மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
நஜிப் கூறிய “இரத்தம் சிந்தும்” கருத்து தேச நிந்தனையானது, முகைதின்…
அம்னோ "இரத்தம் சிந்தவும்" விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருப்பது தேச நிந்தனையாகும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறிக்கொண்டார். இது தேச நிந்தனையைவிட அதிகமானது. போலீஸ் படைத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய முகைதின், "பிரதமரே,…
YOURSAY | 'They are sitting in their high offices…
Yoursay: Like our ministers, we’re a nation of slow learners When ministers don’t know their words Anonymous 767061504497195: Well said, former law minister Zaid Ibrahim. I have been watching these ministers making monkeys of themselves,…
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 9-ம் நாள்
டிசம்பர் 3, 2017 – கெமிஞ்சே - நடைப்பயணத்தின் 9-ம் நாள், மதியம் 12 மணியளவில் கெமிஞ்சே வந்தடைந்தனர் தியாகு குழுவினர். மதியவெயில் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் சற்று சோர்ந்திருந்தனர். களைப்போடு வந்தவர்களைச் ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இயக்கப் பொறுப்பாளர் தோழர் முனியாண்டி, அவர்தம் நண்பர்களோடு வரவேற்று உபசரித்தார்.…
மகாதிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், முக்ரீஸ் கூறுகிறார்
இன்றிரவு, ஈப்போவில் நடைபெற்ற பெர்சத்துவின் ஜெலஜா செமாரக் செராமாவில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் பங்கேற்கவில்லை. மகாதிர் கலந்துகொள்ளாததற்காக பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் வருத்தம் தெரிவித்தார். கடந்த ஒரு வார காலமாக மகாதிர் உடல்நலமற்று இருப்பதாக அவர் கூறினார். அவர் ஒரு வாரத்துக்கு…
ஐம்பத்தாறில் ஒன்றையாவது கொடுங்கள், கேவியஸ் கேட்கிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு ஒரு இருக்கையை கொடுப்பது பற்றி ஜொகூர் பாரிசான் நேசனல் ஆலோசிக்க வேண்டும் என்று மைபிபிபி வலியுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில பாரிசானுக்கு மைபிபிபி ஆதரவு அளித்துள்ளதோடு விசுவாசமாகவும் இருந்து வந்துள்ளது என்று கூறிய அக்கட்சியின் தலைவர் எம்.…
இந்தியர்கள் இன்னும் தோட்டங்களில் இல்லை, நஜிப் கூறுகிறார்
தோட்டப்புறச் சமூகமாக இருந்து, இன்று நவீன சமூகமாக மாறிவரும் இந்தியர்களுக்கு, முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் நஜிப் ரஷாக் தெரிவித்தார். இத்தகைய தனிப்பட்ட சவால்கள், குறிப்பாக இந்திய சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவ, அரசாங்கத்தின் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். "இந்திய சமுதாயத்தில் சில தனிப்பட்ட…
பாஸ் : அம்னோ மாநாட்டில் காலிட் இப்ராஹிம் கலந்துகொண்டது திருப்தி…
நேற்று, சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம், சிலாங்கூர் அம்னோ மாநாட்டில் கலந்துகொண்டது ‘நிம்மதி’ அளிப்பதாக பாஸ் கூறியுள்ளது. பாஸ் துணைத் தலைவர் இஸ்கண்டார் அப்துல் சமாட், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட்டின் வருகை, இப்போது அவர் ஆளும் கட்சியின் பக்கம் இருக்கிறார்…
காலிட் இப்ராகிம் சிலாங்கூரில் அம்னோ-பாஸ் ஆட்சி அமைய அச்சாணியாக இருப்பாரா?
