பாஸ், மஇகா ஒத்துழைப்புக்கான கதவு, இப்போது திறந்துள்ளது

செப்டம்பர் 9-ல், ஶ்ரீ செத்தியா இடைத்தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், பாஸ்-க்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி, அம்னோவிடமிருந்து ஆதரவும் உதவியும் கிடைத்துள்ள வேளையில், தற்போது மஇகாவும் பாஸ்-க்கு உதவ முன்வந்துள்ளது. இன்று, ஜாலான் ராஜா லாவுட்டில், இபாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் மற்றும் மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன்…

ஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம் – பிரதமர் கையாண்டார்

மே 9, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மலேசிய அரசாங்கத்தின் மாற்றம் குறித்த சீனா முதலீட்டாளர்களின் கவலைகளுக்குப் பிரதமர் மகாதீர் முகமட் இன்று பதிலளித்தார். பெய்ஜிங்கில், சீனா தொழில்முனைவோர் தலைவர்கள் மன்றத்தில் பேசிய மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு, சீனாவை எதிர்க்கும் நோக்கம்…

பக்காத்தானின் 100 நாட்கள் – சுஹாகாம் மகிழ்ச்சியடையவில்லை

மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதன் முதல் 100 நாள்களில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் திருப்திகரமாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் பொது கொள்கைகளில், மனித உரிமை தழுவல்கள் இல்லை அல்லது அவை வெளிப்படைத்தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை என சுஹாகாம் கூறியுள்ளது.…

மசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில் விரிசல் இல்லை

பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டிருப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கும் மசீச இளைஞர் பகுதி, பலாக்கொங் இடைத் தேர்தலில் பிஎன் கட்சிகள் அனைத்தும் மசீசவுக்கு உதவும் என்று கூறியது. இடைத் தேர்தலுக்கான 21-நாள் பரப்புரைக் காலத்தில் ஒவ்வொன்றின் பொறுப்புகள் குறித்தும் பிஎன் கட்சிகளுடன் விரிவாகக் கலந்து பேசப்பட்டிருப்பதாக மசீச…

டேவான் நெகாரா பாரம்பரியத்தை உடைத்தது : அகோங்கின் ஆணைக்கு முன்னமே…

நாடாளுமன்றம் | நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை உடைக்கும் வகையில், வரவிருக்கும் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் போது, அரசாங்க மசோதா விவாதிக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் எஸ்எஸ்டி தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்ற விவாதப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளன. பொதுவாக, யாங்-டி பெர்த்துவான் அகோங்கிற்கு நன்றி தெரிவிக்கும் அல்லது அவரின் மரியாதைக்குரிய…

‘அல்டான்துயா கதை’ ஆசிரியர்: நஜிப்பை ‘அவமதிக்கும்’ டிவிட்டர் செய்திக்காக போலீசார்…

எழுத்தாளர் ஒருவர் 2016-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அப்போதைய இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரையும் டிவிட்டரில் அவமதித்து விட்டார் என்று கூறி போலீஸ் சில மணி நேரம் அவரை விசாரித்துள்ளது. ஈ.எஸ். சங்கர் என்பார் Murdered in Malaysia: The Altantuya…

இக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை

இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். புத்ராஜெயாவில் கிடைக்கப்பட்ட தகவலின்படி, மலேசியாவின் விருப்பத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, ஹாங்ஷொவ், சீனாவில் இருக்கும் மகாதிர், மலேசியாகினியிடம் தெரிவித்தார். முன்னதாக, இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பாதுகாக்கும் உரிமையை மலேசியாவிடம்…

RM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு : போலீஸ் குவான்…

ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் உண்டியலில் இருந்து காணாமல் போன, RM19.25 பில்லியன் குற்றச்சாட்டு தொடர்பாக, அடுத்த வாரம், போலிசார் தன்னிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், "இன்னும் காரணம் சொல்ல முடியாது", 121,429 நிறுவனங்கள் மற்றும்…

