செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
முதல் பக்கச் செய்தி: த ஸ்டார் ஆசிரியருக்கு உள்துறை அமைச்சு…
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட த ஸ்டார் நாளிதழின் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தணை செய்வதைக் காட்டும் படத்துடன் பயங்கரவாதம் பற்றிய இன்னொரு தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டிருப்பது குறித்து நாளைக்கு விளக்கம் அளிக்க வருமாறு உள்துறை அமைச்சு அந்நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு ஆணையிட்டுள்ளது. இந்த விவாகாரத்தில் அந்நாளிதழ் அதிகக்…
பினாங்கு ஆர்பாட்டக்காரர்கள் இஸ்லாத்தைப் பிரதிநிதிக்கவிலை, அமனா எம்பி கூறுகிறார்
ஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜேஎம்பிபி) முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கவில்லை மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறும் உரிமை அதற்கு இல்லை என்று பார்டி அமனா நெகாராவின் செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைதின் கூறினார். ஜேஎம்பிபி அதன்…
எம்சிஎ: கெலாங் பாத்தா வேட்பாளர் யார்?, அவசரம் ஒன்றுமில்லை
14 ஆவது பொதுத் தேர்தலில் கெலாங் பாத்தா நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை தேர்வு செய்வதில் மசீச அவசரப்பட போவதில்லை.. வேட்பாளர் ஒருவரை முன்னதாகவே அறிவிப்பதைவிட இது ஒரு சிறந்த முறையாகும் என்று மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். "வேட்பாளர் பற்றி நாங்கள்…
குவான் எங் “புக்கா புவாசா”வில் கலந்துகொள்ளக்கூடாது என்பது குருட்டுப் பிடிவாதம்,…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பிறர் எண்ணங்களையோ நம்பிக்கைகளையோ சிறிதும் பொறுத்துக் கொள்ளாத குருட்டுப் பிடிவாதம் என்று நாளைய நல்ல மலேசியாவுக்கான மையம் (சென்பெட்) கூறுகிறது. பல்லின மலேசியாவில் இதர இன மற்றும் சமயக்…
மலேசியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தேவைப்படும் மலாய் சுனாமியை உருவாக்கக்கூடிய…
மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இழைத்தாகப் கூறப்படும் தவறுகளுக்காக அவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தும் வேளையில், இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் அவைத் தலைவராக இருக்கும் மகாதிருக்கு எதிராக அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சரியல்ல என்று விவாதிக்கிறார் டிஎபி ஈப்போ…
டெர்கா வாக்காளர்கள் அவர்களுக்குத் தெரியாமலே இடம் மாற்றப்பட்டுள்ளனர்
தங்களுக்குத் தெரியாமலே தங்களுடைய வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சுமார் 200 புகார்கள் கெடா, டெர்காவில் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களை ஏமாற்றி அவர்களின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்ட பின்னர், அவர்களின் வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெர்கா சட்டமன்ற உறுப்பினர் டான் கோக் யு கூறியதாக சினார் ஹரியான் இன்று…
மராவியில் கொல்லப்பட்ட இரு மலேசியகள் சமயக் கல்வி கற்றவர்கள் அல்ல,…
பிலிப்பைன்ஸ், மராவி நகரில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகளுக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படைகளுக்குமிடையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மலேசியர்களும் உண்மையான இஸ்லாமியக் கல்வி அறிவு பெற்றவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். அவர்கள் இருவரும் சொர்க்கத்துச் செல்வதற்கான குறுக்குவழியாக ஜிகாட்…
நஸ்ரி: மகாதிர் செய்த தேர்தல் செலவுகளைச் சொல்ல வேண்டும்
மகாதிர் அதிகாரத்தில் இருந்த போது தேர்தலுக்காக அவர் செய்த செலவைக் கூற வேண்டும் என்று தாம் விடுத்திருந்த சவாலுக்கு அவர் பதில் அளிக்கத் தவறி விட்டார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். "திசை திருப்ப வேண்டாம், ஓடி ஒளிய வேண்டாம், கேள்விக்குப்…
