ஜொஹாரி: புதிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி தேவை

புதிய  பொருள்களுக்கு   பொருள்,  சேவை   வரி  விதிப்பதாக   இருந்தால்    அமைச்சரவையின்    அனுமதி    தேவை    என   இரண்டாம்   நிதி  அமைச்சர்    ஜொஹாரி    அப்துல்    கனி    கூறினார். ஜூலை  முதல்   நாளிலிருந்து  புதிதாக   60  வகை  உணவுப்  பொருள்களுக்குப்   (ஜிஎஸ்டி   விதிக்கும்    திட்டம்    கைவிட்டது    குறித்துக்  கருத்துரைத்தபோது   ஜொஹாரி  இவ்வாறு   கூறினார்.…

நஜிப்: அம்னோ இஸ்லாத்திற்காக போராடுகிறது, அதனால்தான் பாஸ் எங்களை விரும்புகிறது

  அம்னோவின் கோட்பாடுகளும் போராட்டங்களும் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் கௌரவத்தை ஆதரிப்பதாக இவ்வளவு காலமாக இருந்து வந்துள்ளதால், பாஸ் விரும்பும் கட்சியாக அம்னோ இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். பாஸ் கட்சி எதிரணியில் இருந்த போது டிஎபியால் கொடுமைபடுத்தப்பட்டது. ஆனால், பாஸ் இப்போது அம்னோவை…

அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததே இல்லை என்கிறார் மகாதிர்

  அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்கின் பின்னணியில் எதிர்க்கட்சி இருப்பதாகக் கூறப்படுவதை எள்ளிநகையாடினார் முன்னாள் பிரதமர் மகாதிர். "நான் எந்த ஓர் அமெரிக்க அதிகாரியையும் சந்தித்ததே இல்லை", என்று சேனல் நியுஸ் ஆசியாவுடன் இன்று நடந்த ஒரு நேர்காணலில்…

டிஒஜேயின் பயமுறுத்துகிற கோரிக்கைகள் விவகாரத்தில் ஏஜியின் அலட்சியம், மகாதிர் சாடினார்

  1எம்டிபி பண மோசடி விவகாரம் குறித்து டிஒஜே சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மலேசிய சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி தெரிவித்திருக்கும் கருத்து நகைப்புக்குரியது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறினார். கடந்த வியாழக்கிழமை, டிஒஜே தாக்கல் செய்த மிக அண்மைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சிவில் வழக்கு…

அமெரிக்கத் தூதரகம்: மலேசியாவிடமிருந்து ஆட்சேபக் குறிப்பு ஏதும் வரவில்லை

  அமெரிக்க நீதித்துறையின் (டிஒஜே) 1எம்டிபி-தொடர்புடைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு இந்நாட்டின் விவகாரத்தில் தலையிடும் ஒரு விதமான செயல் என்று பல அமைச்சர்கள் கூவியிருந்த போதிலும், அமெரிக்க நீதித்துறை எந்த ஓர் ஆட்சேபக் குறிப்பையும் இதுவரையில் பெறவில்லை. டிஒஜே கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள சிவில் 1எம்டிபி-தொடர்புடைய…

இனிமேல் டிஒஜே பற்றி அறிக்கைகள் இல்லை, நஜிப் கூறுகிறார்

  அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி தாம் அறிக்கைகள் ஏதும் விடப்போவதில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஒஜே தாக்கல் செய்துள்ள அண்மைய வழக்கை தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கடுமையாகச் சாடியுள்ளது பற்றி இன்று…

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிய ஜிஎஸ்டி திட்டம் கைவிடப்பட்டது

