சரணடைய வரச்சொல்லி சுட்டுக்கொன்று விட்டனர்.. போலீசார் மீது ரவுடிகளின் உறவினர்கள்…

மதுரை: சரணடைய வரச்சொல்லி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக போலீசார் மீது என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிக்கந்தர்சாவடி…

தமிழர் உட்பட 5 ஐஎஸ் தீவிரவாதிகளை நாடு கடத்தியது ஐக்கிய…

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. கேரளா, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி துபாய், அபுதாபி, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து கடந்தாண்டு இந்தியாவுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது…

செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள்…

வெள்ளம்புத்தூர் கொடூரம்! சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.   இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளி்யிட்டுள்ள அறிக்கை:   ’’விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் அண்மையில் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. அதில்…

மதுரை சித்ராதேவியின் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: மதுரை மாணவி சித்ராதேவியின் படுகொலைக்குக் காவல்துறையின் அலட்சியப்போக்கும், மெத்தனமுமே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். பெண்களுக்கு எதிரானத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

இந்தியாவில் இளம் வயதில் இறந்துபோகும் தலித் பெண்கள் – அதிர்ச்சி…

இந்தியாவில் உள்ள தலித் பெண்களுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாததால், சாதி இந்துப் பெண்களை விட இளம் வயதில் இறந்துபோகிறார்கள் என சமீபத்தில் வெளியான ஐ.நா.சபையின் பாலின சமத்துவத்திற்கான அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, சாதி இந்துப் பெண்களைவிட 14.6 ஆண்டுகள் முன்னதாகவே தலித் பெண்கள் இறந்துபோவதற்கு…

நான் ரொம்பப் பிஸி.. சிபிஐ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது..…

இந்திய வங்கி துறையின் மீது இருந்த நம்பிக்கை இன்று காணாமல் போயுள்ளது என்றால் இதற்கு முக்கியமான காரணம் நீரவ் மோடி செய்த 12,600 கோடி ரூபாய் மோசடி தான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மோசடி செய்தது மட்டும் அல்லாமல் தற்போது விஜய் மல்லையா போலவே இவரும்…

தமிழர்களை கைது செய்யும் ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில்…

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– திருப்பதி அருகே உள்ள ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் அண்மையில் இறந்து கிடந்தனர். இவர்கள், செம்மரம் கடத்தியபோது ஆந்திர மாநில போலீசாரால் விரட்டப்பட்டு, ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.…

காஷ்மீர்: எல்லையோர கிராம மக்களின் துயர்மிகு கதை

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் ஓர் எல்லையோர கிராமத்தில் வசிக்கிறார் முஹம்மத் யாகூப். அவருக்கு 50 வயது. சமீபத்தில்தான் தன் வீட்டின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பி இருக்கிறார். பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களுக்குள் துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டன. இதன்காரணமாக, யாகூப்…

ஜெயேந்திர சரஸ்வதி: சர்ச்சைகளின் நாயகன்

காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்)…

குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதை?

மும்பை: மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள் பின்னர் தான் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி…

அரிசி திருடியதாக கொல்லப்பட்ட மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது.. பிரேத…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட மது மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையை…

ரஜினிகாந்த், கமல் ஹாஸன் அவர்களே… நீங்கள் இப்போது பேசவேண்டியது என்ன…

புதிய தலைவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும், திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவருக்குமான நீண்ட காத்திருப்பிற்குப்பின், இதை எழுத வேண்டியதாய் உணர்ந்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் 8வது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறாள். சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்றாலும்…

ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : தனியரசு, கருணாஸ், தமிமுன்…

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டத்தற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற ஒரு விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்ட நிலையில்,…

சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணம்

ராமேஸ்வரம்: சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் மர்ம மரணடைந்துள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம்தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார். இன்று காலை…

நீரவ் மோடி வெறும் ரூ.11,300 கோடி தான் மோசடி.. ரூ.1,00,000…

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் கோக்சி ஆகியோர் செய்த மோசடியின் அளவு மட்டும் 20,000 கோடி ரூபாய். இதில் நீரவ் மட்டும் 11,300 கோடி ரூபாய் அளவிலான மோசடியைச் செய்துள்ளார். இதைத்…

ஆபத்தில் 9,500 நிதி நிறுவனங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அருண்…

இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. நாட்டில் இருக்கும் பெரிய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு துணை நிற்பது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க ஆப் பரோடா போன்ற வங்கிகளில் தற்போது வராக்கடன், பண…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ருஸ்டம்–2’ ஆளில்லா விமானம் சோதனை வெற்றி

சித்ரதுர்கா, ருஸ்டம்–1 ஏற்கனவே தயாரித்து சோதிக்கப்பட்ட நிலையில், ருஸ்டம்–2 விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது.இதன் சோதனை ஓட்டம் நேற்று கர்நாடகத்தின் சித்ரதுர்கா மாவட்டத்துக்கு உட்பட்ட சலக்கேரில் நடந்தது. இந்த சோதனை வெற்றி கரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வை மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட…

ஆந்திர சிறையில் வாடும் 3000 தமிழர்களை மீட்கத் தமிழக அரசு…

சென்னை : செம்மரக்கட்டை கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆந்திர சிறைகளில் வாடும் 3000 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநில சிறைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். தொடர்ந்து தமிழர்கள்…

இவ்வளவுதான் இந்தியா.. இதுதான் இந்தியா!

சென்னை: ஒவ்வொருவரையும் மனம் வேதனை அடையச் செய்துள்ளது மதுவின் கோர மரணம். கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞரான மது, வெறியர்களால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார். மன நிலை பாதித்தவரான மது சாப்பாட்டுக்காக எடுத்து வைத்திருந்த பொருட்களைப் பார்த்து திருட்டுப் பட்டம் கட்டி கொடூரமாக தாக்கியே கொன்றுள்ளது 15 பேர் கொண்ட…

99.94% பணப்பரிவர்த்தனை! – தோற்றுப் போனதா பணமதிப்பு இழப்பு?

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பணப்பரிவர்த்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆகியவற்றை செல்லாது என அறிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரம், ஊழல் மற்றும்…

இனவெறிச்செயலில் ஈடுபட்டிருக்கும் கேரள எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி மீது என்ன நடவடிக்கை?…

தமிழக, கேரள அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எழுப்பியுள்ள கேள்வி: ’’தமிழ்நாடு எல்லையில் அமைந்த கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி. ஆளும் இடது முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்.  இவர் தமது அடியாட்களை ஏவி தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து வன்முறையில்…

ஊழலால் தமிழக பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2015–16–ம் ஆண்டில் 8.79 சதவீதமாக இருந்தது. இது 2016–17–ம் ஆண்டில் 0.86 சதவீதம் குறைந்து 7.93 சதவீதமாக உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…