மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திற்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க, புடி மதானி RON95 (Budi95) பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரிம 1.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை பராமரிக்க அரசாங்கம் பாடுபடும். "RON95 விலையை எங்களால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.…
நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சிவராசாவுக்கு அடி கொடுத்தேன் என்கிறார் கு நான்
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தொடர்ந்துள்ள வழக்கு ஆணையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரை தாம் சாடியதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். கடந்த மாதம், மஸ்ஜிட் அன்-நூர் கம்போங் மெலாயு, சுபாங்கில் சிவராசா…
பிஎன் தோற்றால் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படும் சாத்தியத்தை மகாதிர் மறுக்கவில்லை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் குறுகிய தோல்வி காணும் பட்சத்தில் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என்று நினைக்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து தலைவர் (பெர்சத்து) டாக்டர் மகாதிர் முகம்மட். “அப்படிச் செய்ய அரசாங்கத்துக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பிஎன்னில் உள்ள முரடர்கள் நிலைத்தன்மையைக் குலைக்க தயாராக …
1எம்டிபி விசாரணைக் கோப்புகளை மீண்டும் திறக்கக் கோரி போலீஸுக்கும் எம்எசிசிக்கும்…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்து சம்பந்தமாக கடந்த வாரம் ஒரு சிவில் வழக்கைத் தொடங்கியுள்ளது. அதைப் பின்பற்றி 1எம்டிபி பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்கும்படி போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கருக்கும் எம்எசிசி தலைவர் ஸுல்கிப்லி அஹமட்டுக்கும் வழக்குரைஞர் ஹனிப் ஹாட்டிரி அப்துல்லா சவால் விட்டுள்ளார்.…
ஜோ லவ் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளாரா? என்ஆர்டி ஆராயும்
பினாங்கில் பிறந்த செல்வந்தரான ஜோ லவ் மலேசியக் குடியுரிமையையும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் குடியுரிமையும் வைத்திருப்பதாகக் கூறப்படுவதைத் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) ஆராயும். அது குறித்து வினவியதற்கு, “அது உண்மையா என்பதை ஆராய்வோம்”, என என்ஆர்டி தலைமை -இயக்குனர் யாஸிட் ரம்லி கூறினார். அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) தொடுத்துள்ள …
கட்சியிலிருந்து விலக பெர்சத்து இளைஞர்களுக்கு ரிம50,000?
பெர்சத்து இளைஞர் பிரிவினர் அக்கட்சியிலிருந்து விலக பேரம் பேசப்படுவதாக டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றஞ்சாட்டியுள்ளார். ரிம10,000-இலிருந்து ரிம50,000 வரை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். “ரிம50,000 பெறுவோரிடம் பிஎன்னுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என ஆவணங்களில் கையெழுத்தும் வாங்கப்படுகிறது. “தேர்தலின்போது மேலும் பணமும் நன்மைகள் பலவும் கிடைக்கும் என வாக்குறுதியும் அளிக்கப்படுகிறது”, …
செகாம்புட்டைத் திரும்பவும் கைப்பற்றுவோம்: மசீச
காதுகொடுத்துக் கேட்டல், ஆராய்தல், தீர்வு காணுதல்- இம் மூன்று அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பாரிசான் நேசனல் (பிஎன்) எதிரணி வசமுள்ள செகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியைத் திரும்ப எடுத்துக்கொள்ளப் போகிறதாம். அந்த அணுகுமுறைகள் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்; வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறும் என செகாம்புட் மசீச தொகுதித் தலைவர் டேனியல் …
‘வியாபாரிகளிடம் பரிவு, பயனீட்டாளர்களுக்கு எதுவும் இல்லை’
சந்தை விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு உதவியாக அரசாங்கம் புதிய விலை நிர்ணயிப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையாளர்களிடம் பரிவு காட்ட வேண்டும் என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் கேட்டுக்கொண்டிருப்பதைக் …
நல்லகருப்பன்: அன்வாரே, அம்னோவுக்கு போங்கள், மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துங்கள்
எஸ். நல்லகருப்பன், செனட்டர், தமது முன்னாள் கூட்டாளி அன்வாருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்: அம்னோவுக்குத் திரும்பிப் போங்கள்; மலாய்காரர்களை ஒன்றுபடுத்துங்கள். அன்வாரை அம்னோவுக்கு கூட்டிக்கொண்டு போவதற்கானவற்றை அவர் செய்வாராம்.
