காலித்தின் வாக்களிப்புப் பகுதியை மாற்றியதின் மூலம் இசி சட்டத்தை மீறியுள்ளது

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் வாக்களிப்புத் தொகுதியை பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து லெம்பா பந்தாய்க்கும் மாற்றியதின் மூலம் இசி என்ற தேர்தல் ஆணையம் 1958ம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் 'கடுமையான குற்றத்தை' புரிந்துள்ளது. இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் பூஸியா சாலே கூறியிருக்கிறார். தொகுதிகளைப் பிரிப்பதற்கான…

MM2H தோல்விக்கு சாலை ஆர்ப்பாட்டங்கள் காரணம் எனக் கூறிய யென்…

அந்நியர்களைக் கவரும் நோக்கம் கொண்ட MM2H எனப்படும் 'மலேசியா என் இரண்டாவது இல்லம்' என்னும் திட்டம் தோல்வி கண்டதற்கு "சாலை ஆர்ப்பாட்டங்கள்" காரணம் எனக் கூறிய சுற்றுப் பயண அமைச்சர் இங் யென் யென்- னை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் சாடியிருக்கிறார். 'மலேசியா என்…

கனி,மூசாவுக்கு எதிராக சாட்சியமளிக்க மாட் ஜைன் தயார்

சட்டத்துறைத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் ஆகியோரின் தவறான நடத்தைகளை விசாரிக்க நடுவர் மன்றம்  அமைக்க வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது. இப்போது இன்னொரு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி மாட் ஜைன் இப்ராகிம், ஐஜிபி இஸ்மாயில்…

“டைம் ஜைனுடின் ஆரூடங்களை ஆராய்ந்தால்… “

"2008 தேர்தலில் மூன்று மாநிலங்கள் வீழ்ச்சி அடையும் என்ற அவரது ஆரூடம் உண்மையாகி விட்டதால் அவர் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை." டைம்: நஜிப் அதிக இடங்களை வெல்லத் தவறினால் போக வேண்டியிருக்கும் உண்மை ஒளி: நீங்கள் ஒர் ஆற்றைக் கடந்த பின்னரே…

நஜிப் ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூருக்குப் பயணம் மேற்கொள்வார்

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூருக்கு ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொள்வார். அவர் மக்களுடைய 'நாடித் துடிப்பை' அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் பெட்டாலிங் ஜெயா, ஷா அலாம், பூச்சோங் ஆகியவற்றுக்குச் செல்வார். அந்த விவரங்களை சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட்…

இசி: சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்களிப்பு பகுதி மாறவில்லை

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர். அவர் ஏற்கனவே அண்டையிலுள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வாக்காளராக இருந்தாலும் தொகுதி எல்லை திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர் என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாட்டின்…

“இசி விருப்பம்போல் பெயர்களை வெட்டுகிறது, ஒட்டுகிறது”

தேர்தல் ஆணையம் (இசி)வாக்காளர் பட்டியலிலிருந்து 120,000 பெயர்களை நீக்கி, 6,705 பெயர்களைப் புதிதாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு  செய்வதற்குமுன் அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும், அரசு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் அந்த நடைமுறைகள்  பின்பற்றப்படவில்லை என்று பிகேஆர் கூறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்  பல பெயர்களை…

காலித் தமது வாக்குத் தொகுதி மாறியிருப்பது பற்றி குழம்பிப் போயிருக்கிறார்

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வாக்களிக்கும் தொகுதி  அவருக்குத் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் மேற்கொண்ட சோதனைகள் வழி அது தெரிய வருகிறது. பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வசமுள்ள லெம்பா பந்தாய் தொகுதியில் காலித் இப்போது புதிய வாக்காளர்…