தேசிய நாளா,பாரிசான் தேசிய நாளா?

உங்கள் கருத்து: “மலேசிய வரலாற்றின் மிக முக்கியமான நாளை எதிர்வரும் தேர்தலுக்குப் பயன்படும் அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.” தேசிய நாள் பாடல் ‘அசிங்கமான பரப்புரை’ என்கிறார் பாடலாசிரியர் சின்னபையன்: பாடலாசிரியர் புத்தி ஹிகாயாட் கூறுவதை முழுமையாக ஏற்கிறேன். தேசிய நாள் கருப்பொருள் பாடல் பிஎன் அரசின் பரப்புரையே தவிர…

சர்ச்சைக்குரிய மெர்டேகா சின்னத்தை அரசு அகற்றியது

மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 55-வது தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சின்னத்துக்குப் பதில், 1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனை அறிவித்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் “தப்பெண்ணங்களைத் தடுக்க” அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார். “தப்பெண்ணத்தைத் தடுக்க 1மலேசியா சின்னத்தை மட்டுமே மெர்டேகா…

லாஜிம்: கட்சி நீக்கினால் மட்டுமே அம்னோவிலிருந்து விலகுவேன்

பூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லாஜிம் உகின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதை இன்று அறிவித்தார். கடந்த ஜூன் 18 இல், துணை அமைச்சரான லாஜிம் கெராம்பை கெபத்து அம்னோ கிளையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் பூபோர்ட் அம்னோ தொகுதி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப்போவதில்லை…

வேதமூர்த்தி கடப்பிதழ் பெற கடைசி முயற்சி ஒன்றை மேற்கொள்வார்

நாடு திரும்பிவர விருப்பம் கொண்டிருக்கும்  இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி திங்கள்கிழமை கடைசி முயற்சியாக சிங்கப்பூரில் மலேசிய கடப்பிதழுக்காக மனுச் செய்துகொள்வார். அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ ஆகஸ்ட் 1-இல் திட்டப்படி மலேசியா திரும்பிவர அவர் உறுதியுடன் இருக்கிறார் என இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி. சம்புலிங்கம் கூறினார். பிரிட்டனில் அரசியல்…

பிரிக்பீல்ட்சில் போலீசார் காவல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்

பிரிக்பீல்ட்ஸ் போலீசார், எதிர்வரும் விழாக்காலத்தைக் கருத்தில் கொண்டும் குற்றம் பற்றிய அச்சத்தைக் Read More

கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் நிகழ்ந்துவிட்டதை இசி ஒப்பியது

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் முகவரிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பதற்குக் Read More

LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!

குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். நகைகள் மற்றும் கைப்பை…

போலீஸ் அதிகாரி கடமையைச் செய்யவிடாமல் தடுத்த கோபாலா எம்பிக்கு ரிம5,000அபராதம்

பாடாங் செராய் எம்பி, என்.கோபாலகிருஷ்ணன், 2009-இல் ஒரு போலீஸ் அதிகாரி அவரது கடமையைச் செய்வதற்குத் தடையாக இருந்தார் என்ற வழக்கில் குற்றவாளி என்று நிறுவப்பட்டு அவருக்கு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ரிம5,000அபராதம் விதித்தது.அதைக் கட்டத் தவறினால் அவர் ஆறு மாதம் சிறை செல்ல வேண்டியிருக்கும். கோபாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எல்லாருக்கும்…

சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழா: பிஎன் எம்பிகள் அன்வாருக்கு அழைப்பு…

வார இறுதியில் சாபா சீரமைப்பு முன்னணி(Sabah Reform Front)யின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிஎன் எம்பிகளான லாஜிம் உக்கினும் (ப்யுஃபோர்ட்) வில்ஃபரட் பும்புரிங்கும் (துவாரான்). அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை சாபா பிகேஆர் தொடர்புத் தலைவர் அஹ்மட் தம்ரின் ஜைனி உறுதிப்படுத்தினார். “சாபா…

மஇகா தலைவரின் செக்ஸ் வீடியோ: ஆதாரம் என்ன?, உதவித் தலைவர்…

பேராக் மாநில மஇகா தலைவர் ஒருவர், ஒரு விலைமாதுவுடன் பாலியல் உறவுகொள்ளும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுவது அபாண்டமாகக் குற்றச்சாட்டு என்று கூறிய மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் அதற்குத் “துளியளவு ஆதாரமும் இல்லை” என்றார். இவ்விவகாரம் தொடர்பில் சரவணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லாமே பொய்.தேர்தல் எந்த நேரத்திலும்…

வரிநீக்கத்தால் புரோட்டோன், பெரோடுவா-வின் சாதகநிலை குறையாது

ஆட்சிக்கு வந்தால் கார்களுக்கான வரிகளை அகற்றும் பக்காத்தான் ரக்யாட்டின் திட்டத்தால் உள்ளூர் கார்களான புரோட்டோன், பெரோடுவா போன்றவற்றின் சாதகநிலை பறிபோகாது என்று பிகேஆர் கூறுகிறது. வரிகள் அகற்றப்படுவதால் உள்ளூர் வாகனத் தொழில் அழிந்துபோகும் என்று கூறும் அம்னோ சகபாடிகளைச் சாடிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர்கள்…

குவாந்தானில் புதிய சீன உயர்நிலைப்பள்ளி – ஒப்புதல்!

