மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
நோ ஒமார் நினைத்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுடைப்பை நிறுத்தியிருக்கலாம்-…
புதன்கிழமை சுல்தான் அப்துல் அசீஸ் விமான நிலையத்துக்கு அருகில் மூன்று வீடுகளும் இரண்டு கடைவீடுகளும் உடைக்கப்பட்டதைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டும் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி , அது மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவகாரம் அல்ல என்றார். “அது கூட்டரசு அரசாங்கத்தின் நிலம். அவரைச் …
மகாதிர்: தியான் சுவா மேல்முறையீடு செய்திருந்தால் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டிருக்கும்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பத்து எம்பி தியான் சுவா, மேல்முறையீடு செய்தால் தண்டனைக் கூட்டப்படலாம் என்று நினைத்தார், அதனால்தான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். மலேசிய நீதித்துறையின்மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. சிறை செல்லுமுன்னர் சுவா தொலைபேசி வழி …
‘டிஏபி & புலாவ் பினாங்’ கருப்பொருளுடன் நிகழ்வு நடத்த குழு…
பினாங்கு மாநிலத்தில், ஜனநாயகச் செயற்கட்சியின் (டிஏபி) 10-ஆம் ஆண்டு ஆட்சி நிறைவையொட்டி, அடுத்த ஆண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ‘டிஏபி & புலாவ் பினாங்’ எனும் கருப்பொருளுடன் ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டு, டிஏபி தலைவர் ஒருவர் கல்வி இலாகாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தன்னோடு…
சுப்ரா: இருக்கை பரிமாற்றம் குறித்து பிஎன்னுடன் விவாதிக்க மஇகா தயார்
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் இருக்கைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு பாரிசான் நேசனல் பங்காளித்துவக் கட்சிகளுடன் விவாதிக்க மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறுகிறார். தற்போது பின்பற்றப்பட்டு வரும் இருக்கை ஒதுக்கீட்டு முறை நிலைநிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் எந்த ஒரு மாற்றமும்…
50 பாஸ் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்ந்தனர்
கிளந்தானில் தென்டோங் மாநில தொகுதியைச் சேர்ந்த 50 பாஸ் கட்சி உறுப்பினர்கள் அம்னோவில் சேர்வதற்கான தங்களின் மனு பாரங்களைக் கொடுத்தனர். பாஸ் கட்சி மாறிவிட்டது. அதன் முதன்மையான இலட்சியத்திலிருந்து விலகிச் சென்று விட்டது, குறிப்பாக ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் காலமான பின்னர்,…
வாரிசான் உதவித் தலைவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்
பார்டி வாரிசான் சாபாவின் உதவித் தலைவர் பீட்டர் அந்தோனி மற்றும் இன்னொரு 52 வயதான வணிகர் ஆகிய இருவரையும் ஐந்து நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெற்றுள்ளது. அந்த இருவரின் வாக்குமூலங்களை சாபா எம்எசிசி தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர்…
ஷாஹிட் : பள்ளியில் நடந்த ‘அரசியல்’ நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை,…
அண்மையில், புத்ரா ஜெயாவில் ஒரு தேசியப்பள்ளியில், ‘அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு’ என்ற கருப்பொருளில் நடந்த மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டி குறித்து கருத்துரைக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி மறுத்துவிட்டார். இன்று, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், இது போன்ற…
பீர் போத்தல்களை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக ஜமால் கைது செய்யப்பட்டார்
நேற்று ஷா ஆலாம், சிலாங்கூர் செயலகக் கட்டிடத்திற்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கியக் குற்றத்திற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர், ஜமால் யூனுஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். “செகிஞ்சாங்கில், அம்னோ தொகுதி கூட்டம் நிறைவடைந்த பிறகு, நான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மூர்க்கமான…
எம்.ஏ.சி.சி. ‘வாரிசான்’ உதவித் தலைவரைத் தடுத்து வைத்தது
பார்ட்டி வாரிசான் சபா (வாரிசான்) உதவித் தலைவர் பீட்டர் அந்தோணி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைக்கப்பட்டார். நேற்று மாலை, கோத்தா கினாபாலு எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு, விசாரணைக்கு வந்த அவர் தடுத்து வைக்கப்பட்டதை எம்.ஏ.சி.சி. உறுதிபடுத்தியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி கூறியது. நாளை காலை,…
மகாதிர்: துங்குவின் அம்னோ சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது; இன்றைய அம்னோ…
நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததில் கட்சியின் பங்கு பற்றி அம்னோ தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாரானதைச் செய்கிறது என்று மகாதிர் கூறுகிறார். "இன்றைய அம்னோவிலிருக்கும் கயவர்களைப் போன்றவர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்லகாலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார். "அதை…
பி.எஸ்.எம். : வீடுடைப்பு விவகாரம், அஸ்மின் அலியின் நிலைபாடு என்ன?
