பெர்சே 4 குற்றச்சாட்டிலிருந்து மரியா சின் விடுவிக்கப்பட்டார்

  பெர்சே 4 பேரணியை 2015 இல் ஏற்பாடு செய்ததற்காக பெர்சே 2.0 தலைவர் மரியா சின் மீது அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012 டின் கீழ் சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு செய்திருந்த மேல்முறையீட்டை சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி…

ஸைட் இப்ராகிம்: அம்னோவிலிருக்கும் எவரையும்விட கிட் சியாங் சிறந்த பிரதமராக…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் ஆகும் சாத்தியம் பற்றி அம்னோ தலைவர்கள் விடாது கரைந்து கொண்டிருப்பது பற்றி குறிப்பிட்ட ஸைட் இப்ராகிம், இது ஒரு தவறான கருத்தாக இருக்க முடியாது என்றார்.. இதை நாம்…

சார்ல்ஸ் சந்தியாகோ : நாட்டின் கல்வி முறை, இந்திய மாணவர்களைப்…

கல்வி மக்களின் அடிப்படை உரிமையாகும், இன அடிப்படையில் அதனை அரசியலாக்கக் கூடாது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். உயர்க்கல்வி கூடங்களில் (ஐபிடிஏ), இந்திய மாணவர்களுக்கு 700 இடங்களை ஒதுக்க வேண்டுமென்ற, பிரதமரின் அறிவிப்பு குறித்து சந்தியாகோ கருத்துரைத்தார். நாட்டின் தற்போதையக் கல்விமுறை, ஒரு சாராருக்குச்…

‘கமுக்கமாக’ கோட்டா முறையைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன, தேசியக்…

ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைக் (கோட்டா) ‘கமுக்கமாக’ பயன்படுத்தும் பொது உயர்க்கல்வி கூடங்கள் (ஐபிடிஏ), நாட்டில் இருக்கவே செய்கின்றன என்று முன்னாள் தேசியக் கல்வி ஆலோசகர் கூறுகின்றார். இருப்பினும், மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது அதிக அளவில் இல்லை எனவும் பேராசிரியர் தியோ கொக்…

இளம் பெண்களின் வெற்றியைக் காணமுடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி…

  மற்ற இனப் பெண்களின் வெற்றியைக் கண்டுகொள்ள முடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி விட்டது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் டையனா சோபியா அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசாவைச் சாடினார். டிஎபியில் சாதனைப் படைத்த இளம் பெண் தலைவர்கள் வரலாறு உண்டு. அம்னோவுக்கு…

மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பி.எஸ்.எம். ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்க, பக்காத்தான் ஹராப்பானுடன் ‘தேர்தல் கூட்டணி’ வைக்க மலேசிய சோசலிசக் கட்சி விரும்புகிறது. பி.எஸ்.எம். 15 சட்டமன்றங்களிலும் 5 நாடாளுமன்றங்களிலும் போட்டியிடும் எண்ணம் கொண்டுள்ளதால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இது உதவும் என, பி.எஸ்.எம்.…

மகாதிர்: மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை போதைப்பொருள், மதுபானம் அல்ல

  போதைப்பொருளுக்கு அடிமையாதல் மலாய்க்காரர்களின் பெரும் பிரச்சனை. அப்பிரச்சனையைத் தீர்க்க சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்-அல்லாதவர்கள் மற்றும் பீர் விழாவைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று மகாதிர் முகம்மட் இன்று கூறினார். முஸ்லிம்-அல்லாதவர்கள் மதுபானம் அருந்துவதில் தமக்குப் பிரச்சனை ஏதும் இல்லை என்று மகாதிர்…

சிவநேசன் : பி.எஸ்.எம்.-உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது

பேராக் மாநில டிஏபி உதவித் தலைவர் எ.சிவநேசன், பி.எஸ்.எம்.-உடன் ஒத்துழைப்பதால் டிஏபி-க்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதால், அக்கட்சியை ஹராப்பானுடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரித்தார். "அவர்கள் எங்களுக்கு விரோதமாக செயல்பட்டாலும் சரி, உண்மையாக ஒத்துழைக்க நினைத்தாலும் சரி, பக்காத்தான் ஹராப்பானுக்கு அதனால் இழப்பு எதுவும் இல்லை," என்று…

