பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் அஜீஸ் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். தெங்கு ஜாப்ருல் இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு ஜாப்ருல் நாட்டின் செழுமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்த பொறுப்பை விடாமுயற்சியுடனும்…
சுவாராம் இருக்கட்டும், பெர்காசாவுக்கு பண உதவி செய்வது யார்?
உங்கள் கருத்து: “சுவாராமுக்கும் பண உதவி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பெர்காசா, பிஎன் அரசியல்வாதிகள் பலருடைய டாம்பீகமான வாழ்க்கைமுறைக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை”. பெர்காசா: சுவாராமுக்கு நிதியுதவி செய்வோரே எல்ஜிபிடி திட்டங்களுக்கும் ஆதரவாக செயல்படுகின்றனர் வழிப்போக்கன்: சுவாராமின் செயல்…
கெடா மந்திரி புசாரை நீக்கும் சதித் திட்டம் ஏதுமில்லை என்கிறார்…
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்னரே மாற்றப்பட்டிருக்க வேண்டும் என தாம் சொன்னதாகக் கூறும் அனாமதேய அறிக்கையை தாம் வெளியிடவில்லை என அந்த மாநில ஆட்சிமன்ற உறுப்பினரான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி மறுத்துள்ளார். அஜிஸானுடனான தகராறு ஏற்கனவே முடிந்து விட்டது என பாஹ்ரோல்ராஸி கூறியதாக இன்று…
‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’
அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார். அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர் என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு நஜிப் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில்…
நம்பிக்கை குறையும் போது ஒரே மலேசியா பிரதமர் இனவாத அட்டையை…
"நஜிப் ரசாக் இன, சமய வேறுபாடின்றி நீங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் தானே ? மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது பற்றி ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றீர்கள். அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனரா ?" 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பதை நிர்ணயிக்கும் என்கிறார் நஜிப் அடையாளம் இல்லாதவன்_3e86: அவர் மீண்டும்…
“மூத்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கையூட்டுக்கள்”
பிகேஆர் ஆதரவு அரசு சாரா அமைப்பான Solidarity Anak Muda Malaysia ( SAMM ) நேற்று ஒர் அரசாங்கத் துறையும் உயர் நிலை அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட 'கையூட்டுக்கள்' என சந்தேகிக்கப்படும் விவகாரம் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஆவண ஆதாரங்களை…
கற்களும் கம்புகளும் எங்கள் எலும்புகளை நொறுக்க முடியாது
"இந்த நாடு தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதை அம்னோவும் பிஎன் -னும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர்." ஜோகூரில் பிகேஆர் குழுவை ஆணிகளும் கற்களும் எதிர்கொண்டன பெர்ட் தான்: பிகேஆர் தலைமையக ஊழியர் ஒருவருடைய…
டிஏபி: மலேசிய தினத்தில் கூட பிரதமர் பிளவை ஏற்படுத்துகிறார்
மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றியுள்ள உணர்ச்சியைத் தூண்டும் உரை, பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அது அவரது ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு விரிசல் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலிவர் டோனி புவா கூறுகிறார். மலேசியா தோற்றம் பெற்ற 49வது…
‘தூய்மையான’ பல்கலைக்கழகத் தேர்தல்களுக்காக மாணவர்கள் கோலாலம்பூரில் ஊர்வலம்
தூய்மையான, நியாயமான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி இன்று பிற்பகல் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோலாலம்பூரில் உள்ள ஜாமெய்க் பள்ளிவாசலில் ஒன்று திரண்டனர். பிற்பகல் மணி 2.30 வாக்கில் மாணவர்கள் அந்தப் பள்ளிவாசலிலிருந்து டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி ஊர்வலமாகச் சென்று பின்னர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள சோகோ…
அஸ்ரி: சமயத்தை அரசியல் பயன்படுத்துமானால் சமயச் சார்பற்றதாக இருப்பதே நல்லது
அரசியல் ஆதாயத்துக்காக சமயம் பயன்படுத்தப்படுமானால் சமயச் சார்பற்ற நாடு என்னும் கோட்பாடே சிறந்தது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார். சமயம் அரசியலுக்கு வழி காட்டுவதால் அரசியலும் சமயமும் கூட்டு சேரலாம். ஆனால் சமயம் அரசியல் ஆயுதமாக மாறினால் சமயச் சார்பற்ற நாட்டை…
சபாவில் இன்னொரு அம்னோ பெரும்புள்ளி பிகேஆர் கட்சியில் சேர்ந்தார்
முன்னாள் தஞ்சோங் அரு அம்னோ தொகுதித் தலைவர் யாஹ்யா லாம்போங் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிகேஆர்-ல் நேற்று சேர்ந்துள்ளார். அதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்னாள் அம்னோ பொருளாளர் இப்ராஹின் மெஹுடின் பிகேஆர்-ல் இணைந்தார். சபா துவாரானில் நேற்றிரவு நடைபெற்ற பிகேஆர் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது…
