மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
ஆபாச காணொளி: பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த…
கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிமீது பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோகூர் பிகேஆர் தலைவர் ஹசான் அப்துல் கரிம் வலியுறுத்தினார். குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே பிகேஆரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சி விசாரணை செய்வதுதான்…
‘வான் அசிசா பதவி விலகி துணைப் பிரதமர் பதவியை அன்வாருக்கு…
துணைப் பிரதமராக உள்ள டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவரது பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என்கிறார் சிலாங்கூர் பெர்சத்து பொருளாளர் முகம்மட் ஷயிட் ரோஸ்லி. ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மட் ஷயிட், அது டாக்டர் மகாதிர் முகம்மட்…
ரொசாலி முகம்மட் செபராங் பிறை மேயராகிறார்
செபராங் பிறை முனிசிபல் மன்றம்(எம்பிஎஸ்பி) மாநகராட்சி மன்றமாக(எம்பிஎஸ்பி) தரம் உயர்த்தப்பட்டதும் முனிசிபல் மன்றத் தலைவர் ரொசாலி முகம்மட் மேயராகப் பொறுப்பேற்பார். ரொசாலியை மேயராக நியமிக்க கடந்த புதன்கிழமை நடந்த மாநில ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக பினாங்கு எக்ஸ்கோ ஜக்தீப் சிங் தியோ கூறினார். என்றாலும், பேரரசர் சுல்தான் அப்துல்லா…
அன்வார் : ஆபாச காணொளி விவகாரத்தில் எனக்கோ என் ஆதரவாளர்களுக்கோ…
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், சமுக ஊடகங்களில் வலம்வரும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியைக் களங்கப்படுத்தும் ஆபாச காணொளிகள் விவகாரத்தில் தமக்கும் தம் ஆதரவாளர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார். எல்லாரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “நாங்கள் அதைச் செய்ய…
அஸ்மின் குடும்பத்தாரை எண்ணி வருத்தம் கொள்கிறார் வான் அசிசா
துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஆபாச காணொளி ஒன்றுடன் தொடர்புப்படுத்திப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் குடும்பத்தாரை நினைக்கையில் வருத்தமாக உள்ளது என்றார். “இந்தச் ‘சாக்கடை அரசியல்’ எனக்குப் பிடிக்காத ஒன்று. நானும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அஸ்மின் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்”,…
ஜெயக்குமார் : இங்கிலாந்து முறையில், தனியார் கிளினிக் மருத்துவக் கட்டணங்களைக்…
இங்கிலாந்தில், நடைமுறைபடுத்தப்படும் தேசியச் சுகாதாரச் சேவை (என்எச்எஸ்) போன்ற சுகாதார முறைகள், தனியார் பொது மருத்துவ ஆலோசனைக்கான குறைந்த கட்டணப் பிரச்சனையைத் தீர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றன. இந்த முறையின் அடிப்படையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசாங்கம் ஒரு மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தும் என்று…
130 அந்நியர்கள் பிடிபட்டனர்
நேற்றிரவு குடிநுழைவுத் துறை காஜாங்கிலும் பூச்சோங்கிலும் மேற்கொண்ட ஓர் அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 130 அந்நியர்கள் கைதானார்கள். காஜாங் கொண்டோமினிய வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைதானவர்களில் 78 பேர் நைஜிரியர்கள், அறுவர் பிலிப்பினோக்கள், ஒருவர் இந்தியர், ஒருவர் பாகிஸ்தானியர் , ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்குக்குமிடைப்பட்ட குழந்தைகள்…
சிஐடி தலைவர்: ஹசிக் விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்
பிகேஆர் சாந்துபோங் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்மீது விசாரணை நடக்கிறது, விசாரணை முடிந்ததும் பிணையில் விடுவிக்கப்படுவார் எனக் கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹுசிர் முகம்மட் கூறினார். “விசாரணை இன்றே முடிந்து விடலாம். முடிந்ததும் விடுவிக்கப்படுவார்”, என்றவர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தார். நேற்று மாலை…
துணை அமைச்சரிடம் போலீஸ் ஐந்து மணி நேரம் விசாரணை
மூலத் தொழில் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின், தன் தனிச் செயலரின் பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில் போலீஸ் 5 தன்னிடம் விசாரணை நடத்தியதை உறுதிப்படுத்தினார். நேற்றிரவு 7 மணிக்கு மலாக்கா போலீஸ் தலைமையகம் சென்றதாகவும் விசாரணை 5 மணி நேரம் நீடித்ததாகவும் ஷம்சுல் தெரிவித்தார்.…
2 வாரத்தில், கணவரையும் 3 பிள்ளைகளையும் இழந்தார் சோம்
“நான் மிகவும் கவலையாக இருக்கிறேன், கணவரும் 3 பிள்ளைகளும் இறந்துவிட்டனர்,” என குவா மூசாங், கம்போங் குவாலா கோவைவில், பாத்தேக் இனத்தைச் சேர்ந்த சோம் ங்காய், 50, எனும் பெண்மணி வருத்தத்துடன் கூறினார். தன் கணவர், ஹம்டான் கிளாடியும், தனது 3 பிள்ளைகளும் - லைலா, ரோமி மற்றும்…
ரஃபிசி : வீடியோ பிரச்சனையில் என்னைத் தொடர்புப்படுத்த வேண்டாம்
பொருளாதார விவகார அமைச்சர், அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோவுடன் தன்னைத் தொடர்புபடுத்துவதை, தான் விரும்பவில்லை என்று ரஃபிசி ரம்லி வலியுறுத்தினார். “அந்த விஷயத்தில் சம்பந்தப்பட நான் விரும்பவில்லை, அது கட்சி அளவில் ஆனாலும் சரி……….. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை விசாரிக்கட்டும்,” என மலேசியாகினியிடம் அவர் இன்று தெரிவித்தார்.…
பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஐஆர்டி-யில் புகார்