ஒப்புதல் கிடைத்து விட்டது என்று மசீச அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், கல்வி அமைச்சு குவாந்தானில் ஒரு புத்தம் புதிய சுயேட்சை சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இப்பள்ளி ஸ்கோலா மெனெங்கா சோங் ஹவா (Sekolah Menengah Chong Hwa) என்று பெயரிடப்படும். கோலாலம்பூர் சோங்…

பேராசிரியரின் ஆய்வு அபத்தமானது என்கிறார் கெடா எம்பி

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் கெடாவை பாஸிடமிருந்து கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று பேராசிரியர் ஒருவர் ஆய்வு  செய்து உரைத்திருப்பதை அபத்தம் என்று கூறியுள்ளார். தேசிய பேராசிரியர் மன்றம், பிஎன்னுக்கு ஆதரவாக உள்ள “பலவீனமான விவகாரங்களில்” மட்டுமே கவனம் செலுத்துவது…

சிகாமட் சீனமொழிப்பள்ளி: இன்னொரு மாபெரும் பேரணி

மே 20, 2012 இல் குவாந்தானில் நடத்தப்பட்ட ஒரு பெரும் பேரணி பகாங் மாநில தலைநகரில் ஒரு சீனமொழி இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு அரசாங்கத்தை ஒப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து, சீன கல்விமான்கள் அதே சாதனையை மீண்டும் படைக்கும் திட்டம்  ஒன்றை கொண்டுள்ளனர். இம்முறை அது பிஎன்னின் கோட்டையான…

2012- பிஎன் மெர்டேகா தினத்தையே அபகரித்துக்கொண்ட ஆண்டு

உங்கள் கருத்து: “வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?” மெர்டேகா தினக் கருப்பொருள் மாற்றத்துக்கு இணையத் தளத்தில் கோரிக்கை ஸ்டார்:தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் ஆகியோரின் எதிர்வினைகள் அரசாங்கத்தையும் அம்னோ-பிஎன்னையும்…

பெர்சே: இசி தீர்வு காண வேண்டும், சாக்குப்போக்கு கூறக்கூடாது

தேர்தல் சீர்திருத்த போராட்டக் குழு பெர்சே தேர்தல் வாக்காளர் பட்டியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் (இசி) தீர்வு காண வேண்டுமே தவிர சாக்குப்போக்கு கூறக்கூடாது என்று அந்த ஆணையத்தை கடிந்துகொண்டது. "தேர்தல் மோசடி பற்றிய எடுத்துக்காட்டுகள் பணியாளர்களின் தவறுகள் என்றும், எப்போதாவது ஒரு முறை ஏற்படும்…

பிரதமரின் மதிப்பு ஒரு பக்கம் சற்றுக் குறைந்தது மறுபக்கம் சீனர்களின்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தரமதிப்பீடு மே மாதம் 65விழுக்காட்டிலிருந்து ஜூனில் 64 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மலாய்க்காரர்களிடையேயும்  இந்தியர்களிடையேயும் அவரின் மதிப்பு குறைந்தது இதற்குக் காரணம். ஜூன் மாத இறுதியில் மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் நஜிப்பின் செயல்பாடுகளுக்கு மலாய்க்காரர்களிடையே இருந்த வரவேற்பு 75விழுக்காடு.இது, மே மாதம்…

இண்ட்ராப்: கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையைக் கைவிடுக

கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் Read More

போனஸ் கொடுப்பதில் நஜிப்பை முந்திக்கொண்டது சிலாங்கூர்

சிலாங்கூர் அரசு ஹரி ராயா போனஸ் அளிப்பதில் பிஎன் அரசாங்கத்தை மிஞ்சி விட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாதச் சம்பளத்தை போனசாகவும் அதற்குமேல் ரிம200 சேமிப்புத் தொகையாகவும்  வழங்குகிறது. கூட்டரசு அரசின் போனஸ் ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் மாநில அரசின்…

லினாஸ் இணையத்தளம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது

குவாந்தான், கெபெங்கில் லினாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துவரும் லினாஸ் கோர்ப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த இணையதளத்தை, லினாசை நிறுத்துக, மலேசியாவை காப்பாற்றுக என்று எழுதப்பட்ட கருப்புநிறக் கணினித்திரை மூடிக்கொண்டிருந்தது. அரசாங்கத்திடம் தற்காலிக உரிமம் (டிஓஎல்) பெற்றுள்ள அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவிக்க…

‘டான்ஸ்ரீகள்’கூட போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை வாங்குகிறார்கள்

சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கும் சில பெருமக்கள் - அவர்களில் சிலர் டான்ஸ்ரீகள் - போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை, அண்மையில் சிலாங்கூர் போலீஸ் முறியடித்த ஒரு கும்பலிடம் விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். “அவர்களில் பலர் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள்”, என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன்…