ஜூலை  முதல்   நாளிலிருந்து  புதிதாக   60  உணவுப்  பொருள்களுக்குப்   பொருள்,    சேவை    வரி  (ஜிஎஸ்டி)   விதிக்கும்    திட்டத்தை   அரச  மலேசிய     சுங்கத்   துறை   கைவிட்டது. அப்பொருள்கள்  ஜிஎஸ்டி   பட்டியலில்    இடம்பெறுவதாக    அறிவிக்கப்பட்டதும்    ஊடகங்களில்   எழுந்த   எதிர்ப்பு   குறித்து   நிதி  அமைச்சின்   ஆலோசனை   நாடப்பட்டு    அதன்   ஆலோசனையின்பேரில்  அத்திட்டத்தை   இரத்துச்  …

மகாதிர்: ரோஸ்மா டிஓஜேமீது வழக்கு தொடுக்கலாமே

பிரதமரின்   துணைவியார்    ரோஸ்மா    அவர்மீது   அவதூறு   கூறப்படுவதாக    நினைத்தால்    அமெரிக்க    நீதித்துறைமீது     வழக்கு    தொடுக்கலாம்   என  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    கூறினார். ரோஸ்மாமீது    அவதூறு   கூறுவோருக்கு    எதிராக    சட்ட    நடவடிக்கை     எடுக்கப்படும்     என    அவரின்   வழக்குரைஞர்கள்     எச்சரித்திருப்பதை    அடுத்து   பார்டி   பிரிபூமி   பெர்சத்து    மலேசியா   நிர்வாகத்   …

இசா சமட் எப்ஜிவி தலைவர் பதவியை இழக்கிறார்?

இன்று   பெல்டா  குளோபல்   வெண்ட்சர்ஸ்   ஹொல்டிங்ஸ்  பெர்ஹாட் (எப்ஜிவி)   தலைவர்   முகம்மட்  இசா   சமட்   அப்பதவியிலிருந்து   தூக்கப்பட்டு    அவருக்குப்   பதிலாக     டெலிகோம்   மலேசியா     தலைவர்    சுலைமான்     மஹ்பூப்    அப்பதவியில்    அமர்த்தப்படுவாராம். பெரித்தா   ஹரியானும்    நியு   ஸ்ரேட்ஸ்   டைம்சும்   இதைத்    தெரிவித்துள்ளன. நேற்று,    த   ஸ்டார்   நாளேடு    எப்ஜிவி    தலைமையில்   …

பணவீக்கம் எகிறும், மக்களின் இரத்தம் கொதிக்கும்: ரபிசி எச்சரிக்கை

பணவீக்கம்    எகிறப்போவது    என்பதில்   ஐயமில்லை.   புத்ரா   ஜெயா  60  அடிப்படைப்   பொருள்களுக்கு   பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)   விதிக்க   விரும்புவதுதான்   இதற்குக்   காரணம்  என்கிறார்   பிகேஆர்   உதவித்    தலைவர்   ரபிசி    ரம்லி. ஒரு   தேர்ந்த  கணக்காளருமான      ரபிசி,    இதன்  விளைவாக   பொருளாதாரப்   பாதிப்புகள்   ஏற்பட்டு   மக்கள்   கொதித்தெழுவார்கள்   என    எச்சரித்தார்.…

நவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து

பெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும்  குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும்   சாத்தியம் இல்லை. சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு…

டிஓஜேக்குத் துணிச்சல் இருந்தால் வழக்கு தொடுக்கட்டும்: சவால் விடுகிறார் ஹிஷாம்

1எம்டிபி   விவகாரத்தில்     தவறு    நடந்ததற்கான     ஆதாரங்கள்    உண்டா?   இருந்தால்         அமெரிக்க   நீதித்துறை  (டிஓஜே)யிடம்     தாராளமாக    வழக்கு    தொடுக்கட்டும்    என   அம்னோ   உதவித்   தலைவர்    ஹிஷாமுடின்    கூறினார். மலேசிய   முதன்மை    அதிகாரி  (எம்ஓ1)யின்   பெயர்   குறிப்பிடப்படாதது   அவர்   யார்   என்ற    சந்தேகத்தை    எழுப்புகிறது    என்று   கூறிய   அவர்,    இப்போது   எம்ஓ1-இன் …

