நேரங்களாக குடிநுழைவுத் துறையின் தடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளார்.…
அன்வார்: பாக்கத்தான் ஆட்சியில் அனைத்து பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகளாக கருதப்படும்
பாக்கதான் ரக்யாட் மக்கள் சார்புடைய ஜனநாயகத்தை நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் உருவாக்கும் என்று பாக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று இரவு கூறினார். செம்பருத்தி இணையத்தள ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் நாளிதழ்களுடான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராகிம் இனங்களுக்கிடையிலான பிளவுகள் அகற்றப்படுவதோடு எந்த…
டாக்டர் மகாதீர்: சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்
சீன வாக்காளர்கள் இப்போது பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார். சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர் என அவர் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான பேட்டியில் அவர் சொன்னார். மலேசியாவின் வளர்ச்சிக்கு பாரிசான்…
ஹிண்டராப்-பக்காத்தான் விவாதங்களை கசிய விடுவது தீய நோக்கம் கொண்டது, பி…
2013 பிப்ரவரி 14 தேதி வெளியான மலேசியாகினியில் வெளியான டெரன்ஸ் நெட்டோ கட்டுரை பற்றி நான் கருத்துரைக்கிறேன். இந்த விளக்கத்தைத் தரும் போது நான் பிகேஆர்-கட்சியுடன் 2012 நவம்பர் முதல் தேதி நடத்தப்பட்ட உயர் நிலையிலான ரகசிய விவாதங்களையும் பக்காத்தான் உயர் நிலைத் தலைவர்களுடன் தொடரும் அடுத்தடுத்த கூட்டங்கள்…
தேர்தல் தோல்வி பயம் பில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை வெளியிடுவதற்குக்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பில்லியன் ரிங்கிட் திட்டங்களை அவசரம் அவசரமாக வழங்குவதற்கு வரும் தேர்தலில் தோல்வி காணக் கூடும் என்ற பயம் காரணமா என டிஏபி இன்று வினவியது. தனியார் மயத் திட்டங்கள் வழங்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இரண்டு…