சிலாங்கூரில், தங்களது முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள், சிலாங்கூர் தொழில்துறை தொடர்பு இலாகாவில் (ஐஆர்டி), தொழில்துறை தொடர்பு சட்டம் 20-ம் பிரிவின் கீழ், மனு தாக்கல் செய்தனர். நேற்று, 8 பள்ளிகளில், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்பட்ட அந்த 35 தொழிலாளர்களும், கடந்த மே 31-ம்…
அமைச்சருடன் பல தடவை ‘தனித்திருந்தது’ உண்டு- ஹசிக்
சந்துபோங் பிகேஆர் தொகுதி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிஸ், பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியுடன் பல தடவை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது உண்டு என்று திரும்பவும் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை முகநூலில் பதிவிட்டிருந்த அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்காணொளி பொய்யானது என்று குறிப்பிட்டிருப்பது…
போலீஸ் சிறப்புப் பிரிவு அரசாங்கத்தின் கைக்கருவியாக செயல்படாது- ஐஜிபி
போலீஸ் சிறப்புப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்குப் பயன்பட்டதுபோல், அரசாங்கத்தின் கைக்கருவியாகச் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். “சிறப்புப் பிரிவு குறைகூறல்களை அடக்கி வைக்கும் ஒரு கருவி அல்ல. அது அப்படிச் செயல்பட நான் அனுமதியேன்.…
ஒப்பந்தத் துப்புரவாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்க,…
தனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ள கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்-ஐ மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) பாராட்டியுள்ளது. இருப்பினும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண, கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் மட்டுமின்றி, நிதி அமைச்சர் லிம்…
கேமரன் மலை எம்பி: ஓராங் அஸ்லி இறப்புகள்மீது சிறப்பு விசாரணைக்…
குவா மூசாங், கோலா கோ-வில் ஓராங் அஸ்லி மக்கள் 14 பேர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியைத் துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகம்மட் நோர் வலியுறுத்தினார். நாட்டின் முதலாவது ஓராங் அஸ்லி எம்பி…
செக்ஸ் வீடியோ பரப்பப்படுவதை நிறுத்துக_ பிகேஆர்
அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ ஒன்றைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைப் பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று ஓர் அறிக்கையில் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், “சாக்கடை அரசியல்” நாட்டுக்கு எந்த விதத்தில் நன்மையளிக்காது என்றும் பிகேஆர் அதற்கு எதிரி…
‘அமைச்சருடன் ஒரே படுக்கையில் இருப்பது நானே’- ஆடவரின் அதிர்ச்சி வாக்குமூலம்
செக்ஸ் வீடியோ ஒன்றில் அமைச்சர்போல் தோற்றமளிக்கும் ஒருவருடன் ஒரே படுக்கையில் இருக்கும் ஆடவர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவேற்றி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பாலியல் காணொளியில் காணப்படும் ஆடவர் தானே என்று கூறிக்கொண்ட முகம்மட் ஹவீஸ் அப்துல் அசீஸ், தன்னுடன் இருப்பவர் ஓர் அமைச்சர் என்றார். அமைச்சர்மீது எம்ஏசிசி விசாரணை…
செக்ஸ் வீடியோவைப் புறக்கணிப்பீர்: கைரி கோரிக்கை
செக்ஸ் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை “அசிங்க” அரசியல் என்று குறிப்பிட்ட ரெம்பாவ் எம்பி ஜமாலுடின், அக்காணொளியைப் புறக்கணிக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். அக்காணொளி அமைச்சர் போல் தோற்றமளிக்கும் ஒருவர் இன்னொரு ஆடவருடன் ஒரே படுக்கையில் இருப்பதைக் அக்காணொளி காண்பிக்கிறது. “அரசியல் ஒரு கடுமையான தொழில். சில…
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் சிஐஏ-க்குத் தகவல் சொல்பவராம்
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரும் 2017-இல் மலேசியாவில் கொலையுண்டவருமான கிம் ஜோங் உன், அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)க்குத் தகவல் சொல்லியாக இருந்து வந்தவர் என வால் ஸ்ட்ரிட் ஜர்னல் நேற்று கூறியது. “தகவல் அறிந்த ஒருவர்” இதைத் தெரிவித்ததாகக் கூறிய வால் ஸ்ட்ரிட் ஜரனல், ஆனால்,…
‘ஒரு சுறாவையும் விட்டுவிடக் கூடாது’ . கிட் சியாங்
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எந்த ஒரு “சூறா”வையும் நீதியின் கரங்களில் சிக்காமல் தப்பிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். “இப்போது எம்ஏசிசி கைநிறைய வேலை இருப்பதால் முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் சிலரின்மீது அதனால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கலாம் ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள…
மருத்துவமனையில் உள்ள ஓராங் அஸ்லிகளுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் , டிபி இல்லை-…
14 பேர் இறந்துபோன குவா மூசாங், கம்போங் கோ-வில் உள்ள ஓராங் அஸ்லிகள் லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் காச நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை இல்லை என சுகாதார அமைச்சு கூறியது. ஆனாலும் அந்த 14 பேரின் இறப்புக்குக் காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்…
14 ஓராங் அஸ்லிகள் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்! இயற்கையைப் பாழாக்கும்…
பிரதமர் துறை அமைச்சர் பொ வேதமூர்த்தி, சுகாதார அமைச்சுடன் இணைந்து, 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வலியுறுத்தியுள்ளது. குவா மூசாங், கோலா கோ-வில், மரணமுற்ற அந்த 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…
























