ஒரு தலைவரை வீழ்த்துவதற்காக பரப்பப்படும் அவதூறுகளை நம்பாதீர்கள், ரோஸ்மா

  ஒரு தலைவரை, ஓர் அமைப்பை அல்லது ஒரு நாட்டையே வீழ்த்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பலியாக வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் தங்களுடைய தவறான பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களை தங்களுடைய முக்கியமான ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் மக்களைக்…

பள்ளிவாசலில் அரசியல் பேசியதாகக் குற்றஞ்சாட்டும் கூ நான்மீது சிவராசா வழக்கு

பிகேஆர்   எம்பி    ஆர்.சிவராசா,   தாம்   பள்ளிவாசலில்     அரசியல்    பேசியதாகக்  கூறியுள்ள     கூட்டரசு  பிரதேச   அமைச்சர்    தெங்கு   அட்னான்     தெங்கு   மன்சூருக்கு   எதிராக   அவதூறு   வழக்கு   தொடுத்துள்ளார். வேடிக்கை    என்னவென்றால்   தெங்கு   அட்னானும்     அக்குற்றச்சாட்டை     செராஸ்    பள்ளிவாசல்  ஒன்றில்தான்   கூறியிருக்கிறார்    என்று   குறிப்பிட்ட   சிவராசா   அக்குற்றச்சாட்டு    பொய்யானது,   தீய   நோக்கத்துடன்  …

1எம்டிபி: டிஓஜே குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை

 1எம்டிபி,   அதிலிருந்து   பணம்    கையாடப்பட்டதாக     அமெரிக்க  நீதித்துறை (டிஓஜே)   சுமத்தும்    குற்றஞ்சாட்டுகளை   நிறுவுவதற்கு    ஆதாரங்கள்   இல்லை   என்று    கூறுகிறது. “1எம்டிபி   அந்த   சிவில்   வழக்கில்   டிஓஜே   சுமத்தும்   குற்றச்சாட்டுகளுக்கு  ஆதாரமாக   ஆவணச்  சான்றுகளோ   சாட்சிகளின்   வாக்குமூலங்களோ    குறிப்பிடப்படவில்லை   என்பதை   சுட்டிக்காட்ட  விரும்புகிறது”,  என   அந்நிறுவனத்தின்    அறிக்கை   கூறியது. சொத்துகளைப்  …

கும்பலால் தாக்கப்பட்ட நவீன் மரணமடைந்தார்

  இளவயதினர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்ட டி. நவீன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இப்போது இறந்து விட்டார். வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓஸ்மான் அளித்த தகவலின்படி நவீன் இன்று மாலை மணி 6.00 அளவில் இறந்து போனார்.…

குவான் எங்: டிஎபி டிக்கெட் விற்ற பணத்திலிருந்து விருந்து நடத்துகிறது

  இந்த ஆண்டில் டிஎபி மூன்று விருந்துகளை மட்டுமே நடத்தியுள்ளது. அதற்கான பணம் பொதுமக்களிடம் டிக்கெட் விற்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் குவான் எங் கூறினார். "ஏன் இப்படிப்பட்ட பொய்கள் சொல்லுகிறீர்கள்?", என்று வினவிய குவான் எங், மாநில அம்னோ இணைப்புத் தலைவர் ஸைனால்…

காணாமல் போன ஆர்எம்எஎப் ஜெட் கண்டுபிடிக்கப்பட்டது, இரு விமானிகளும் இறந்த…

  முன்னதாக காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட ஹாக் 108 இன் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இன்று,பின்னேரம் 2.20 அளவில், திரங்கானு, கெமமான், சுகாய்க்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் அந்த ஹாக் 108 விமானத்தின் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அஸ்ட்ரோ அவானி அவ்விருவரையும் யாஸ்மி…