டாக்டர் பூ : பி.எஸ்.எம்.-ஐ ஹராப்பான் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்

டிஏபி-ஐ சேர்ந்த ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் பூ செங் ஹாவ் மலேசிய சோசலிசக் கட்சியைப் பக்காத்தான் ஹராப்பானின் 5-வது உறுப்புக் கட்சியாக இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பி.எஸ்.எம். இணைவதால் எதிர்க்கட்சி கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்பதை, ஹராப்பான் தலைமைத்துவம் உணர்ந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஹராப்பான் கூட்டணியில்…

அம்னோவுடன் ஒத்துழைப்பது மலேசியாவுக்கு நன்மை தரும், பாஸ் முன்னாள் துணைத்…

  பாஸ்-அம்னோ ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தக் கூடியதாகிக் கொண்டிருக்கிறது என்பதோடு அது மலேசியாவுக்கு பயன்களை அளிக்கும் என்று பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷருடின் மாட் இசா கூறுகிறார். அம்னோவும் பாஸும் ஒன்றாக இணைய வேண்டியதில்லை. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றாரவர்.…

போலீஸ் அடித்ததால்தான் கருணாநிதி இறந்தார் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிலைநிறுத்தியது

  போலீஸ் தடுப்புக்காவல் கைதி பி. கருணாநிதியின் மரணம் அவரை போலீஸ்காரர்களும் இதர தடுப்புக்காவல் கைதிகளும் அடித்ததால்தான் ஏற்பட்டது என்ற கரோனரின் தீர்ப்பை சிரம்பான் உயர்நீதிமன்றம் நிலைநிறுத்தியது. அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுவை நிராகரித்த நீதிபதி முகம்மட் ஜமில் ஹுசென், கரோனரின் தீர்ப்பை நிராகரிப்பதற்கு அடிப்படை காரணங்கள்…

கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புக்காக பாஸ், அம்னோவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்

  அம்னோவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அழைப்புக்காக பாஸ் கட்சி டிஎபியைச் சாடும் அதே வேகத்தில் அம்னோவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டிஎபி தலைமைச் செயலாளர் மில் குவான் எங் கூறினார். ஆனால், பாஸ் அதைச் செய்யவில்லை. மாறாக அம்னோவும் பாஸும் வேண்டும்போதெல்லாம் டிஎபியை…

கிட் சியாங்: இந்த நூற்றாண்டில் மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமராக வரப் போவதில்லை

  டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் தாம் இந்நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்ததே இல்லை என்றார். இந்நாட்டில் இந்த நூற்றாண்டில் ஒரு மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமர் ஆவார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவை எடுத்துக்காட்டாக கூறிய அவர், ஒரு…

அம்னோ எம்பியின் தீபாவளி அன்பளிப்பு: 6,000 சேலைகள்

  பாலிங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள 6,000 இந்தியர்களுக்கு சேலைகள் மற்றும் குர்தாஸ்கள் தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இன்று, 3,000 க்கு மேற்பட்ட இந்தியர்கள் நன்கொடைகளைப் பெற்றனர். இது எட்டாவது முறையாக நடத்தப்படுகிறது. திருவிழா காலத்தில் அச்சமூகத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இது உதவுகிறது என்று பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்…

பி.எஸ்.எம். : தேர்தல் இருக்கை விவாதத்தில் அஸ்மின் உண்மையாக இல்லை

14-வது பொது தேர்தல் தொகுதி விவாதத்தில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உண்மையாக இல்லை என்பதால், அவரின் அழைப்பை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினரான எஸ் அருட்செல்வன், அஸ்மின் கட்சிக்குக் கொடுத்த பழைய வாக்குறுதிகளையே ‘மறுசுழற்சி செய்வதாக’ கூறினார்.…