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அம்னோவுக்கும் பாஸுக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வதைப் பார்க்கையில் சிலாங்கூரைக் கைப்பற்றும் அம்னோவின் திட்டம் எளிதில் நிறைவேறும்போல் தோன்றுவதாக சிலாங்கூர் அமனா தலைவர் இஸாம் ஹஷிம் ஊகிக்கிறார். “காலிட் பாஸ், அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். பாஸுக்கும் அம்னோ தலைவர் …
YOURSAY | ‘Indeed, there is too much corruption involved,…
Yoursay: Kuok is right, Umno leaders have no stomach for reforms Nazri: Kuok's dream for M'sia still distant due to political reality Bad Head: "The political reality in this country is that it is not…
அம்னோ தொடர்ந்து மலேசியாவை வெற்றிக்கு இட்டுச் செல்லும், நஜிப்
வெற்றிப் பாதையில் மலாய்க்காரர்களையும், பூமிபுத்ராக்களையும், அனைத்து மலேசியர்களையும் இட்டுச் செல்லும் பொறுப்பை அம்னோ தொடர்ந்து ஏற்கும் என்று பிரதமர் நஜிப் கூறினார். சமயம், இனம் மற்றும் நாடு ஆகியவற்றுக்கான அம்னோவின் போராட்டம் பெரும்தன்மையுடையது, மனப்பூர்வமானது மற்றும் தூய்மையானது என்று அம்னோ தலைவருமான நஜிப் கூறினார். மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும்…
ஸாகிட்: மலாய் என்ஜிஒ-கள் நஜிப்பை தனியே விட்டுவிடக்கூடாது
நஜிப் நிருவாகத்திற்கு எதிரான இரக்கமற்ற தாக்குதல்களை எதிர்கொள்ள பிரதமர் நஜிப்பை தனியாக விட்டுவிடக்கூடாது என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி. இவ்வாறு கூறிய ஸாகிட், நஜிப்புக்கான தமது விசுவாசத்தை இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், நாட்டை உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட மலாய் ஆலோசனை மன்றம்…
சிலாங்கூர் அம்னோ மாநாட்டில் காலிட் இப்ராகிம் கலந்து கொண்டார்
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் இன்று பிடபுள்யுடிசியில் நடைபெற்ற சிலாங்கூர் அம்னோ மாநாட்டிற்கு வருகையளித்தார். பிற்பகல் மணி 3 அளவில், காலிட் தேவான் மெர்டேக்காவுக்குள் அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியுடன் வந்து சேர்ந்தார். இப்போது சுயேட்சை பண்டார் துன் ரசாக்…
தேர்தலில் பிஎன் ‘சிறந்த வெற்றிபெற வேண்டும்”, அதில் கவனம் செலுத்துவீர்:…
அம்னோ உறுப்பினர் ஒவ்வொருவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவும் பாரிசான் நேசனலும் (பிஎன்) சிறந்த வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அஹம்ட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். அதற்காக அம்னோ அதன் வலிவாற்றலையும் போட்டியிடும் தன்மையையும் போராட்ட உணர்வையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வரவேண்டும் என அம்னோ …
பிஎன்னைவிட குறைவான நிலங்களைத்தான் விற்றிருக்கிறோம்: விமர்சகர்களுக்கு பினாங்கு முதலமைச்சர் நினைவுறுத்து
பினாங்கு மாநிலம் நில விற்பனையில் ஈடுபடுவதைக் குறைகூறுவோருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் லிம் குவான் எங் , முந்திய அரசுடன் ஒப்பிடும்போது தமது அரசு குறைவான நிலங்களைத்தான் விற்பனை செய்துள்ளது என்றார். “பிஎன் அரசு விற்றத்தைவிட இப்போதைய பினாங்கு அரசு 36 மடங்கு குறைவான நிலங்களைத்தான் விற்பனை செய்துள்ளது …
மலேசியா 20 ஆண்டுகளில் உலகின் கல்வி மையமாக மாறும்- இட்ரிஸ்…