நஜிப்பிடம் பணம் பெற்றதாக சொய் லெக் கூறியதை நினைவுகூர்கிறார் டிஏபி…

 பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கிடம்     ரிம10   மில்லியன்    பெறவில்லை   என்ற      சிலாங்கூர்   மசீச-வின்   மறுப்பை      ஈராண்டுகளுக்குமுன்      மசீச     முன்னாள்     தலைவர்    டாக்டர்    சுவா   சொய்  லெக்      ஒரு  நேர்காணலின்போது  கூறிய   செய்தி  பொய்யாக்கலாம்   என்கிறார்   டிஏபி  சட்டமன்ற   உறுப்பினர்   ஒருவர். 2015   அக்டோபரில்,   cari.com.my  வலைத்தளத்தில்    வெளியான   ஒரு  …

ஆகாயப் படை விமானத்தைக் காணோம்

அரச  மலேசிய   ஆகாயப்  படை (ஆர்எம்ஏஎப்)  ஜெட்     விமானமொன்று    குவாந்தான்   ஆகாயப்படைத்    தளத்திலிருந்து   புறப்பட்ட    அரை  மணி    நேரத்தில்,   காலை  மணி    11.30க்கு,  அதனுடன்  தொடர்புகள்   அறுந்ததை     அடுத்து  காணாமல்   போனதாக   அஞ்சப்படுகிறது. அந்த   ஹாக்  108  ரக   விமானம்   குவாந்தானுக்கு   வடக்கில்    பகாங்-திரெங்கானு   எல்லைக்குயரே    பறந்து   சென்றபோது  …

மகாதிரை ஹராபான் நிர்வாகத் தலைவராக நியமிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுவதை பிகேஆர்…

 பிகேஅர்,    நேற்றிரவு   கூடிய    அதன்    அரசியல்   பிரிவு,     டாக்டர்   மகாதிர்   முகம்மட்   பக்கத்தான்   ஹராபானின்    நிர்வாகத்    தலைவராக    நியமிக்கப்படுவதற்கு   ஒப்புதல்    தெரிவித்ததாகக்   கூறும்    செய்திகளை   மறுத்தது. “அச்செய்தி   உண்மையல்ல.  அதன்   தொடர்பில்  ஹராபான்   தலைவர்   மன்றம்    முறையான   அறிவிப்பைச்   செய்யும்”,  என   பிகேஆர்   தொடர்பு   இயக்குனர்   பாஹ்மி  பாட்சில்   …

போதைப் பொருள் கைதிகளுக்காக ஆண்டுதோறும் ரிம425 மில்லியன் செலவு

அரசாங்கம்   நாடு  முழுவதும்   போதைப்  பொருள்   குற்றங்களுக்காக   சிறை  வைக்கப்பட்டுள்ள    கைதிகளுக்காக      ஆண்டுதோறும்   ரிம 425 மில்லியனைச்   செலவிடுகிறது. நாடு  முழுவதும்   சிறையில்   உள்ள  59,600   கைதிகளில்   33,500   பேர்  அதாவது   56   விழுக்காட்டினர்    போதைப்  பொருள்  தொடர்பான  குற்றம்  புரிந்தவர்கள். நேற்று,    தேசிய   போதைப்   பொருள்- எதிர்ப்பு  …

ஹனிபா: பொய்களை வெளியிடும் சரவாக் ரிப்போர்ட்டை எண்ணி அஞ்சுவது ஏன்?

சரவாக்   ரிப்போர்ட்   பொய்களை  மட்டுமே    வெளியிடும்   ஒரு   வலைத்தளம்   என்றால்    அதை    நினைத்து    அஞ்சுவானேன்?   அதைத்   தடுப்பது    ஏன்? சிப்பாங்   எம்பி    முகம்மட்   ஹனிபா   அவரது   முகநூலில்   இவ்வாறு   வினவியுள்ளார். அந்த  வலைத்தளத்தில்    வெளிவரும்    செய்திகளை    நம்ப    வேண்டாம்   என்று       மக்களைக்  கேட்டுக்கொண்டிருக்கும்   அமைச்சரை    நினைத்தால்   “பரிதாபமாக”  இருக்கிறது  …

