ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
கோலாலம்பூரில் காந்தி பிறந்த நாள் சொற்பொழிவுகள்
மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாளை அனைத்துலக அஹிம்சா நாளாக, உலக நாடுகளுடன் சேர்ந்து மலேசியாவும் கொண்டாடும் என்று தெரிவித்த காந்தி அறக்கட்டளை (ஜிஎம்டி) தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அக்கொண்டாட்டங்கள் அக்டோபர் 2-இல் அரச லேக் கிளப்பில் நடைபெறும் என்றார். மாலை 5மணிக்குத் தொடங்கும் கொண்டாட்டத்தின் முற்பகுதியில் இங்குள்ள ஐநா…
கெடா வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்ராஜெயா ரிம12.3மில்லியன் ஒதுக்கீடு
கூட்டரசு அரசாங்கம் கெடாவில் வீடமைப்புத் திட்டங்களுக்காக இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் ரிம8மில்லியனைச் செலவிட்டிருக்கிறது.அதன் அமைப்புகளின்வழி இப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்(கெடா), கியாட் மாரா ஆகியவையே அவ்வமைப்புகளாகும்.அவை புதிய வீடுகள் கட்டுவதிலும் பழைய வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ஜனவரிக்கும் மார்சுக்குமிடையில் கெடா ரிம4,158,000செலவில் 378…
லங்காட் 2 மீது அமைச்சு சிலாங்கூர் மாநிலச் செயலாளரைச் சந்திக்கும்
லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்த பிரச்னையை சிலாங்கூர் மாநிலச் செயலாளருடன் விவாதிக்குமாறு எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டார் சின் பா கூய், அமைச்சின் தலைமைச் செயலாளர் லூ துக் கீ-க்கு பணித்துள்ளார். அந்தத் திட்டத்தை அமலாக்குவது…
சரவாக், எண்ணெய் உரிமப் பண மறு ஆய்வு பற்றி புத்ராஜெயாவுடன்…
சரவாக்கிற்கு இப்போது பெட்ரோல் உரிமப் பணமாகக் கொடுக்கப்பட்டு வருகின்ற ஐந்து விழுக்காட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேவை குறித்து மாநில அரசாங்கம் கூட்டரசு அரசாங்கத்துடன் விவாதிக்கும். இரண்டு தரப்புக்கும் இடையில் நிலவும் அணுக்கமான உறவுகள், நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த விவாதம் நடத்தப்படும் என முதலமைச்சர் அப்துல் தாயிப்…
போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில்…
அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் எனக் கூறப்பட்ட போலியான பக்கத்தில் செய்யப்பட்ட 'தாக்குதல்' நோக்கத்தைக் கொண்ட பதிவு ஒன்றின் மீது போலீசில் இன்று புகார் செய்யப்படும். பிஎன் இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளர் இப்டிலிலாலா இஷாக் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். "அது அதிகாரப்பூர்வமாக எங்களுடையது அல்ல. முக நூலில்…
இரண்டாம் நிலை பக்காத்தான் தலைவர்கள் போராடும் வலிமையைப் பெற்றுள்ளனர்
"பிஎன் -னைப் போல் அல்லாது பக்காத்தான் தலைவர்கள் அமைதியாக எளிதாக ஒய்வு பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் நல்ல இளம் தலைவர்கள் உள்ளனர்." பக்காத்தான் முதியவர்களுக்கும் 13வது பொதுத் தேர்தல் ஜீவ-மரணப் போராட்டம் அடையாளம் இல்லாதவன் #58458950: அண்மையில் நான் டிஏபி செராமா ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கிருந்த…
லிம் குவான் எங்-கின் ‘சந்தோஷமான’ நோன்புப் பெருநாள் செய்தி
பினாங்கு மாநிலம் பின்பற்றிய ஊழல் எதிர்ப்பு கொள்கையால் 'சந்தோஷம்' எனப்படும் பினாங்கு வீடமைப்பு உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எம்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது நோன்புப் பெருநாள் செய்தியில் அந்த மாநில மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். குறைந்த விலை வீடுகள் ( 42,000 ரிங்கிட் ) நடுத்தர…