எகிப்தில் முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 கிறிஸ்துவர்கள்…
இன்று கிழக்கு எகிப்தில் ஒரு துறவிகள் மடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு கிறிஸ்துவ குழுவினர் மீது முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பஸ் மற்றும் இதர வண்டிகளில் சென்று கொண்டிருந்த…
தாய்மொழிப்பள்ளிகளை அகற்ற வேண்டும்: ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சரிபாதி
மலேசியர்களை இனம் மற்றும் சமயம் மட்டும் பிளவுபடுத்தவில்லை. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு தேசியக்கல்வி விவகாரங்களிலும் மக்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து ஒரே வகைப்பள்ளி அமைவிற்கு ஆதரவளிப்பீரா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் பிளவை வெளிப்படுத்தியது. கடந்த மார்ச்சில், காஜிடாட்டா…
எதிரணியில் பாரிசான் கலாச்சாரம், மனம் வருந்துகிறார் ஸைட் இப்ராகிம்
பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி தெரிவித்திருந்த கருத்துகளால் மனம் வெதும்பிக் காணப்படும் ஸைட் இப்ராகிம், எதிரணியினர் பாரிசான் போல் நடந்துகொள்கின்றனர் என்று கூறியுள்ளார். அரசியல் சித்தாந்தம் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் மற்றவர்களை, குறிப்பாக மூத்தவர்களை, கடுமையாக விமர்சிப்பதையும் மரியாதையின்றி நடத்துவதையும் நியாயப்படுத்த முடியாது என்று…
பாஸ் ‘குழிபறிக்கும்’ வேலையில் ஈடுபடலாம் என அமனா இளைஞர்கள் கவலை
சிலாங்கூர் பார்டி அமனா நெகரா(அமனா) கட்சியின் இளைஞர் பிரிவு பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் கீழறுப்பு வேலையில் ஈடுபடலாம் என அஞ்சுகிறது. சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூரின் ஆட்சிக்குழு இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். மாநில ஆட்சிக்குழுவில் பாஸ் இடம்பெற்றிருப்பதுதான் …
ஏபி இருக்கிறது, ஆடம்பரக் கார்களை வாங்கினேன், அதில் என்ன தப்பு?-…
எம்பி என்ற முறையில் தமக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களை(ஏபி)க் கொண்டு இறக்குமதி கார்களை வாங்கிப் பயன்படுத்தி வருவதாக பிகேஆர் மகளிர் தலைவர் ஸுரைடா கமருடின் கூறினார். “எம்பி என்பதால் எனக்கு ஏபிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபி இருக்கும்போது அதைப் பயன்படுத்தாவிட்டால் முட்டாளாவேன்”, என்றவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார். அரசியலுக்கு வருமுன்னரே …
புவா: 1எம்டிபி, எஸ்ஆர்சிமீது நடவடிக்கை எடுக்காமல் எம்ஏசிசி நல்ல பேரை…
மலேசிய உழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எத்தனையோ பேரைக் கைது செய்திருந்தாலும் அது ஓர் அரசியல் கருவி என்ற அவப்பெயரைப் போக்கிக் கொள்ள முடியவில்லை என்கிறார் டிஏபி எம்பி டோனி புவா. இதற்குக் காரணம், அது 1எம்டிபி, எஸ்ஆர்சி ஊழல்கள்மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதுதான். “எம்ஏசிசி, நாடு முழுக்க பயனீட்டுத் துறை …
வருமானத்தை அறிவிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கேஎல்- சிஐடி தலைவர்…
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் , கோலாலும்பூர் குற்றப்புலனாய்வுத் துறை முன்னாள் தலைவர் கூ இன் வா-வை அவர் தம் வருமானத்துக்கான மூலங்களை அறிவிக்கவில்லை என்ற குற்றஞ்சாட்டிலிருந்து விடுதலை செய்தது. “அரசுத் தரப்பு குற்றச்சாட்டை ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது. அதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டு அவரது பிணைப்பணமும் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்”, …
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள், அமைச்சர் கூறுகிறார்