பொறுக்கியெடுத்து விரைவுபடுத்தப்படும் தேர்தல் எல்லை வரைவு வழக்குகள் கவலையளிக்கிறது, வழக்குரைஞர்…

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தேர்தல் தொகுதி எல்லை மறுவரைவு வழக்குகளை விரைவுபடுத்தும்படி தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் விடுத்துள்ள உத்தரவு கவலையளிக்கிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் கூறுகிறார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான சிலாங்கூர் மற்றும் மலாக்கா வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வழக்குகளால்…

ஜோகூர் அடுத்த பொதுத்தேர்தலில் இரண்டாவது ‘பினாங்கு’ ஆகும் என்கிறார் கிட்…

  மலேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி பினாங்கில் செய்ததைப் போல் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி அதை ஒரு முன்நிலை மாநிலமாக்க முடியும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்புகிறார். பினாங்கைப் போல், ஜோகூர் ஒரு முன்நிலை மாநிலமாக வெற்றி பெற்றால் இதர மாநிலங்களான கெடா, பேராக்,…

ஹராபான் ராயாவுக்குமுன் பதிவு செய்யப்படும்

பக்கத்தான்   ஹராபான்   நோன்புப்   பெருநாளுக்கு   முன்னதாக   சங்கப்   பதிவகத்தில்  பதிவு   செய்யப்படும்    என   எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி    தொடர்பான   விதிமுறைகள்    இறுதி   செய்யப்பட்டு   வருவதாகவும்   அதன்  அடையாளச்   சின்னத்துக்கும்   இறுதி   வடிவம்    கொடுக்கப்பட்டு    வருவதாகவும்    பார்டி   அமனா   நெகரா  (அமனா)  துணைத்    தலைவர்   சலாஹுடின்   ஆயுப்    கூறினார். இறுதிக்கட்ட    ஏற்பாடுகளைச் …

14வது பொதுத் தேர்தலில் வாழ்வாதார விவகாரங்களுக்கே வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிப்பர்

அடுத்த    பொதுத்   தேர்தலின்    முடிவைத்   தீர்மானிக்கப்   போவது   வாழ்வாதார  பிரச்னைதானே    தவிர     1எம்டிபி    ஊழல்களோ    சீன    முதலீட்டாளர்களுடன்    செய்து  கொள்ளப்பட்ட    வர்த்தக   உடன்பாடுகளோ   அல்ல  என்று    ஸ்ரேய்ட்ஸ்    டைம்ஸ்    இன்று   கூறியது. நேற்று   சிங்கப்பூரில்    நடந்த   “மலேசியாவின்   அடுத்த   பொதுத்   தேர்தல்:  ஆபத்துகளும்    எதிர்பார்ப்புகளும்”    என்ற   கருத்தரங்கில்   கலந்துகொண்ட  …

ஐஜிபி: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் இங்கு வரலாம் ஆனால், அவரின்…

சரவாக்   ரிப்போர்ட்  பத்திரிகையின்    ஆசிரியர்    கிளேர்   ரியுகாசல்-  பிரவுன், பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்    வழக்குரைஞர்    முகம்மட்    ஷாபி    அப்துல்லாவுக்கு   ரிம9.5 மில்லியன்   கொடுத்தார்    என்று  அப்பத்திரிகை    வெளியிட்டிருந்த    செய்தி  தொடர்பான   போலீஸ்     விசாரணைக்கு  உதவ    மலேசியா   வர   வேண்டும்   என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்    காலிட்   …

சே குவேரா… ஒரு மனிதாபிமான போராளி பிறந்த நாள் இன்று!