நாட்டில் உயர்க்கல்விமுறையில் இப்போது நிலவும் வேகமும் விறுவிறுப்பும் தொடருமானால் இன்னும் 20 ஆண்டுகளில் மலேசியா உலகின் கல்வி மையமாக மாற்ம் என்கிறார் உயர்க் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜோசோ. நாட்டின் உயர்க்கல்வியை உருமாற்ற அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் விளைவாக உலகின் தரவரிசை பட்டியலில் உள்ளூர் …
'அரைவேட்காட்டு" ஆர்சிஐ அறிக்கையில் மகாதிர் அளித்த சாட்சியம் காணவில்லை
பேங்க் நெகாரா 1990களில் அந்நியச் செலாவணி சந்தையில் அடைந்த நட்டங்கள் குறித்து அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணையின் போது டாக்டர் மகாதிர் முகமட் அளித்த முக்கியமான ஆவணங்கள் சேர்க்கப்படவில் என்று அவரது வழக்குரைஞர் ஹனிப் காதிரி அப்துல்லா கூறுகிறார். விசாரணையின் போது மகாதிர்…
‘அரைவேட்காட்டு” ஆர்சிஐ அறிக்கையில் மகாதிர் அளித்த சாட்சியம் காணவில்லை
பேங்க் நெகாரா 1990களில் அந்நியச் செலாவணி சந்தையில் அடைந்த நட்டங்கள் குறித்து அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணையின் போது டாக்டர் மகாதிர் முகமட் அளித்த முக்கியமான ஆவணங்கள் சேர்க்கப்படவில் என்று அவரது வழக்குரைஞர் ஹனிப் காதிரி அப்துல்லா கூறுகிறார். விசாரணையின் போது மகாதிர்…
YOURSAY | 'We, the man in the street, had…
Yoursay: Why did gov't sell TRX land to 1MDB for a song? Office space glut entirely a gov’t creation Anonymous 242641505703475: Bank Negara has sounded an alarm bell about the glut of commercial space. Greed…
டிஎல்பி தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 7-ம் நாள், சிகாமாட்…
டிசம்பர் 1, 2017 – நடைப்பயணத்தின் ஏழாம் நாள், இன்று அதிகாலை 3.30 மணியளவில் தியாகுவும் அஞ்சாதமிழனும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். நீண்டப் பயணத்திற்குப் பின்னர், காலை மணி சுமார் 11.30 அளவில் அவர்கள் சிகாமாட் பட்டணத்தை அடைந்துள்ளனர். அங்கு, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த்தீரன் பணிமனையில்…
பி.எஸ்.எம். : பேச்சுவார்த்தைக்குத் தயார், சீட்டு ஒப்பந்தத்திற்கு இல்லை
கருத்து வேறுபாடுகளைக் கலைந்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கத் தயார் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார், “ஆனால், பி.எஸ்.எம்.-ஐ எதிர்க்கட்சி கூட்டணியில் இணைக்கும் எண்ணம் ஹராப்பானுக்கு இருந்தால்…
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் சமய அதிகாரிகள், பேராக் சுல்தான் கவலை…
சமய அதிகாரிகளும் சமய அமைப்புகளும் அவற்றின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இன்று கவலை தெரிவித்தார். இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக விதிகளை அமல்படுத்தும் நோக்கத்தோடு கேள்வி கேட்டல் போன்ற நடவடிக்களை மேற்கொள்ளும் சில சமய அதிகாரிகளும் சமய அமைப்புகளும் இறுமாப்புடனும்…
பேராக்கில் ஐந்தாண்டுகளில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு
அண்மை வரலாற்றில் இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை என்கிறார்கள் பேராக் மாநில மக்கள். செகாரி, கம்போங் செமாங்காட்டைச் சேர்ந்த பைசல் முகம்மட் ரட்ஸி, 32, அக்கிராமத்துக்கு வந்த ஐந்தாண்டுகளில் இவ்வளவு மோசமான வெள்ளப்பெருக்கைக் கண்டதில்லை என்றார். “எங்கள் வீட்டுக்கு வெளியில் வெள்ளநீர் நெஞ்சுவரை உயர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.…















