மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
இருமொழி திட்டதிற்கு எதிரான வழக்கில் – முதல் கட்ட வெற்றி!
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான மே 19 இயக்கத்தினரின் வழக்கு செப்டம்பர் 28 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றதால், இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டது. இருமொழித்…
ஆஸ்திரேலியா: காணாமல்போன எம்எச் 370 விமானம் தொடர்பான மர்மம் நீடிப்பது…
மலேசிய விமான நிறுவனத்தின் காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் அது தொடர்பான வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் விமானத்துக்கு என்னவானது என்ற மர்மம் நீடிப்பது “ஏற்றுக்கொள்ளமுடியாதது” என்று கூறினார்கள். “விமானத்தைக் கண்டுபிடித்தாலொழிய அதற்கு என்னவானது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கில்லை”, என ஆஸ்திரேலிய போக்குவரத்துப் …
புக்கிட் பிந்தாங் கருப்புப் பெட்டியில் குண்டு இல்லை
நேற்றிரவு கோலாலும்பூர், புக்கிட் பிந்தாங்கில் பிரபலமான பொருள் விற்பனை மையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கருப்புப் பெட்டியில் குண்டு எதுவும் இல்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது. சந்தேகத்துக்குரிய அப்பெட்டி குறித்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததும் குண்டைச் செயலிழக்கச் செய்யும் குழு ஒன்று அங்கு அனுப்பப்பட்டதாக டாங் வாங்கி …
எதிரணி ஆட்சியில் வாழ்க்கை இருண்டு விடும்: அரசுப் பணியாளர்களுக்கு நஜிப்…
இன்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் சுமார் 5,000 அரசுப் பணியாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிரணி ஆட்சிக்கு வந்தால் அவர்களின் வாழ்க்கை இருண்டு விடும் என்று எச்சரித்தார். ஆளும் கூட்டணியும் அரசுச் சேவையும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்துள்ளன என்றாரவர். “அதனால்தான் சில தரப்பினர், …
14-வது பொதுத் தேர்தல் : ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார் யார்?
ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டதாக அறிவித்தது, கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது. சில பிரதான ஊடகங்களின் அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகையில், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பார், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மலேசிய…
ஜெர்மன் விழா நடபெறும், தெங் கூறுகிறார்
கிள்ளானில் திட்டமிட்டபடி ஜெர்மன் எப்&பி விழா நடத்தப்படும், ஏனென்றால் அவ்விழாவின் ஏற்பாட்டாளர்கள் கிள்ளான் நகராட்சி மன்றத்தின் (எம்பிகே) அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் கூறினார். எம்பிகேயின் அனுமதி செப்டெம்பர் 28 லேயே கொடுக்கப்பட்டது. போலீசாரிடமிருந்து சில விளக்கங்கள் பெற…
துருக்கிய செய்தியாளர் பாதுகாப்புக்கு மிரட்டல் அல்ல – போலீஸ் தலைவர்
கடந்த வாரம் துருக்கிய செய்தியாளர் முஸ்தபா அக்யோல் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டது பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்ல என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபுசி ஹருன் விளக்கம் தந்துள்ளார். அனுமதியின்றி “சமயப் போதனை” செய்ததற்காக கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியத் துறை (ஜாவி) அதிகாரிகள் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்கள் …
மாட் தயிப்: சிலாங்கூர் பிரதிநிதிகளை அம்னோவுக்கு அழைத்துவர திட்டமிடவில்லை
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தயிப், தாம் அம்னோவில் மீண்டும் சேர முடிவு செய்தபோது கூடவே மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்மரையும் கூடவே அழைத்து வரத் திட்டமிடவில்லை என்று கூறினார். அப்படிப்பட்ட கதையைக் கட்டிவிட்டது யார் என்பது தமக்குத் தெரியாது என்றாரவர். “நான்தான் அம்னோவில் மீண்டும் …