சுபாங் விமான நிலையப் பள்ளிவாசல் பணியாளர்களின் வீடு மற்றும் கடையை இடித்துத் தள்ளிய விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்னவென்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விளக்க வேண்டுமென்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. சுபாங் விமான நிலைய மசூதி கட்டப்பட்ட போது, அதன் வளாகத்தைச் சுற்றி…
மஇகா அதன் கடமையைச் செய்திருந்தால் இந்தியர்களுக்கு ஒரு செயல்திட்டம் தேவையில்லையே
மக்கள் கருத்து ‘இந்தியர்களுக்காக மஇகா நிறைய செய்திருந்தால் அவர்கள் இன்னும் ஏழைகளாக இருப்பது ஏன்?’ பெயரிலி2475: மஇகா பொருளாளர் எஸ். வேள்பாரி அவர்களே, நீங்கள் டிஏபியைப் பார்த்து இந்தியர்களுக்கு என்ன செய்தாய் என்று கேட்டீர்களே, ஒரு கேள்வி அது சிறுபிள்ளைத்தனமான கேள்வி. இந்தியர்களில் ஏழைகளாக இருப்போருக்கும் தமிழ்ப் …
அலி ஹம்சா கூற்று அதிர்ச்சியளிக்கிறது: கிட் சியாங் சீற்றம்
ஆசிரியர்களை அம்னோவில் சேரச் சொல்வதில் தப்பேதுமில்லை என்று கூறியுள்ள அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவை டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். அலியின் கூற்று அதிர்ச்சியளிக்கிறது என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “இதே அலி, ஆசிரியர்கள் டிஏபி-இலும் மற்ற பக்கத்தான் ஹரபான் கட்சிகளிலும் சேரலாம் …
ஜமால் சிலாங்கூர் செயலகத்துக்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கினார்
சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் மறுபடியும் சிலாங்கூர் அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இன்று காலை அவர் சிலாங்கூர் செயலகக் கட்டிடடத்துக்கு வெளியில் பெட்டிகளில் பீர் போத்தல்களை நிரப்பி வைத்து ஒரு சம்மட்டியால் அடித்து நொறுக்கினார். “குடிக்க விரும்பினால், (சிலாங்கூர் மந்திரி புசார்) …
‘எச்’ என்று பிரதமர்துறையில் யாருமில்லை: சைட் சித்திக்குக்கு நஜிப் உதவியாளர்…
பிரதமர் அலுவலகத்தில் ‘எச்’ என்ற பெயரில் எவருமில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் தெங்கு சரிபுடின் தெங்கு அஹ்மட் கூறினார். “அந்தப் பெயர் கொண்ட அதிகாரி எவரும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை அப்படி எவரும் பிரதமருக்கு வேலை செய்யவுமில்லை”, என சினார் ஹரியானிடம் அவர் தெரிவித்தார்.…
சர்வாதிகார ஆட்சிதான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கச் சொல்லும், மகாதிர்…
சர்வாதிகார ஆட்சி மட்டும்தான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கவும் கட்சியின் பாட்டை பாடவும் சொல்லும் என்று மகாதிர் முகமட் கூறினார். புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் மாணவர்கள் அம்னோ ஹீடோப் என்று பாடியது மற்றும் கட்சியின் கொடியை அசைத்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. தாம்…
நஜிப் அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்கிறார் அஸ்மின் அலி
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும் என்றாரவர். எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் சாத்தியம் இல்லை என்று…
