“ஆக, அரசியல்வாதிகள் வரலாற்றைக் கடத்தி விட்டனர்”

"ஆகவே, இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே." மலாய் இடச்சாரிகள் உண்மையில் சுதந்தரப் போராளிகள் அல்ல அடையாளம் இல்லாதவன்_3hdchd: வரலாறு என்பது தத்துவத்தைப் போல நிர்ணயிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டது அல்ல. மாறாக அது ஒர் ஒட்டமாகும். அது பல…

குதப்புணர்ச்சி முறையீட்டுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்: சைபுலா அல்லது…

"குற்றச்சாட்டு,  இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?" குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக ஏஜி முறையீட்டை சமர்பித்தார் மூன் டைம்: இது போதும், போதும் என்ற அளவுக்கு நீண்டு விட்டது. வெட்கத்தைக் கொண்டு வந்ததற்காகவும் ஏமற்றியதற்காகவும் நீதிமன்றங்களின்…

லிம் குவான் எங்: ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்

40 மில்லியன் ரிங்கிட் நில ஊழலில் முந்திய மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புக் கேட்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். "ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்" என வருணித்த அவர் அந்தக் குறிப்பிட்ட நில மோசடி 2002ம் ஆண்டு நிகழ்ந்தது என்றார்.…

“மலாய் இடச்சாரிகள் உண்மையான சுதந்தரப் போராளிகள் அல்ல”

வரலாற்றில்  துல்லிதம் இல்லாத பல விஷயங்கள் அடங்கியிருப்பதாக வரலாற்றுப் பேராசியரான கூ கே கிம் கூறுகிறார். அவற்றில் ஒன்று மலாய் இடச்சாரி அமைப்புக்களில் உண்மையில் சுதந்திரப் போராளிகள் இருந்தனரா என்ற கேள்வியாகும். அது குறித்து கூ சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பாக பிகேஎம்எம் என்ற Parti Kebangsaan Melayu…

டிஏபி-யிடம் “வெறும் பேச்சுத்தான்” என்று ஜாடைபேசும் மசீச வீடியோ

சீனப்புத்தாண்டு அருகிலும் பொதுத் தேர்தல் நெருங்கியும் வந்து கொண்டிருக்கும் வேளையில், மசீச ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் நோக்கில்  யு-டியுப்பில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளது.அக்காணொளி புத்தாண்டு வாழ்த்தும் சொல்கிறது, மசீசவின் பரம-வைரியான டிஏபியை ஜாடையாக தூற்றவும் செய்கிறது. மூன்று நாள்களுக்குமுன் மசீச தலைமையகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட…

பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை

பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. “எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக…

“ஹாங் துவா-வை வரலாற்றுப் பாடத் திட்டத்தில் வைத்திருப்பதில் எந்தப் பிரச்னையும்…

ஹாங் துவா என்னும் புகழ் பெற்ற மலாய் வீரர் இருந்ததற்கு ஆதரவான ஆவணங்கள் இருப்பதால் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை திருத்தி எழுத வேண்டிய அவசியமில்லை என வரலாற்று ஆசிரியரான ரஞ்சித் சிங் மால்ஹி கூறுகிறார். ஒ டபிள்யூ வோல்ட்டர்ஸ், சி மேரி டேர்ன்புல் ஆகிய பிரபலமான வரலாற்று ஆசிரியர்கள்…

முறையீடு செய்து கொள்ளப்பட்டது குறித்து சைபுல் மிக்க நன்றி தெரிவிக்கிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை உயர் நீதிமன்றம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்ததை எதிர்த்து முறையீடு செய்து கொள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்ததை முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வரவேற்றுள்ளார். "முறையீட்டுக்கான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதின் மூலம் 2008ம் ஆண்டு என்னுடைய போலீஸ் புகாரில்…

கர்பால் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொள்வது பற்றிப் பரிசீலிக்கிறார்

மூத்த வழக்குரைஞரான கர்பால் சிங்,  தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யுமாறு முறையீட்டு நீதிமன்றம் தமக்கு ஆணையிட்டதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். "இன்றைய முறையீட்டில் அரசு தரப்பு தோல்வி கண்டிருந்தால் அது கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யும்…

ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது (விரிவாக)

எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து  அவரை  விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…

ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது

 தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து  எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…

தேசநிந்தனை குற்றச்சாட்டு: கர்பால் தற்காப்பு வாதம் செய்யுமாறு உத்தரவு

பேராக் மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு குழப்படியில் மூத்த வழக்குரைஞரும் டிஎபி தேசியத் தலைவருமான கர்பால் சிங் கூறிய கருத்திற்காக அவர் மீது தேசநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியுமாறு புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. மூத்த வழக்குரைஞர் கர்பால்…