ஜோகூர் பிகேஆர் விருந்தில் ஹிஷாமுக்கு கண்டனக் கணைகள்
நேற்றிரவு ஜோகூர், ஸ்கூடாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிகேஆர் இரவு விருந்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.அம்மாநிலத்தில் பயணம் செய்யும் பிகேஆர் பரிவாரங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்த அவர் மீது பிகேஆர் தலைவர்கள் கண்டனக் கணைகளைப் பொழிந்தனர். அமைச்சரின்…
கார் ஏபிகள்: அம்னோவுக்கு சும்மா கிடைக்கும் பணம்
உங்கள் கருத்து: “அதை வைத்துக்கொண்டு தங்கள் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.... ஏபிகள் Read More
முஹைடின்: பிஎன் எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் தயாராக உள்ளது ஆனால்
சிலாங்கூர் அரசாங்கத்தை பீடித்துள்ளதாக கூறப்படும் பல பிரச்னைகள், அந்த மாநிலம் பிஎன் எடுத்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளது என்பதற்கான அர்த்தம் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்தப் பிரச்னைகளில் தலாம் விவகாரமும் தண்ணீர், மணல் சர்ச்சைகளும் அடங்கும் என அவர் சொன்னார். அந்தப் பிரச்னைகள் பக்காத்தான்…
அரசியல் அச்சுறுத்தல்- பிஎன் மிகவும் அளவு மீறிப் போகிறது, சார்லஸ்…
ஆளும் அரசியல்வாதிகளுடைய வாய்களிலிருந்து வெளியாகும் அபத்தங்கள் எனக்குப் பழகிப் போய் விட்டன. காரணம் அதே தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கடந்த சில ஆண்டுகளை அபத்தமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அன்வார் இப்ராஹிம் தலைமையில் பிகேஆர் மேற்கொண்டுள்ள நாடு…
‘டிஏபி தலைமையகத்தில் வீசப்பட்ட சிவப்புச் சாயத்தை அப்படியே வைத்திருங்கள். அது…
"இதுவும் பக்காத்தான் செராமக்கள் மீதும் பிகேஆர் பஸ் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கின்றனவா?" பினாங்கு டிஏபி தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது பீட்டர் கிளிமெண்ட் கோ: பிரதமர் படத்தின் மீது பிட்டத்தைக் காட்டுவதும்…
அஸ்மினுடைய உதவியாளர் சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை
பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலியின் உதவியாளர் ஹில்மன் இட்ஹாம் சபாவுக்குள் Read More
ஜோகூரில் பிகேஆர் குழுவை கற்களும் ஆணிகளும் எதிர்கொண்டன
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஜோகூருக்குச் சென்ற கட்சிக் குழு இன்னொரு சுற்றுத் தாக்குதல்களை நேற்றிரவு ஸ்கூடாயில் எதிர்நோக்கியது. ஸ்கூடாயில் உள்ள Sutera மண்டபத்துக்கு வெளியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் நிறுத்துமிடத்தை அந்தக் குழு அடைவதற்குச் சற்று முன்னர் அந்தத் தாக்குதல் நடந்ததாக…
பிகேஆர் பேருந்துமீது மீண்டும் சிகப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டது
பிகேஆரின் இரட்டை மாடி பிரச்சாரப் பேருந்துமீது மூன்றாம் முறையாக சிகப்புச் சாயம் வீசியடிக்கப் Read More
அன்வார், முகமது நபி எதிர்ப்பு திரைப் படத்தை கண்டிக்கிறார்
'Innocence of Muslim' என்னும் தலைப்பைக் கொண்ட 'இஸ்லாமிய எதிர்ப்பு' திரைப்படத்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார். அது 'முஸ்லிம் உணர்வுகளைக் காயப்படுத்தி குழப்பத்தைத் தூண்டும்' நோக்கத்தைக் கொண்ட திட்டம் என அவர் வருணித்தார். அதற்குப் பொறுப்பான தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்…
மே 13 சம்பவத்தில் லிம் கிட் சியாங் சம்பந்தப்படவில்லை என்பதை…
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், 1969ம் ஆண்டு மே 13 கலவரங்களின் போது சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டில் இருந்த கொடிக் கம்பத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை 64 வயதான அகமட் ஹபிப் என்பவர் மறுத்துள்ளார். Tanda Putera முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தத் தகவல்…
பிகேஆர்: முக்ரிஸ் கார் சந்தை பற்றி அறியாது பேசுகிறார்
அங்கீகரிக்கப்பட்ட உரிமங்கள் (ஏபி) பற்றி அனைத்துல, வாணிக,தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் Read More
வழக்குரைஞர்: ஐஎஸ்ஏ கைதியின் மனைவியை போலீசார் மிரட்டினர்
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ)தடுப்புக் கைதி ஒருவரின் மனைவி தம் கணவர் தடுப்புமுகாமில் அடிக்கப்பட்டார் என்று போலீசில் செய்த புகாரின் காரணமாக மிரட்டப்பட்டார் என ஒரு வழக்குரைஞர் கூறினார். புக்கிட் அமானைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கைதியின் மனைவியை,இந்தோனேசியரான நுநுர்ஹனியைச் சந்தித்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.…
பிகேஆர்: செம்பனை எண்ணெய் ஏபி அனுமதிகளை வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுக
வெளிநாடுகளில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு Read More