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்ததாக கூறப்பட்டுள்ள 12,926 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹாணி அப்துல் கரிம் கூறுகிறார். இச்சூழ்நிலை மிகக் கடுமையானது ஏனென்றால் இதனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் எதிர்மாறான இயல்புள்ள அகத்தாக்கத்துடன் வளர்வார்கள்…
சிலாங்கூர் ஆட்சிக்குழு விவகாரம்: ஹாடி சுல்தானுக்கு நன்றி கூறுகிறார்
பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அங்கம் பெற்றுள்ள மூன்று பாஸ் பிரதிநிதிகளும் மாநில ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்துள்ள கட்டளைக்கு பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சுல்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஸ் கட்சி…
மகாதிர் பிரதமர் ஆவதற்கு பேராதரவு
மலேசியாகினியின் மிகப் பெரும்பானமையான வாசகர்கள் மகாதிர் முகமட் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர். மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் வாக்களித்த 12,777 வாசகர்களில் 8,926 பேர் (69.9 விழுக்காட்டினர்) மகாதிர் வேட்பாளராவதற்கு ஆதரவளித்தனர்; 3,276 வாசகர்கள் (25.6 விழுக்காட்டினர்) ஒப்புக்கொள்ளவில்லை. மே 19…
1எம்டிபிமீது கவனம் செலுத்தி மற்ற முறைகேடுகளைக் கவனிப்பதில்லையே: பொருளாதார நிபுணர்…
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மலேசியா பற்றிய பேச்சுகளில் 1எம்டிபி முறைகேடுதான் முக்கிய இடம்பெற்றிருக்கிறது. இப்படி 1எம்டிபி மீதே கவனம் செலுத்தி மற்ற முறைகேடுகளைக் கவனிக்கத் தவறி விடுகிறோம் என்று எச்சரிக்கிறார் பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமே சுந்தரம். முன்னாள் ஐநா பொருளாதார மேம்பாட்டுக்கான உதவித் …
மகாதிர்: அன்வாரும் ஹராபானின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர்தான்
பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளர்களில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்வோக் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் மகாதிர் அவ்வாறு கூறினார். அவ்வாய்வு எதிரணி ஆதரவாளர்களில் பெரும்பாலோர் அன்வார் பிரதமர் ஆவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காண்பித்தது. பிரதமர் …
சிலாங்கூர் சுல்தான்: பாஸ் கட்சியினர் ஜிஇ 14-வரை எக்ஸ்கோவில் நிலைத்திருப்பார்கள்
சிலாங்கூர் மாநில அரசில் உள்ள மூன்று பாஸ் ஆட்சிக்குழு(எக்ஸ்கோ) உறுப்பினர்களும் 14வது பொதுத் தேர்தல்வரை எக்ஸ்கோ-களாக தொடர்ந்து இருப்பார்கள் என்று சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினர். சுல்தான் பலவற்றையும் ஆராய்ந்து குறிப்பாக, சிலாங்கூர் அரசின் நிலைத்தன்மையையும் மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு அப்படிப்பட்ட முடிவைச் …
முகைதின்: பணம் அம்னோவுக்குத்தான் சென்றது, என் பைக்குள் அல்ல
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு சவூதி அரச குடும்பத்தார் வழங்கியதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் நன்கொடையிலிருந்து தாம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதை மறுத்தார். அவரும் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் சர்ச்சைக்குரிய ரிம2.6 பில்லியனிலிருந்து கணிசமான தொகையைப் பெற்றிருப்பதாக …
ஜாக்கர்தா பஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு
இந்தோனேசியா, கிழக்கு ஜாக்கர்தா, கம்போங் மெலாயு பஸ் நிலையத்தில் நடந்த இரு குண்டு வெடிப்பால் அந்நிலையம் அதிர்ந்தது. அச்சம்பவம் மலேசிய நேரம் இரவு மணி 10.00 அளவில் நடந்ததாக ஜாக்கர்தா போஸ்ட் கூறுகிறது. இச்சம்பவத்தில் பஸ் பிரயாணிகள் மற்றும் பஸ் நிலைய ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று…