நீதிமன்றத்தில் சந்திப்போம் என நசாருதின் கர்பாலுக்கு பதில்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார். ஹுடுட் சட்ட அமலாக்கத்தை கர்பால் நிராகரிப்பது இஸ்லாத்தையே நிராகரிப்பதற்கு ஒப்பாகும் என அந்த பாச்சோக்…
நஷாருடின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பில்லை
கிளந்தான் பாஸ் எதிர்வரும் தேர்தலில் பாச்சோக் எம்பி நஷாருடின் மாட் ஈசாவை ஒரு வேட்பாளர்காகக் களம் இறக்கப்போவதில்லை. நஷாருடினைக் களமிறக்க வேண்டாம் என்று பாச்சோக் பாஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக கிளந்தான் பாஸ் துணை ஆணையர் முகம்மட் அமர் நிக் கூறினார் என பெரித்தா ஹரியான் செய்தியொன்று தெரிவிக்கிறது. “வேட்பாளர்…
பாக் லா-வின் சகோதரருக்கு சீனி உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கூச்சிங்கில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் சகோதரருக்குச் சொந்தமான சீனி சுத்திகரிப்பு ஆலை 2013ம் ஆண்டு இறுதி வாக்கில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சபா, சரவாக்கில் சுத்திகரிக்கப்பட்ட சீனியைத் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமான அட்முடா ( Admuda ) 130 மில்லியன் ரிங்கிட்…
‘பாட்மிண்டன் விளையாட்டரங்கத்திற்கு பஞ்ச் குணாளன் விளையாட்டரங்கம் என பெயர் சூட்டுங்கள்’
செராஸ் பாட்மிண்டன் விளையாட்டரங்கத்துக்கு பஞ்ச் குணாளன் பாட்மிண்டன் விளையாட்டரங்கம் என மறு பெயர் சூட்டப்பட வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி ஆலோசனை கூறியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்கு காலஞ்சென்ற அந்த பாட்மிண்டன் வீரர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளதால் அவரைக் கவுரவிக்கும் வகையில்…
பிஎஸ்சி சிறந்த இந்திய மாணவர்களை வேலைக்குச் சேர்க்காதது குறித்து பழனிவேல்…
பிஎஸ்சி என்ற பொதுச் சேவை ஆணையம் வேலைக்குச் சேர்த்துள்ள 21 முதல் நிலை ஹானர்ஸ் (first class honours) பட்டதாரிகளில் சிறந்த இந்திய மாணவர்கள் யாரும் இல்லாதது குறித்து மஇகா தலைவர் ஜி பழனிவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். முதல் நிலை இரண்டாம் நிலை (மேல்) பட்டங்களைப் பெற்ற பல…
எல்எப்எல்: சட்டப்பூர்வ குடியேற்றக்காரர்களை ஒரங்கட்ட வேண்டாம்
சபாவில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் போது குடியேற்றக்காரர்களின் உரிமைகளையும் பரிசீபிப்பது அவசியம் என எல்எப்எல் என்ற விடுதலைக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. காரணம் அவர்களில் சிலர் சட்டப்பூர்வமானவர்கள் அதனால் அவர்களுக்கு உரிமைகள் கிடைத்திருக்கலாம். அந்த மாநிலத்தில் உள்ள குடியேற்றக்காரர்கள் சட்டப்பூர்வமானவர்களாகவும் இருக்கலாம்…
இணையக் கொத்தர் ( Hacker) அன்வாரை நஜிப்பிடம் ‘மன்னிப்பு’ கேட்க…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ வலைப்பதிவுக்குள் நேற்றிரவு ஊடுருவிய இணையக் கொத்தர் ஒருவர் அந்த பிகேஆர் மூத்த தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறும் போலி நோன்புப் பெருநாள் செய்தியை பதிவு செய்துள்ளார். அந்தச் செய்தி இல்லை என உறுதி செய்த பின்னர்…
சாபா கட்சித்தாவல்: குவான் எங்கைச் சாடுகிறது கெராக்கான்
பினாங்கு கெராக்கான் சாபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறியிருப்பதன் தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. இப்படிப்பட்ட கட்சித்தாவலை ஆதரிப்பதாக லிம் இதுவரை எவ்வித அறிகுறியும் காட்டவில்லை என்று குறிப்பிட்ட மாநில கெராக்கான் மனித உரிமை மற்றும் சட்ட…
ஜிஎல்சி-க்களும் பணத்தை இழக்கும் கலையும்