புவாட்: முகைதின் கபடதாரி அதனால்தான் ஹராபான் அவரை நிராகரிக்கிறது

பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா   (பெர்சத்து)   தலைவர்    முகைதின்   யாசினுக்குப்   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்ம்மீதும்   அவரின்   துணைவியார்   ரோஸ்மா   மன்சூர்மீதும்    குறை  சொல்லத்   தகுதி  இல்லை    என்கிறார்   சிறப்பு   விவகாரத்துறை    தலைமை   இயக்குனர்    முகம்மட்  புவாட்  ஸர்காஷி. முகைதின்    ஒரு  கண்ணியவான்போல்   “நடிப்பது”  இருக்கட்டும்,  முதலில்       அவர்  …

ஹரபான் அதன் பிரதமர் வேட்பாளரை அறிவித்தே ஆக வேண்டும்: கெராக்கன்…

கெராக்கான்     இளைஞர்     தலைவர்      டான்     கெங்      லியாங்   அடுத்த   பொதுத்   தேர்தலில்   பக்கத்தான்   ஹராபானின்   பிரதமர்   வேட்பாளார்   யார்   என்பதைத்   தெரிந்து   கொள்ள   மிக    ஆர்வமாக    இருக்கிறார். அன்வார்   இப்ராகிம்,   தாம்   ஹராபானின்    பிரதமர்    வேட்பாளராக   போட்டியிடுவதற்கு     விரும்பவில்லை     என்று   அறிவித்து   விட்டதை    அடுத்து   டான்-னுக்கு    இவ்வார்வம்   ஏற்பட்டுள்ளது.…

நஜிப் நாளை பெர்லிஸ் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களைச் சந்திக்கிறார்

  பெர்லிஸ் மாநிலத்தில் அடிமட்ட அம்னோ உறுப்பினர்களையும் தலைவர்களயும் பிரதமர் நஜிப் நாளை சந்திக்கிறார். இது இவ்வாண்டின் பிரதமரின் முதல் வருகை என்று பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் ஷாஹிடான் காசிம். நிகழ்ச்சிகள் தேவான் 2020இல் மணி 4.00 க்கு தொடங்கும் என்றாரவர். ஆகவே, பெர்லிஸ் மக்கள் திரண்டு…

திருமதி எம்ஒ1 இன் இளஞ்சிவப்பு வைரம், தங்க நகைகள் டிஒஜேயின்…

  பெயர் கூறப்படாத "மலேசியன் அதிகாரி1 இன் (எம்ஒ1) மனைவிக்கு வழங்கப்பட்ட யுஎஸ்$22.3 மில்லியன் மதிப்புடைய 22 - காரட் இளஞ்சிவப்பு இருதய வடிவிலான வைரம் அமெரிக்கா அம்பலப்படுத்திய 1எம்டிபி பற்றிய விபரங்களில் ஒன்றாகும். இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இளஞ்சிவப்பு வைரம் மற்றும் யுஎஸ்$1.3 மில்லியன்…

அன்வார்: நான் ஹரப்பானின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக விரும்பவில்லை

சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம்  பக்கத்தானின் பிரதமர் பதிவிக்கான வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பிகேஆரில் பலர் விரும்பினாலும், தாம் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். இதன் நோக்கம் பொதுத்தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால்…

ஜூல்பர்ஹான் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் மீண்டும் கல்வியைத்…

மலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழத்தைச் (யூ.பி.என்.எம்.) சார்ந்த மாணவர் ஜூல்பர்ஹான் ஒஸ்மான் ஷூல்கர்னாய்ன் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவர்கள் 13 பேரும் ஜாமினில் விடுதலையானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார்.  அப்பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு, கடற்படை பிரிவு…