60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு செய்துவிட்டோம், டாக்டர் எம்

14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் 60-ல், 21-ஐ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என, நேற்று, ஹராப்பானின் 100 நாள் நிர்வாகத்தின் நிறைவு நாளை ஒட்டிய ஒரு சிறப்பு செய்தியில், துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். இது நல்ல ஆட்சியை உறுதிப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் பணியாற்றும்…

ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ் நேரடி மோதல்

எதிர்வரும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானின் பிகேஆருக்கும் பாஸுக்குமிடையில் நேரடிப் போட்டியாக அமைகிறது. சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலான அதில் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமி அபு பக்கார் பாஸின் ஹலிமா அலிக்கு எதிராகக் களமிறங்குகிறார். இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக்ஸ் செண்டரில் சுமூகமாக…

உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா? மறுக்கிறது எம்ஏசிசி

எம்ஏசிசி அதன் பணியாளர்கள், உயர் அதிகாரிகள் உள்பட, இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறும் செய்தியை மறுத்தது. “அது பொறுப்பற்ற ஒரு செய்தி. சட்டப்பூர்வ ஆதாரத்தையோ நம்பத்தக்க வட்டாரத்தையோ அது மேற்கோள் காட்டவில்லை. பரப்பரப்பை உண்டு பண்ணுவதற்காக அப்படி ஒரு செய்தி பரவலாக்கப்பட்டுள்ளது. “இச்செய்தி எம்ஏசிசி அதிகாரிகளிடையே ஒரு கலக்கத்தை…

பலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்

சிலாங்கூரில் பலாக்கொங் இடைத் தேர்தல், பாரிசான் நேசனலின் டான் சீ தியோங்குக்கும் பக்கத்தான் ஹரப்பானின் வொங் சியு கீ- க்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைகிறது. இன்று காலை மணி 9.20 அளவில் இரு வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். வேட்பாளர் நியமனம் இடையூறு ஏதுமின்றிச் சுமூகமாக…

அன்வார் : எனக்காக நாற்காலியை விட்டுக்கொடுக்க, பலர் தயாராக உள்ளனர்

தனக்காக, பல எம்.பி.-க்கள் தங்கள் நாடாளுமன்ற நாற்காலியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இருப்பினும், நாடாளுமன்றத்திற்குத் திரும்ப, தற்போது உகந்த நேரம் அல்ல என தான் உணர்ந்துள்ளதாக அன்வார் கூறினார். துன் டாக்டர் மகாதிர் முகமட்டிற்குப் பின், பிரதமர் பதவியை ஏற்கவுள்ள அவர், எந்த அறிவிப்பையும்…

1எம்டிபிக்கு ரிம15 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, பேங்க் நெகாரா கூறுகிறது

கடன் சுமையிலிருந்த 1எம்டிபிக்கு பேங்க் நெகாரா ரிம15 மில்லியன் அபராதம் விதித்தது. "அபராதம் விதிக்க அனுமதிக்கப்பட்ட போது" பேங்க் நெகாரா அதைச் செய்தது என்று பேங்க் நெகாரா கவர்னர் நோர் ஷம்சியா முகமட் யுனுஸ் கூறினார். ஆனால், அது எப்போது நடந்தது என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறவில்லை. இது…

டாக்டர் எம் : இளைஞர்கள் அதிகாரத்திலிருந்து விலக கஷ்டப்படுகிறார்கள்

இளம் வயதில் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட ஒருவர், நேரம் வரும்போது அந்த அதிகாரத்திலிருந்து தன்னை விடுவிப்பதற்குத் தயக்கம் காட்டுவார் என, இன்று ஓர் இளைஞர் குழுவிடம் பேசும்போது, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். எந்த பெயரையும் குறிப்பிடாமல், ஓர் இளம் அமைச்சர் என மகாதிர் உதாரணம் கூறினார். "மிக…