உத்துசானிடம் ரிம150மில்லியன் கேட்டு அன்வார் வழக்கு

அன்வார் இப்ராகிம், தாம் ஓரினப்புணர்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க விரும்புவதாக  அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா “பொய்க்கதைகள் கட்டிவருவதாக”க் கூறி, அச்செய்தித்தாளுக்கு எதிராக ரிம150மில்லியன் அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார். இன்று வழக்கைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்குரைஞரும் பிகேஆர் உதவித் தலைவருமான என்.சுரேந்திரன்,“இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில்…

ஹிம்புனின் “ஒரு மில்லியன் மக்கள்” பேரணி பினாங்கிலும் நடத்தப்படும்

இஸ்லாத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காக்கவும் முஸ்லிகளை கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றும் முயற்சிகளை முறியடிக்கவும் ஹிம்புன் (Himpun)என்ற முஸ்லிம் அரசு சாரா அமைப்பு பினாங்கு தலைத்தில் உள்ள கெப்பாளா பத்தாஸில் விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. ஹிம்புன் அமைப்பின் ஊடக தகவல் பிரிவுத் தலைவர் மான்சோ இப்ராஹிம்…

என் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள் என சைபுல் ஏஜி-யிடம் மீண்டும் மன்றாடுகிறார்

அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்து கொள்வாரா Read More

நாங்கள் உங்களை நிராகரிப்போம் என மாணவர்கள் கெடா மந்திரி புசாரை…

ஐந்து மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் கெடா மந்திரி புசார் 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தைப் பின்பற்றித் தொடர்ந்து கடுமையான போக்கை கடைப்பிடித்தால் அவரை நிராகரிக்கப் போவதாக செல்வாக்கு மிக்க மாணவர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். KUIN எனப்படும் Kolej Universiti Insaniah மாணவர்களுக்கு…

“அமைச்சர்கள் சொத்துக்களை அறிவித்தால் சிலர் ஜெயிலுக்குக் கூட போக வேண்டியிருக்கும்”

உங்கள் கருத்து: "அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துணைவியர்/ துணைவர்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அது 'ஆபத்து ' ஆகும். காரணம் அவர்கள் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்துள்ளனர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர்." அமைச்சர்களுடைய சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது 'ஆபத்தாக' முடியலாம்! சக மலேசியன்: அந்த நஸ்ரி அப்துல் அஜிஸ் சர்ச்சைகளை…

அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா?

பாண்டியன்: மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கோமாளி: பலே, பாண்டியா! தேசிய முன்னணியை புறக்கணித்துவிட்டு, மக்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் அன்வார் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ளது. அதே சமயம் குதப்புணர்ச்சி வழக்கு முடிவை முறையீட்டு நீதிமன்றம் மாற்றினால், நிலைமை…

குறைந்தபட்ச சம்பளம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் சுப்ரா

தனியார் துறையில் குறைந்த பட்ச சம்பள முறை அமலாக்கப்பட்டால் பொது மக்கள் மீது சிறிதளவு மட்டுமே எதிர்மறையான தாக்கத்தையே அது கொண்டிருக்கும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக மனித வள அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். சிறிதளவு மறைமுகமான தாக்கம் இருந்தாலும் இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றம்…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்தின் கொள்முதல்களையும் ஆய்வு செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை புலனாய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்று நியமிக்கப்படவிருப்பதை பிகேஆர் வரவேற்றுள்ளது. என்றாலும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது. அந்த ஆய்வில் குத்தகை வழங்கப்பட்ட…

முன்னாள் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டிஏபி-யில் இணைகிறார்

என்யூஜே என அழைக்கப்படும் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முகமட் ஹட்டா வாஹாரி, டிஏபி-யில் சேர்ந்துள்ளார். அண்மைய காலமாக பல மலாய்க்காரர்கள் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர். ஹட்டாவை வரவேற்றுப் பேசிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்த முன்னாள் என்யூஜே தலைவர் பத்திரிக்கை…

ஷாரிஸாட் அவதூறு வழக்குத் தொடுக்கிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலிலில் என்எப்சி ஊழல் தொடர்பில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கிடையில் அவர் தம்மைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற இருவர் மீது வழக்குத்  தொடுத்துள்ளார். அந்த மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர், பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி…

நஸ்ரி: பெர்சே 3.0 தெருப் பேரணி நடத்தினால், விளைவை அனுபவிக்க…

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தால் அதன் விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீஸ் எச்சரித்துள்ளார். “தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார். …