ஷாரிர் அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டார்; ஜோகூரில் எதிரணிப் பெரும்புள்ளிகளைச் சந்திக்க…
ஷாரிர் அப்துல் சமட் 14வது பொதுத் தேர்தலில் தம்முடைய ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளத் தயாராகி விட்டார். தமக்கு எதிராக எதிரணியினர் எப்படிப்பட்ட ‘பெரும்புள்ளி’யை நிறுத்தினாலும் அவரை எதிர்ப்பதற்குத் தயார் என்கிறார் அவர். “முதலில் ஜிஇ 14 பிரச்னையில்லாத எளிதில் வெற்றிபெறக்கூடிய தேர்தலாக இருக்கும் என்றுதான் நானும்கூட …
ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்க அரசமைப்பைத் திருத்தும் சட்டவரைவு: பிகேஆர் எம்பி…
18 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்யக் கோரும் சட்டவரைவு ஒன்றை பிகேஆர் எம்பி ஒருவர் அக்டோபர் 23-இல் கூடும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார். அலோர் ஸ்டார் எம்பி கூய் ஹிஸியாவ் லியோங், அந்த உத்தேச சட்டவரைவு குறித்து மக்களவைச் …
முன்னுதாரணமாக இருக்க, எம்எசிசி நஜிப்பின் ரிம5 மில்லியனை அவரிடம் திருப்பிக்…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) ஒரு முன்னுதாரணமாக இருக்க, அது யாயாசான் பிரிஹாதினுக்கு பிரதமர் நஜிப் ரசாக் வழங்கிய ரிம5 மில்லியன் மானியத்தை நஜிப்பிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பிகேஆரின் தொடர்புகள் இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.…
14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட நஜிப் தகுதியற்றவர் என்று எம்எசிசி…
1எம்டிபி ஊழல் விவகாரம் காரணமாக பிரதமர் நஜிப் ரசாக் தேர்தல் வேட்பாளராக இருக்கத் தகுதியற்றவர் என்று அறிவிக்கும்படி மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சவால் விட்டுள்ளார். 14ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்களின் பகுதிப் பட்டியலை பிஎன் எம்எசிசியிடம்…
ஹிஷாமுடின் : கடற்படை வீரர்கள் இறப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு…
சுங்கை வாங்கி, சித்தியவான் தடுப்புக்காவல் முகாமில் இருந்த அரச மலேசிய கடற்படை (ஆர்எம்என்) வீரர்கள் இருவரின் இறப்பு குறித்த விசாரணையில், எந்தவொரு தகவலும் மறைக்கப்படாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி கொடுத்துள்ளார். மேலும், விசாரணை மேற்கொள்ள அரச மலேசிய போலிஸ் படைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச …
பத்திரிகை விற்பனை குறைந்ததால் என்எஸ்டிபி சாபா, சரவாக்கில் பத்திரிகை வெளியீட்டை…
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி) வெளியிடும் நாளேடுகள் இனி, சாபா, சரவாக்கில் கிடைக்க மாட்டா. கிழக்கு மலேசிய வாசகர்கள் இனி அந்நாளேடுகளை இணைய வடிவில் மட்டுமே வாசிக்க முடியும். ஆன்லைன் நாளேடுகளில் வாசகர்களுக்குச் செய்திகள் விரைவில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என பெரித்தா ஹரியான் கூறியது. பத்திரிகை …
ராஜா ஸரித்: சிறார்கள் ஆங்கிலம் பயில கூடுதல் வாய்ப்புகள் தேவை
பெர்மைசூரி ஜோகூர் ஸரித் சோபியா அல்மர்ஹும் சுல்தான் இட்ரிஸ் ஷா, மலேசிய சிறார்கள் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து உலக அரங்கில் அவர்களுக்குரிய இடத்தைப் பெறுவதற்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குக் கொடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்கிறார். ஆங்கிலத்தில் பேசும் எழுதும் திறன் மிக மோசமாக தரம் தாழ்ந்து போயிருப்பதால் …
கடல்படை வீரர் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் நினைக்கிறது
சித்தியவானுக்கு அருகில் சுங்கை வாங்கி தடுப்புக்காவல் முகாமில் இருந்த அரச மலேசிய கடல்படை(ஆர்எம்என்) வீரர்கள் இருவரும் இறப்பதற்குமுன் சித்திரவதைக்கு ஆளானதாக போலீஸ் நம்புகிறது. இதனைத் தெரிவித்த பேராக் குற்றப் புலனாய்வுத்துறைத் தலைவர் கான் தியான் கீ, நிக் முகம்மட் பாய்ஹகி நிக் மாட், 28, முகம்மட் லைலால் துய்மான் முகம்மட் …