ஆகஸ்ட் 29-ல் அலி ஹம்சா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆகஸ்ட் 29-ம் தேதி, அரசு தலைமைச் செயலாளர் (கே.எஸ்.என்.) அலி ஹம்சா ஓய்வு பெறுவார் என, ‘தி ஸ்டார்’ நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், இந்த ஆண்டு இறுதி வரை 63 வயதான உயர்மட்ட அதிகாரிகளை தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ள போதிலும்,…

முன்பணம் செலுத்தாமல் ஜொகூரில் வீடு வாங்கலாம், மாநில அரசு அறிவிப்பு

ஜொகூர் மாநில அரசு, அம்மாநில மக்கள் முன்பணம் செலுத்தாமல் சொந்த வீடு பெறும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநிலச் சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஹஸ்னி முஹமட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் கிராம அபிவிருத்தி ஆட்சிக்குழு உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மட் இதனைத் தெரிவித்தார். இத்திட்டத்தின்…

போலியான செய்தித் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டது

  நாடாளுமன்ற மக்களவை சர்ச்சைக்குள்ளான போலியான செய்தித் தடை சட்டத்தை இரத்து செய்யும் மசோதாவை குரல் ஒலி வாக்களிப்பின் வழி ஏற்றுக்கொண்டது. பிரதமர் இலாகா துணை அமைச்சர் முகமட் ஹனிபா, முந்தைய அரசாங்கம் இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கு மாறாக நடப்பிலிருந்த சட்டத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார். மக்களின்…

பிரதமர் மகாதிர் நாளை சீனா செல்கிறார்

  இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு, மகாதிர் அவரது முதலாவது அதிகாரப்பூர்வமான சீன வருகையை நாளை மேற்கொள்கிறார். அவருடன் ஆறு அமைச்சர்களும் பேராக் மந்திரி பெசார் அஹமட் பைசால் அஸுமுவும் செல்கின்றனர். சீனப் பிரதமர் லை கெகியாங் விடுத்த அழைபபைத் தொடர்ந்து இந்த வருகை வேற்கொள்ளப்படுகிறது என்று விஸ்மா…

பி.எஸ்.எம். : அரசு நிர்வாக சீரமைப்பு செயற்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளைப்…

நாட்டின் நிர்வாக அமைப்புக்களை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், பக்காத்தான் ஹராப்பான் தோற்றுவித்த அரசு நிர்வாக சீரமைப்பு செயற்குழு (ஐ.ஆர்.சி. - Institutional Reforms Committee), கடந்த மாதம் அரசுக்குச் சமர்பித்த பரிந்துரைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  ஹராப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.…

தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் ரஷிட் தேர்தல் சீர்திருத்த குழுவின்…

  புத்ரா ஜெயா புதிதாக உருவாக்கியிருக்கும் தேர்தல் சீர்திருத்த குழுவிற்கு தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தலைமை ஏற்கிறார். அக்குழு இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதன் அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிப்பதுடன் இதர நாடுகளில் வெற்றிகரமான செயல்படும் தேர்தல் அமைவுமுறைகளையும்…

நீதிபதி இந்திரா காந்தி வழக்கிலிருந்து மாற்றப்பட்டேன்

ஈராண்டுகளுக்குமுன் எம். இந்திராகாந்தியின் பிள்ளைகள் ஒருதலைச்சார்ப்பாக மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் முரணான தீர்ப்பு எழுதியதற்காக உயர் நீதிபதி ஒருவர் தம்மைக் கடிந்து கொண்டார் என முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் அனைத்துலக சட்ட மாநாட்டில் தெரிவித்தார். முரணான தீர்ப்பாக இருந்தாலும் அதைத் தற்காப்பதில் உறுதியுடன் இருந்ததாக நீதிபதி ஹமிட்…

பிரதமர்: வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை

பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 100 நாள் போதாது, கூடுதல் காலம் தேவை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அப்போது தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்றும் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை “படுமோசமாக” இருந்தது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது…