அரசு அமைச்சகங்கள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் (GLC) ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். "அமைச்சகங்கள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் (GLCs) பணிபுரியும் குறிப்பிட்ட பிரிவினருக்கான 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) ஏற்பாட்டை ஏப்ரல்…
கபாளி படத்தின் தொடர்ச்சி: மலேசியாவில் படப்பிடிப்பு வேண்டாம் என்கிறார் டிஏபி…
“கபாளி” இரண்டாம் பகுதியைப் படம்பிடிக்க மலேசியா வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டிஏபி பிரதிநிதி ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நஜிப் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டிருந்தபோது அந்த அழைப்பை விடுத்தார். மலேசியாவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு …
மலேசிய இந்தியர் பெருந்திட்டம் ஓர் அரசியல் கண்துடைப்பு, குலா கூறுகிறார்
- மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஏப்ரல் 25, 2017. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்த மலேசிய இந்தியர் பெருந்திட்டம் ஓர் அரசியல் கண்துடைப்பு என்று இந்தியச் சமூகம் கருதுவதற்கு காரணங்கள் நிறைய உண்டு. இந்நாட்டு இந்தியர்களை மேம்பாடடையச் செய்வதற்காக ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும்…
ஜிஎஸ்டி வரி சுழியத்திற்கு குறைக்கப்படும் என்பதில் பக்கத்தான் ஹரப்பன் நிலைப்பாடு…
பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சுழியம் விகிதத்திற்கு குறைக்கப்படும் என்பதில் பக்கத்தான் ஹரப்பானின் நிலைப்பாடு முரண்பாடற்றது. அக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பு சுழியமாக்கப்படும் என்ற அதன் வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் விளக்கம் அளித்தார். கடந்த…
வழக்கு கைவிடப்பட்டு சஞ்சீவன் விடுவிப்பு
காஜாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றம், மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டிலிருந்து மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் பணிக்குழு (மைவாட்ச்)த் தலைவர் ஆர். சஞ்சீவனை இன்று விடுவித்தது. அவர்மீது புகார் செய்தவர் விவகாரத்தைத் தொடர விரும்பாததால் புத்ரா ஜெயா போலீஸ் தலைமையகம் வழக்கைக் கைவிட அவர் விடுவிக்கப்பட்டார். வழக்கை மட்டுமே தள்ளுபடி செய்ய …
அஸலினா குறித்து பதிவிட்டிருந்த ‘Otai Bersih’மீது போலீஸ் புகார்
பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட்டை அவமதிக்கும் முகநூல் பதிவு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 'Otai Bersih' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பின் முகநூல் பக்கத்தில் அப்பதிவு காணப்பட்டது. 'Otai' என்பது மூத்தோர் அல்லது அனுபவமிக்கவர்கள் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். அமைச்சரின் மூத்த தனிச் …
கடல்வழி வணிகக் கொள்கையை ரத்துச் செய்க: சரவாக் கோரிக்கை
சரவாக் அரசு, அம்மாநிலத்துக்குக் கடல்வழி வரும் வணிகப் பொருள்கள் அனைத்தும் கிள்ளான் துறைமுகம் வழியாகத்தான் வர வேண்டும் என்ற கொள்கையைக் கூட்டரசு அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அக்கொள்கையை ரத்துச் செய்வது சரவாக்கில் பொருள் விலை குறைவதற்கு உதவும் என்று தாமும் மாநில அமைச்சர்களும் நம்புவதாக முதலமைச்சர் …
அனுவார் மாரா கணக்காய்வுக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பார்
தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட மாரா தலைவர் அனுவார் மூசா, பதவியிலிருந்தபோது அதிகாரமீறலில் ஈடுபட்டதாகவும் கிளந்தான் கால்பந்துக் குழுவுக்கு நிதிஆதரவு அளித்த விசயத்தில் மாரா பணத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுவது தொடர்பில் இன்று மாரா கணக்காய்வுக்குழுவிடம் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெதெரே எம்பி ஆன அனுவார், கிளந்தான் …
அஸ்ரி அவரது ‘கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்ட இந்துக்களிடம்’ மன்னிப்புக் கோருகிறார்
பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஸைனுல் அபிடின் இன்று முஸ்லிம் அல்லாதவர்களிடம், குறிப்பாக அவருடைய சர்ச்சைக்குரிய கவிதையின் அர்த்தத்தைத் "தவறாகப் புரிந்துகொண்ட" இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடம், மன்னிப்புக் கோரியுள்ளார். "நான் மனப்பூர்வமாக இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம், குறிப்பாக எனது கவிதையின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட இந்து…
சிலாங்கூர் பாஸ் 45 மாநில, 15 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடத்…
வேறு எந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் பாஸ் மாநில 56 தொகுதிகளில் 45 தொகுதிகளிலும், 22 நாடாளுமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று கூறுகிறது. இம்முடிவு தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எடுக்கப்படும், அதாவது முன்னாள் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியோடு…
தரமான மனித வளமே நாட்டின் வெற்றிக்குத் திறவுகோல்- பேரரசர்
எதிர்காலத்தில் தரமான மனித வளமே மலேசியாவின் வெற்றிக்குத் திறவுகோலாக விளங்கும் எனப் பேரரசர் ஐந்தாவது சுல்தான் முகம்மட் கூறினார். தரமான மனித வளத்தைக் கொண்டுதான் மக்கள் தங்கள் ஆக்கத்திறனையும் போட்டியிடும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். இன்று காலை இஸ்தானா நெகராவில் நடைபெற்ற 15வது பேரரசரின் அரியணை அமரும் விழாவில் …
விலைகள் குறைவதற்கு தெங்கு அட்னானுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனை
விலைகள் குறைவதற்கு ஐந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் எட்டி இங். கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருப்பதை அடுத்து டிஏபி பிரதிநிதி இவ்வாறு கூறினார். வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் சரியான …
ஒதுங்கிப் போகும்படி ஹராபானிடம் கூறுவது பாஸுக்கே பாதகமாக அமைந்து விடலாம்:…
தேர்தலில் பாஸ் அம்னோவை நேரடியாக எதிர்த்துப் போட்டியிட இடம்விட்டு மற்ற கட்சிகள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பாஸ் கூறுவது ஆணவப் பேச்சு அது பாஸையே திருப்பித் தாக்கும் என அக்கட்சியின் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் எச்சரிக்கிறார். “இப்படிப்பட்ட அறிக்கைகள் பாஸின்மீது நம்பிக்கையை உண்டுபண்ண மாட்டா. மாறாக, …
இந்தியர்களுக்கு பல மில்லியன்கள், அது தேர்தலுக்காக அல்ல என்கிறார் நஜிப்
நாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். புத்ரா உலக வாணிப மையத்தில் மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்த நஜிப், இதெல்லாம் ஒரு நாடகம் என்பதை மறுத்ததோடு இது ஒரு கடும் முயற்சி என்றார்.…
பாரிசானைப்போல் பக்கத்தானில் ஆதிக்கம் செலுத்தும் பங்காளிக் கட்சி இல்லை- சைபுடின்
பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் முதன்மைக் கட்சி, ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்று எதுவும் கிடையாது என அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா கூறினார். இன்று கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேச பக்கத்தான் ஹராபான் மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய சைபுடின், விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்படும் 14வது பொதுத் தேர்தலில் …
நாளை பேரரசர் அரியணை அமரும் விழா
நாளை, ஏப்ரல் 24 2017, மலேசியர்கள் புதிய பேரரசர் அரியணை அமரும் விழாவைக் கண்டுகளிக்கலாம். ஐந்தாம் சுல்தான் முகம்மட் நாட்டின் 15-ஆவது பேரரசராக நாளை அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இஸ்தானா நெகராவின் பாலாய் ரோங்ஸ்ரீ-இல் நடைபெறும். இதனை முன்னிட்டு இஸ்தானா நெகரா கோலாகலமாக …
டிஏபியின் பாட்டுக்குத் தாளம் போடும் அமைச்சர்: பாஸ் சாடல்
ஜாகிர் நாய்க்குக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி கொடுக்கப்பட்டது “வருந்ததத்தக்கது” எனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சரை பாஸ் உலாமா தகவல் தலைவர் முகம்மட் கைருடின் அமான் ரசாலி கடிந்து கொண்டார். “இஸ்லாத்தைக் குறைகூறும் டிஏபி-இன் அரசியல் பாணியைக் கூட்டரசு அமைச்சர்களும் பின்பற்றுவது கவலை அளிக்கிறது”, என்றாரவர். அமைச்சரவை எல்லா விசயங்களிலும் கூட்டாகத்தானே …
தம் கவிதையைத் தற்காத்துப் பேசும் அஸ்ரி, எதிப்பவர்களை ‘நன்றி மறந்தவர்கள்’…
இந்து சமயத்தை இழித்துரைப்பதாகக் கூறப்படும் தம் கவிதையை மீண்டும் தற்காத்துள்ள பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி அபிடின் தாம் எப்போதும் எல்லாச் சமயங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், ஒரு குறிப்பிட்ட தரப்பு அதையெல்லாம் நினைத்து நன்றி பாராட்டவில்லை, மாறாக தம் கவிதையைத் திரித்துக் கூறிவிட்டதாக அவர் …
மலேசிய சோசலிசக் கட்சியின் – பருவநிலை மீட்சிப் பேரணி
சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, கேமரன் மலை தானா ராத்தாவில் ‘பருவநிலை மீட்சிப் பேரணி’ நடைபெற்றது. இதனை மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) பூர்வீகக் குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கானப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. 150-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர், இவர்களில் அதிகமானோர் பூர்வீகக் குடிமக்கள். 7-ம்…
பெர்லிஸ் முப்தியின் கவிதைக்கு எதிராக இந்து அமைப்புகள் போலீஸ் புகார்
நேற்று பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் அவரது முகநூலில் பதிவு செய்திருந்த கவிதைக்கு எதிராக 40 அரசுசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் போலீஸ் புகார்கள் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அந்த புகார்களில் இந்துக்களை முஸ்லிம்கள் வெறுக்க வைக்கும் நோக்கத்துடன் தேசநிந்தனை பேச்சை பேசியதாக…
ஹாடியின் மசோதாவை பிகேஆர் சாபாவும் சரவாக்கும் அடியோடு நிராகரிக்கின்றன
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவரது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்யும் உரிமை அவருக்கு உண்டு என்பதை மதிப்பதாக பிகேஆர் சாபா மற்றும் சரவாக் கிளைகள் கூறுகின்றன. பாஸ் தலைவர் ஹாடி ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) திருத்தங்கள்…
பாஸ்: சம்பந்தமில்லாத ஸக்கீர் நாய்க் விவகாரத்தில் சுகாதார அமைச்சர் சுப்ரமணியம்…
இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்குக் நிரந்தர தங்குமிட தகுதி (பிஆர்) கொடுப்பது பற்றி முடிவெடுக்கும் நிலையில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இல்லை என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசாருடின் ஹசான் இன்று கூறினார். "மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வெறுமனே…
மே தினப் பேரணி நடத்தக்கூடாது, போலீஸ் எச்சரிக்கை; நடத்துவோம் என்கிறார்கள்…
மே 1 இல், மே தினப் பேரணி நடத்தக்கூடாது என்று பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் எச்சரித்துள்ளது. ஆனால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது நடந்தே தீரும் என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். பேரணி நடத்தக்கூடாது என்று தீர்மானித்ததற்கு…
புவாக்கு எதிராக நஜிப் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்
டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) பற்றி வெளியிட்டிருந்த அறிக்கை மற்றும் முகநூல் வீடியோ கிளிப் ஆகியவற்றுக்கு எதிராக அவர் மீது பிரதமர் நஜிப் ரசாக் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கோலாலம்பூரில் பதிவு…