பேங்க் நெகரா தவறிழைக்கும் நிதி நிறுவங்களின் பெயர்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தும்
பேங்க் நெகரா 2018 ஜவவரியிலிருந்து விதிமுறைகளைப் பின்பற்றாத நிதி நிறுவனங்கள்மீதும் அவர்களின் இடையீட்டாளர்கள்மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிடும். இதனைத் தெரிவித்த பேங்க் நகரா ஆளுநர் முகம்மட் இப்ராகிம், நிதி நிறுவனங்களின் பெயர்கள், அவை புரிந்த தவறுகள், அவற்றுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகைகள் போன்ற விவரங்கள் மத்திய வங்கி அகப்பக்கத்தில் …
ரிம100 மில்லியன் களவாடிய அமைச்சின் ஐந்து அதிகாரிகளை எம்ஏசிசி அடையாளம்…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஓர் அமைச்சின் ஐந்து அதிகாரிகள் பத்து நிறுவனங்களுடன் சேர்ந்து ரிம100 மில்லியன் ரிங்கிட்வரை சுருட்டியிருக்கலாம் என நம்புகிறது. அமைச்சின் பெயரை அது குறிப்பிடவில்லை. “பல ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வந்துள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு செயல்படுத்தாமலேயே பணத்தை அமுக்கி விடுவார்கள்.…
பள்ளி நிகழ்வில் நாட்டின் வரலாறுதான் விவரிக்கப்பட்டது
என்ஜிஓ ஒன்று புத்ரா ஜெயா தொடக்கநிலை பள்ளியில் அம்னோவை நினைவுபடுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததையும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதையும் குறைகூறியதை அடுத்து கூட்டரசு பிஎன் இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ரபில் அதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “நானும் அங்கிருந்தேன், அங்கு ‘நம் நாட்டின் விடுதலைதான்’ விவரிக்கப்பட்டது. “மலாயன் யூனியனுக்கு எதிரான …
பி.எஸ்.எம். : மலேசிய ஏர்லைன்ஸ்-சின் முன்னாள் ஊழியர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்தில்…
மலேசிய ஏர்லைன்ஸ் சிஸ்டம் பெர்ஹாட்டின் (மாஸ்) ஊழியர்கள், கடந்த 2 ஆண்டுகளாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் அவர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, ஆலோசனை பெறாமல் இருக்கும் மனித வள அமைச்சர் , ரிச்சர்ட் ரியோட்டின் போக்கை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சாடியுள்ளது. கடந்த 2015-ல்,…
பள்ளி வளாகத்தில் அம்னோ கொடிகள் பறக்க, மாணவர்கள் “ஹிடோப் அம்னோ”…
புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியின் கருப்பொருள் "அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு என்பதாகும். அத்தொடக்கப்பள்ளியின் வளாகம் முழுவதும் அம்னோ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அம்னோ கொடிகளை உயர்த்திக்காட்டிக் கொண்டு கட்சியின்…
காஜாங் மருத்துவமனையின், முன்னாள் ஊழியர்களின் 6 வீடுகள் தீபாவளிக்குப் பிறகு உடைக்கப்படும்
காஜாங் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்கள் சிலர், தங்கள் வீடுகளிலிருந்து அக்டோபர் 22-ல் வெளியேற ஒப்புக் கொண்டதால், அவர்கள் குடியிருந்த 6 வீடுகள் உடைபடுவதிலிருந்து தப்பின. இன்று காலை, உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் மற்றும் காவல்துறையினரின் அமலாக்கப் பிரிவினர் சுங்கை ஜெலோக், காஜாங், சிலாங்கூரில் அமைந்துள்ள முன்னாள்…




