"அவற்றுக்கு மூலப் பொருட்கள் இயற்கை அன்னையிடமிருந்து கிடைக்கின்றன. அவற்றை அவை மக்களிடம் விற்கின்றன. ஆனால் பெரும் இழப்பை சந்திக்கின்றன. இது என்ன வகையான தொழில்?" பூஞ்சாக் நியாக இயக்குநர்களுக்கான ஊதியக் கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் ! 'கிறுக்குத்தனமானது' உங்கள் அடிச்சுவட்டில்: நாம் பயன்படுத்துகின்ற தனியார்மய முறை வேலை…
மலாய் டிஏபி தலைவர் ஒருவர் ஹுடுட் மீதான மௌனத்தைக் கலைக்கிறார்
பினாங்கைச் சேர்ந்த மலாய் டிஏபி தலைவர் ஒருவர் இறுதியில் ஹுடுட் சட்டம் மீதான மௌனத்தை கலைத்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் டிஏபி-யில் உள்ள மலாய் தலைவர்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்குத் தலைமைத்துவப் பண்புகள் இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியதைத் தொடர்ந்து மாநில…
என்ஜிஒ ஏற்பாடு இனி ‘Janji Demokrasi’ என அழைக்கப்படும்
டாத்தாரான் மெர்தேக்கா சிவில் சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்கு இப்போது “Janji Demokrasi (ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) பெயரிடப்பட்டுள்ளது. மெர்தேக்கா தினத்தை “Janji Demokrasi" உணர்வுடன் கொண்டாடுவதே அந்த நிகழ்வின் நோக்கம் என 49 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட Gabungan Janji என அழைக்கப்படும் புதிய…
‘Janji Bersih’ கூட்டத்துக்கு கூட்டம் வராது என உள்துறை அமைச்சர்…
ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணி காரணமாக இப்போது ‘Janji Demokrasi’ ( ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) என இப்போது அழைக்கப்படும் 'Janji Bersih' கூட்டத்துக்கு பலர் வர மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். ஏப்ரல் 28ல் நிகழ்ந்த வன்முறைகள் பலருக்குப் 'பாடமாக' இருக்கும் என…
அமைச்சர்: பிரிக்பீல்ட்ஸில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்படும்
முன்பு பிரிக்பீல்ட்ஸில் போலீஸ் மாவட்டத் தலைமையகம் அமைந்திருந்த பகுதியில் பல வகையான மேம்பாட்டுடன் புதிய போலீஸ் நிலையமும் கட்டப்படும் என கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் வாக்குறுதி அளித்துள்ளார். பிரிக்பீல்ட்ஸில் பகுதியில் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம்…
மொனோரயில் மீண்டும் நின்றுபோனது, 200பேர் சிக்கிக்கொண்டனர்
இம்பி நிலையத்திலிருந்து புக்கிட் பிந்தாங் சென்றுகொண்டிருந்த ஒரு ரயில்வண்டி நின்றுபோனதால் கோலாலம்பூர் மொனோரயில் சேவை ஒரு மணி நேரம் தடைப்பட்டது. நின்றுபோன ரயில்வண்டியில் 200பேர் சிக்கிக்கொண்டனர். அச்சம்பவம் காலை மணி 8.35க்கு நிகழ்ந்தது. 8.55-க்குப் பயணிகள் மற்ற ரயில்வண்டிகளுக்கு மாற்றப்பட்டனர் என்று கேஎல் ஸ்டார் ரெயில் பேச்சாளர்…
மேலும் 12 ஐஎஸ்ஏ கைதிகள் விடுதலை
கமுந்திங் தடுப்பு முகாமிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகள் 12பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் இதை உறுதிப்படுத்தினார்.. இவர்கள் இம்மாதம் விடுவிக்கப்பட்ட இரண்டாவது தொகுதியினராவர். முதல் தொகுதியினர் ஆகஸ்ட் 3-இல் விடுவிக்கப்பட்டனர்.அதில் மூவர் இருந்தனர். அந்த முகாமில் இன்னும் 30 கைதிகள் எஞ்சியுள்ளனர்.…
ஈசா: என் பிஎச்டி பட்டம் உண்மையானதே
பெர்லிஸ் மந்திரி புசார் முகம்மட் ஈசா சாபு, 2002-இல் தாம் முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் மலேசிய தகுதி நிர்ணய அமைப்பின் (MQA) பட்டியலில் இடம்பெறாதது என்றாலும் அனைத்துலக அங்கீகாரம் பெற்றதுதான் என்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் நியுபோர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கிய “டாக்டர்” பட்டம், MQAஇன் அங்கீகாரம்…


