தனிப்பட்ட விருந்துகளுக்கு ஏன் பிரதமர் அலுவலக ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்?

"ஒன்று நஜிப் பொது நிதிகளை திருட வேண்டும் அல்லது பிரதமர் என்ற முறையில் தமது சக்திக்கு மேல் ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ வேண்டும்." "பிரதமருடைய பிறந்த நாள் விருந்துக்கு 80,000 ரிங்கிட்டுக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது" நெருப்பு: ஷாங்ரிலா ஹோட்டல் மீண்டும் மறுக்கப் போவது மட்டும்…

ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டுமே லஞ்சம் வாங்குகின்றனர் என்கிறார் போலீஸ்…

மொத்தமுள்ள போலீஸ்காரர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டுமே லஞ்சம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறுகிறார். அந்த எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது புற்றுநோயைப் போலப் பரவி விடும் என்றார் அவர். "போலீஸ்காரர்கள் ஊழலானவர்கள்…

பிரதமர் நஜிப்பின் பிறந்த நாள் விருந்து; பில் கட்டியது யார்?

பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட விவகாரத்திற்கு ஏற்பட்ட செலவைக் கட்டுவதற்கான செலவுப் பட்டியல் பிரதமரின் அலுவலகத்தின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது என்று பிகேஆர் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அது நஜிப்பின் பிறந்த நாள் விருந்துக்கான ரிம79,053 சம்பந்தப்பட்ட செலவுப் பட்டியலாகும். பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸீ ரம்லி இது…

நோ ஒமார் சிலாங்கூர் அரசாங்கம் மீது செக்கிஞ்சாங் பேராளர் மீதும்…

விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் தமது சொந்த அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் சூ லிம்-முக்கு எதிராகவும் இரண்டு அவதூறு வழக்குகளை சமர்பித்துள்ளார். மாநில அரசாங்கம் தனது பத்திரிக்கையான சிலாங்கூர்கினி-யின் 2011ம் ஆண்டு நவம்பர் 25…

பங்குச் சந்தையில் தேர்தல்நிதி திரட்டும் அவசியம் அம்னோவுக்கு இல்லை

முன்னாள் நிதி அமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான டயிம் ஜைனுடின், ஆளும் கட்சி தேர்தல் நிதிக்குப் பங்குச் சந்தையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். தேர்தலைச் சந்திக்க அம்னோவிடமும் பிஎன்னிடமும் போதுமான நிதி ஆதாரங்கள் உண்டு. ஆளும் கூட்டணி பங்குச் சந்தையிலிருந்துதான் தேர்தல் நிதியைத் திரட்டும் என்பதால்…

தொழிற்சங்க அதிகாரி: எம்ஏஎஸ்-ஏர் ஏசியா உடன்பாட்டை பிரதமர் மறு ஆய்வு…

எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்துக்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கும் இடையில் பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்வது மீது செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மறு ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளதாக எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.…

அஜிஸான் விடுமுறையில் செல்வார் ஆனால் இடைக்கால மந்திரி புசாரை நியமிக்க…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் விடுமுறை எடுப்பதற்கு எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் தாம் இல்லாத நேரத்தில் தமது பணிகளைச் செய்வதற்கு இடைக்கால மந்திரி புசாரை  நியமிக்க அவர் திட்டமிடவில்லை. அதனைத் தெரிவித்த அஜிஸான் தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் விடுமுறையில் செல்ல விரும்புவதாக சொன்னார். ஆனால் நீண்ட…

பினாங்கு முதல்வரை பினாங்கு மசீச மகளிர் தலைவி சாடினார்

பினாங்கில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் மூத்த போராளி ஒருவரை 'முதியவர்' என வருணித்த முதலமைச்சர் லிம் குவான் எங்-கை அந்த மாநில மகளிர் பிரிவுத் தலைவி தான் செங் லியாங் சாடியுள்ளார். மாநில அரசாங்கம் பொது மக்களுடன் கலந்தலோசனை நடத்தும் பழக்கத்தைப் பின்பற்றவில்லை என பினாங்கு பயனீட்டாளர்…

“என்எப்சி எளிய கடனிலிருந்து இயக்குநர்கள் 12 மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சினர்”

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் இயக்குநர்கள் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனிலிருந்து சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் மூலம் உறிஞ்சியதாக டிஏபி இன்று கூறிக் கொண்டுள்ளது. Global Biofuture என்ற நிறுவனத்துக்கு மகளிர், சமூக, மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல்…