‘எம்ஓ1’-இன் மனைவி யார் என்பதை ரோஸ்மா விளக்க வேண்டும்: சிலாங்கூர்…

பிரதமரின்  துணைவியார்   ரோஸ்மா   மன்சூர்,    அமெரிக்க     நீதித்துறை (டிஓஜே)   குறிப்பிடும்   “மலேசியாவின்   முதன்மை   அதிகாரி (எம்ஓ1)-இன்  துணைவி”   யார்   என்பதை   விளக்க   வேண்டும்   என்று    கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். டிஏஜே,    சொத்துப்  பறிமுதல்    தொடர்பாக   நேற்று     பதிவு   செய்த   ஒரு  வழக்கில்        “எம்ஓ1-இன்  மனைவிக்கு”  22-காரட்  இளஞ்சிவப்பு    வைரக்கல் பதக்கத்துக்காகவும்   கழுத்துச்  …

ஜனவரியிலிருந்து 26,384 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்

ஜனவரியிலிருந்து    நேற்று  வரை,   மொத்தம்     26,384  சட்டவிரோத   குடியேறிகள்    அவர்களின்   நாடுகளுக்குத்    திருப்பி   அனுப்பப்பட்டிருப்பதாக    குடிநுழைவுத்துறை  தலைமை    இயக்குனர்     முஸ்தபார்   அலி    கூறினார். அவர்கள்   நாடு  முழுவதும்    மேர்கொள்ளப்பட்ட    6,936    அதிரடி   நடவடிக்கைகளின்போது   பிடிபட்டவர்கள்  என்றாரவர்.   அந்நடவடிக்கைகளின்போது    75, 190   வெளிநாட்டவரிடம்   விசாரணை   நடத்தப்பட்டது. “அதே  வேளையில்,  21,717  …

வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க மேலும் கடுமையான சட்டங்கள் தேவை- நிபுணர்கள்

வீட்டுப்  பணிப்பெண்களைப்   பாதுகாக்கும்   வகையில்   சட்டங்கள்   உருவாக்கப்பட    வேண்டும்   என்பது    நிபுணர்களின்  கருத்து.   இப்போதுள்ள   சட்டங்கள்,   வழிகாட்டும்   விதிமுறைகள்,  இரு   தரப்பு   ஒப்பந்தங்கள்   ஆகியவை  அவர்களைப்   பாதுகாக்கத்    தவறிவிட்டனவாம். “கட்டுப்படுத்தும்   சட்டங்கள்   தேவை.  இப்போதுள்ளவை   வீட்டுப்  பணிப்பெண்களைப்  பாதுக்கவில்லை”,  என    எம். இராமசெல்வம்  நேற்று   வழக்குரைஞர்   மன்றச்  செயலகத்தில்  …

பெட்ரோல் விலையை நிர்ணயிக்க புதிய முறை

பெட்ரோலின்   சில்லறை   விலையை   நிர்ணயிக்க   புதிய   முறை   ஒன்று  கடைப்பிடிக்கப்படும்   என்றும்   அது   அடுத்த   வாரம்   அறிவிக்கப்படும்    என்றும்   உள்நாட்டு   வாணிக,   கூட்டுறவு,  பயனீட்டாளர்   அமைச்சர்    ஹம்சா   சைனுடின்   கூறினார். உள்நாட்டு   எண்ணெய்த்   தொழில்   திடமாக   இருப்பதை   உறுதிப்படுத்த    அது   முக்கியம்   என்று   குறிப்பிட்ட   அமைச்சர்,  புதிய  முறை …

டிங்-கை பூஜுட் சட்டமன்ற உறுப்பினராக நிலைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

கூச்சிங்   உயர்   நீதிமன்றம்,   டிங்  தியோங்   சூனை     பூஜூட்   சட்டமன்ற   உறுப்பினராக    நிலைநிறுத்தி   இன்று   தீர்ப்பு   அளித்தது. இதனை  இன்று   தம்   முகநூல்   பதிவில்    அறிவித்திருந்த    சரவாக்   டிஏபி     செயலாளர்    ஏலன்   லிங்,  பல  காரணங்களால்    டிங்    சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து   நீக்கப்பட்டது   செல்லாது    என்று   நீதிபதி  குறிப்பிட்டதாகக் …