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் "அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது" மறுக்க முடியாது. ஆனால்…

அன்னிய தொழிலாளர்களை ஜூன் 30க்குள் பதிந்து கொள்ள வேண்டும்; தவறினால்…

பதிவு   செய்யப்படாத   அன்னிய    தொழிலாளர்களை    வேலைக்கு    வைத்திருப்போர்    ஜூன்   30க்குள்   அவர்களைப்    பதிவு     செய்துகொள்ள   வேண்டும்.  அப்படி  செய்யத்   தவறுவோர்  பிரம்படி   தண்டனையை    எதிர்நோக்குவர். ஐந்து   அல்லது     அதற்கு    மேற்பட்ட     எண்ணிக்கையில்   சட்டவிரோத    தொழிலாளர்களை    வேலைக்கு   வைத்திருப்போருக்கு   பிரம்படி    தண்டனை   அல்லது      ஒவ்வொரு   தொழிலாளருக்கும்     ரிம10,000  அபராதம்    விதிக்கப்படலாம்    …

வீடு கிடைக்கும் வரை, பெர்ஜயாவின் திட்டங்களை சிலாங்கூர் அரசு நிறுத்த…

முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கும் வரை, பெர்ஜயா நிறுவனத்திற்கு நிலப்பட்டா அல்லது அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெர்ஜயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுச் செயற்குழு சிலாங்கூர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. “புக்கிட் தகார், கோல குபு பாருவில் சுமார் 15 காணி நிலங்களை நாங்கள்…

அமனா: விசுவாசம் அல்லாவுக்கும் இறைத்தூதருக்கும் மட்டுமே, கிட் சியாங் மற்றும்…

  பாஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அமைத்த கட்சி அமனா. அது டிஎபியின் எடுபிடிக் கட்சி என்று சிலரால் கிண்டல் செய்யப்படுவதுண்டு. மெகாட் இப்ராகிம் என்ற ஒரு டிவிட்டர் பதிவாளர், அமனாவில் சேர்ந்தால் அது லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோருக்கு விசுவாசமாக இருப்பதாகப் பொருட்படும்…

பிகேஆர் எம்பியின் சமூக நலத் திட்டம் இரத்து: காரணம் கூறப்படவில்லை

கிளானா   ஜெயா   எம்பி   வொங்    சென்    அவரது   தொகுதி   மக்களுக்கான   சமூகநல   மாதத்   திட்டத்தை   இரத்துச்   செய்தார்.  ஆனால்,   அதற்கான   காரணம்   கூறப்படவில்லை. உதவி   கேட்டு   தம்   அலுவலகம்    வர    நினைப்போரை    வரவேண்டாம்    என்றவர்   கேட்டுக்கொண்டார். “இச்செய்தியை   விரைவாக   மக்களிடம்   கொண்டு    செல்ல     வேண்டும்.  என்னைப்    பார்க்க     வருவதற்காக  …

லியு: குளுவாங் பஜாரை இடமாற்றம் செய்ய விரும்பியது மசீச, டிஏபி…

டிஏபி    அல்ல     மசீசதான்   பத்தாண்டுகளுக்கு   முன்பு    ஜோகூர்,  குளுவாங்கில்   உள்ள   ரமலான்   சந்தையை     வேறோர்  இடத்துக்கு    மாற்ற   விரும்பியது   என    குளுவாங்    எம்பி    லியு     சின்   தொங்   கூறினார். குளுவாங்   நகரில்   அச்  சந்தை     செயல்படுவதை    மசீச    அரசியல்வாதி    ஒருவர்    எதிர்த்தார்    என்பதை    உள்ளூர்   மக்களிடமிருந்து    தெரிந்து   கொண்டதாக  …

குறைகூறுவதாக இருந்தால் அதையும் நியாயமான முறையில் செய்வீர்: பாஸுக்கு பினாங்கு…

பினாங்கில்,    சூதாட்ட     நடவடிக்கைகள்   உள்பட,   எது  குறித்து   குறை   சொல்வதாக   இருந்தாலும்   அதையும்      “அறிவார்ந்த    முறையில்”     செய்ய   வேண்டும்  என  பாஸுக்கு    அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும்  கட்சியாக    மாற   ஆசைப்படும்    பாஸ்,   மாநில     நிர்வாக,   நீதிமுறை   குறித்து   கற்றுக்கொள்வது    நல்லது     என   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்     கூறினார்.…