மலேசிய அரசை கவிழ்க்கும் முயற்சி அல்ல, அமெரிக்க தூதரகம் கூறுகிறது
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள 1எம்டிபி சொத்துகள் சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல என்று கோலாலம்பூரிலுள்ள அமெரிக்க தூதரகம் கூறுகிறது. "இல்லை, இது மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல. "சொத்துகளைத் திரும்பப்பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட நாட்டின் மக்களிடம் திருப்பிக் கொடுப்பது இதன்…
கேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக,…
கேமரன் மலை - பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை…
எரிபொருள் விலை நான்காவது தடவையாக குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லரை விலை கீழ்க்கண்டவாறு குறைகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் குறைகிறது. இதன்படி, ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.91 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.17 க்கும் விற்கப்படும். டீசல் விலையில் மாற்றம் இல்லை.
ரோஸ்மாவை “பலிகடா”வாக ஆக்கியதற்காக எதிர்கட்சியினரை அம்னோ தலைவர் சாடுகிறார்
அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக தொடர்ந்துள்ள மிக அண்மைய சிவில் வழக்கில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தும் எதிர்க்கட்சியினரை ஓர் அம்னோ தொகுதி தலைவர் சாடியுள்ளார். சுயநலம் கொண்ட சில தரப்பினர் இந்த வழக்கில் ரோஸ்மாவை சம்பந்தப்படுத்துவது பற்றி…
ரிம9.5 மில்லியன் கட்டணம் மீதான அன்வாரின் வழக்கு: அரசாங்கமும் ஷாபியும்…
அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் பிரதமர் நஜிப் அளித்தார் என்ற குற்றச்சாட்டு வெளியானதைத் தொடர்ந்து அந்த வழக்கில் அன்வார் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு…
வைரம் தொடர்பான டிஓஜே-இன் கூற்று பொய்யென்று நிரூபிக்க முடியுமா? ரஹ்மானுக்கு…
அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) மலேசிய முதன்மை அதிகாரி(எம்ஓ1)யின் துணைவியாருக்கு இளஞ்சிவப்பு வைரம் ஒன்று பாரிசாகக் கொடுக்கப்பட்டது என்று கூறியது பொய்யென்று நிரூபிக்க முடியுமா என எதிரணி எம்பி ஒருவர் பிரதமர்துறை அமைச்சர் ரஹ்மான் டஹ்லானுக்கு எதிரணி எம்பி ஒருவர் சவால் விடுத்துள்ளார். அந்த வைரம் எப்படிப் பெறப்பட்டது என்ற விவரத்தை …
பிரஸ்ஸல்ஸில் ‘பயங்கரவாத’ குண்டு வெடிப்பாளர் சுட்டுக் கொலை
பெல்ஜியம் படையினர், பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டு வெடிப்பாளர் என்று சந்தேகிப்பட்ட ஒரு நபரைச் சுட்டுக் கொன்றனர். அச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை. அந்நபர் அந்நகரின் மத்திய ரயில் நிலையத்தில் ஒரு சிறு வெடிப்பை உண்டுபண்ணினார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த …
அன்வரை விடுவிப்பீர்: மனித உரிமை அறவாரியம் பேரரசரிடம் கோரிக்கை
அனைத்துலக அளவில் மனித உரிமைகளைக் காப்பதற்காக போராடும் மனித உரிமை அறவாரியம், சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வர் இப்ராகிமை விடுவிக்க வேண்டும் என்று பேரரசர் சுல்தான் முகம்மட் V-க்குக் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்டுள்ளது. அன்வர் இப்ராகிமின் இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அரசுத் தரப்பு தலைமை வழக்குரைஞராக …