5 மடங்கு அதிக வாக்குகளோடு, பாகான் டத்தோவைத் தக்கவைக்க ஷாஹிட்…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கடந்த பொதுத் தேர்தலைவிட 5 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று, பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள துணைப் பிரதமர், ஷாஹிட் ஹமிடி இலக்குக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 13-வது பொதுத் தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியை 2,108 பெரும்பான்மை ஓட்டுகளில் அவர்…

நோ ஓமார் : சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகும் ஆசை…

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் சிலாங்கூரைக் கைப்பற்றினாலும், மந்திரி பெசார் ஆகும் ஆசை தனக்கு இல்லை என, அம்மாநிலத்தின் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஓமார் கூறியுள்ளார். இதுநாள் வரை, சிலாங்கூர் மாநில மக்களுக்குத் தானும் பாரிசானும் வழங்கிய சேவைகள் நேர்மையானவை, எந்தவொரு பிரதிபலனையும் பதவியையும்…

எம்எசிசி: லிம் பெற்றதாக கூறப்படும் ரிம1 பில்லியன் பற்றி விசாரிக்க…

  டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ரிம1 பில்லியன் கையூட்டு கொடுத்ததாக கூறப்படுவது பற்றி விசாரணை மேற்கொள்ள முடியாது என்று மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி கூறினார். எம்எசிசி சட்டம்…

டிஎபி கிறிஸ்துவ அரசை உருவாக்குவது சாத்தியமற்றது, மாட் சாபு

  டிஎபி ஒரு கிறிஸ்துவ அரசை மலேசியாவில் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவது முற்றிலும் சாத்தியமற்றது என்று அமனா தலைவர் முகமட் சாபு பினாங்கு, கம்போங் பினாந்தியில் நேற்றிரவு கூறினார். "மலேசியாவை நேசிப்போம்", கொள்ளைக்கார ஆட்சியை ஒழிப்போம்" என்ற தலைப்பிலான ஒரு செராமாவில் பேசிய மாட் சாபு,…

அந்த “எச்” யார் என்று தமக்குத் தெரியும் என்கிறார் மகாதிர்

    பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) இளைஞர் பிரிவின் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு கட்சியை விட்டு வெளியேறுவதற்கு ரிம5 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படும் அந்த மர்ம மனிதர் யார் என்று தமக்குத் தெரியும் என்று மகாதிர் கூறினார். ஆனால், அந்த "எச்"…

இருக்கை மாற்றம் குறித்து மஇகாவுடன் பேச மைபிபிபி தயார்

  எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 'இருக்கை மாற்றங்கள்' குறித்து மஇகாவுடன் பேசுவதற்கு மைபிபிபி தயாராக இருப்பதாக அதன் தலைவர் எம். கேவியஸ் கூறினார். ஒற்றுமை மற்றும் பிஎன்னுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி என்ற முறையில், தமது கட்சி இவ்விவகாரம் குறித்து மஇகா தலைவர்…

டிஎபியின் மறுதேர்தலை நடத்த அமெரிக்க தணிக்கையாளர்

  டிஎபி அதன் மத்திய செயற்குழுவிற்கான தேர்தலை நவம்பர் 12 இல் நடத்தும். அத்தேர்தலை நடத்துவதற்காக ஓர் அமெரிக்க தணிக்கை நிறுவனத்தை அது நியமித்துள்ளது. மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. சுயேட்சை நிறுவனம் (கிராண்ட் தோர்ண்டன்) தணிக்கையாளராக நியமிக்கப்பட்டதை ரோஸ் ஏற்றுக்கொள்கிறது டிஎபியிடம் தெரிவிக்கப்பட்டது என்று…

அடுத்த வாரம் வருகிறது 200 ஆண்டு பழமையான நாசி பிரியாணி!

    மலேசிய தேசிய நூலகம் (பிஎன்எம்) மலாய் கையெழுத்துப் பிரதிகள் மீதான மூன்று நாள் அனைத்துலக மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் 200 ஆண்டு பழமைவாய்ந்த மலாய் சமையல் குறிப்புகளில் காணப்படும் நாசி பிரியாணி பற்றியும் விவாதிக்கப்படும். இந்த மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.…