லியோ: பினாங்கு டிஏபி-இடம் உருப்படியான மேம்பாட்டுத் திட்டம் கிடையாது
டிஏபியால் வழிநடத்தப்படும் பினாங்கு அரசு அம்மாநில மக்களின் மேம்பாட்டுக்குப் பயனுள்ள திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு குற்றஞ்சாட்டிய மசீச தலைவர் லியோ தியோங் லாய், கடந்த ஒன்பதாண்டுகளாக லிம் குவான் எங்கை முதலமைச்சராகக் கொண்டுள்ள பினாங்கு அரசு அம்மாநிலத்தின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தவறிவிட்டது என்றார். “ஒன்பதாண்டுகளாக பினாங்கை …
எம்.எ.சி.சி: ஆய்வு வேட்பாளருக்கு மட்டும்தான், குடும்பத்தாருக்கு இல்லை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.எ.சி.சி.), 14-வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மீதான ஆய்வு, போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே, அவர்களின் குடும்பத்தார் அதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அதன் கமிஷனர் சுல்கிஃப்லி அஹ்மத் கூறினார். "அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே செயல்முறை தேவையில்லை ... இது ஒரு சாதாரண…
ஜெர்மன் எப்&பி நிகழ்ச்சி, போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்கிறது
கிள்ளானில் ஜெர்மன் உணவு மற்றும் மதுபான விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்கப் போவதில்லை என்று கூறுகிறது. மேலும், அவ்விழாவிற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுவதையும் போலீஸ் மறுத்துள்ளது. துணைப் பிரதமர் அஹ்மட் ஸாகிட் ஹமிடியின் உத்தரவுப்படி போலீஸ் அனுமதி கொடுக்காது என்று கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர்…
நஜிப்நொமிக்ஸ் தோல்வியுற்றது – ஆனால், மக்கள் ஏளனம் செய்யப்படுகின்றனர்
சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி ‘நஜிப்நொமிக்ஸ்’ கவலைப்படுவதில்லை என்பதை, அரசாங்கத்தின் சில அணுகுமுறைகள் காட்டுகின்றன என்று, குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங், இன்று வெளியிட்ட ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார். “பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் திமிராகவும் அக்கறையற்றதாகவும் தெரிகிறது. சாதாரண…
14ஆவது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்: இறுதி முடிவு நஜிப்பிடம் விடப்பட்டுள்ளது
எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவைச் செய்யும் அதிகாரம் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அம்னோ உச்சமன்றம் கொடுத்துள்ளதாக அம்னோ தகவல் பிரிவு அனுவார் மூசா தெரிவித்தார். இம்முடிவின் இறுதி நோக்கம் எதிரணியின் வேட்பாளர்களைவிட பிஎன் வேட்பாளர்கள் சிறந்தவர்கள் என்பதை உறுதிசெய்வதாகும் என்றாரவர்.…
ஜமால்: மீன் விலை உயர்வுக்கு எதிரணி-ஆதரவு இடைத்தரகர்களே காரணம்
மீன் விலைகள் எகிறியதற்கு எதிரணி-ஆதரவு இடைத்தரகர்களே காரணம் என்கிறார் சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ். “மீன் விலைகள் உயர்ந்ததற்கு இடைத்தரகர்களே காரணம். அரசியல் நோக்கத்துடன்தான் அவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். “இன்னும் சில மாதங்களில் நாட்டில் பொதுத் தேர்தல் நடக்கப் …
தகுதியற்ற அம்னோ தலைவர்களை தூக்கி வீசுங்கள்: ஜோகூர் மக்களுக்கு மகாதிர்…
இப்போதைய அம்னோ தலைவர்கள் தகுதியற்றவர்கள் என்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களைத் “தீர்த்துக் கட்ட வேண்டும்” என்று பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். அவர்கள் இன்னமும் கண்மூடித்தனமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நம்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், தமக்கும் அமைச்சர் ஒருவருக்குமிடையில் நடந்த …

