அனுவார்: டிஒஜெ மலேசியாவில் முஸ்லிம் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூட்டுச்…
அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக தொடர்ந்துள்ள வழக்கு மலேசியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கான கூட்டுச் சதி திட்டத்தின் ஓர் அங்கம், ஏனென்றால் இந்நாடு முஸ்லிம்-வழிநடத்தும் அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கூறுகிறார். 14 ஆவது பொதுத்தேர்தல் ஆகஸ்ட், செப்டெம்பர் அல்லது…
மகாதிர்: பிரதமர் பதவியை ஏற்க மறுப்பது பண்பற்ற செயலாகும்
பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கு மகாதிர் அவரது முன்னாள் தீவிர எதிரிகளுடன் இணைந்துள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் அவர் பேசப்பட்டு வருகிறார். சேனல் நியூஸ் ஆசியாவுக்கு அளித்த நேர்காணலில், 1981 லிருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் பிரதமாக…
‘மரங்களா வாக்களிக்கப் போகின்றன?’ இசி-யைச் சாடினார் பிரதிநிதி
சுங்கை டூலாங்கில் ஆளற்ற ஒரு செம்பனைத் தோட்டம். அங்கு 22 வாக்காளர்கள் இருப்பதாக பதிவாகியிருப்பதுதான் ஆச்சரியம். 2017, முதல் காலாண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இக்குறைபாட்டைக் கண்டதாகக் கூறுகிறார் ஹுத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம். “அங்கு வீடு இல்லை; மரங்கள் மட்டும்தான் உண்டு ஆனால், 22 வாக்காளர்கள் …
எம்ஒ1-இன் துணைவியாரின் நகைகளை ஐஜிபி கைப்பற்ற வேண்டும் என்கிறது அமனா
மலேசியன் அதிகாரி 1-இன் மனைவியிடமிருந்து ரிம128 மில்லியன் மதிப்புடைய அல்லது 28 வகையான நகைகளை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் (அமனா) நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் வலியுறுத்துகிறார். அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடர்ந்துள்ள…
அஸலீனா: டிஒஜே வழக்கு பற்றி மக்கள் பீதியடைய வேண்டியதில்லை
அமெரிக்க நீதித்துறையின் மிக அண்மைய பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி பீதியடைய வேண்டாம் என்று மலேசியர்களை பிரதமர்துறையின் அமைச்சர் அஸலீனா ஓத்மான் கேட்டுக்கொண்டார். இந்தக் குற்றச்சாட்டுகளால் எளிதில் ஏமாறக்கூடிய சில தரப்பினர்கள் இருப்பது குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூரினார். அமெரிக்கா…
இசா தலைவர் பொறுப்பேற்கும் ஸ்பாட்டுக்கு பாஸ் இளைஞர்களின் ‘அனுதாப’க் குறிப்பு
இசா சமட் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலப் பொதுப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்துக்கு பாஸ் இளைஞர்கள் ‘அனுதாபக் குறிப்பு’ ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பாஸ் இளைஞர் உதவித் தலைவர் அஹ்மட் பாத்லி ஷாரி ஸ்பாட் தொடர்புத் துறை மேலாளர் ஹஸிமின் சுலைமானிடம் அக்குறிப்பை வழங்கினார். அக்குறிப்பை வழங்கியபோது இசா …
ரபிசி: 60 உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு நிதி அமைச்சே…
கூடுதலாக 60 வகை உணவுப் பொருள்களுக்குப் பொருள், சேவை வரி விதிக்க (ஜிஎஸ்டி) நிதி அமைச்சின் அனுமதியைப் பெறாமலேயே மலேசிய சுங்கத்துறை முடிவு செய்து விட்டது என்று கூறிய இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனியை பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி சாடினார். புதிய பொருள்களுக்கு …


