ராகுல் மன்னித்து விட்டதால் பேரறிவாளன் விடுதலையாவார்- பெற்றோர் பேட்டி..

சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:- என மகன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து…

குரங்கனி காட்டு தீ : 13 கி.மீ. தூரத்துக்கு பற்றி…

தேனி, தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும்…

உ.பி. மருத்துவமனையில் நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்!

ஜான்சி, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி வழங்க மறுப்பது, கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பது மற்றும் லஞ்சம் போன்ற மோசமான சம்பவங்கள், மருத்துவ அலட்சியங்கள் செய்தியாவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும்…

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல்…

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே…

காதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன?

சென்னையில், பி.காம் படித்து வந்த அஸ்வினி என்ற கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில் அழகேசன் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வினோதினி, சுவாதி, விழுப்புரம் நவீனா, வேளச்சேரி இந்துஜா, சோனாலி என காதல் பெயரால் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? இதற்குப் பின்னால்…

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு!

12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் அரியானாவிலும்…

போலீஸ்: மக்களின் எமனா? காவலனா?

திருச்சியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற, ராஜா என்பவரின் இரு சக்கர வாகனத்தைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ராஜாவின் மனைவி உஷா மரணம் அடைந்தது பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உஷாவின் மரணத்தைத் தொடர்ந்து, தஞ்சை-திருச்சி…

மீளமுடியாத நோயுள்ளவர்களின் ‘கருணைக்கொலைக்கு’ இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

"வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை துரிதப்படுவதற்கு அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையானது நிறுத்தப்படும் என்பதே இதற்கு பொருள். தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது, மீளமுடியாத நோயுற்றவர்களின் கருணைக்கொலையை…

மீண்டும் அடாவடி.. காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லையாம்.. கர்நாடக அனைத்து…

பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு…

கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம்.. சித்தராமையா அதிரடி.. பாஜகவுக்கு செக்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்துக்கென தனிக்கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார். நீண்ட நாட்களாக தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. தேசியக் கொடி இருந்தாலும் எங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கோரி வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கென்று…

கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக கூட்டணியிடம் பெரும் தோல்வியை…

சென்னையில் 15 பேரிடம் பூணூல் அறுப்பு..திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த…

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 பேர் பூணூல் அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நால்வர் போலீசில் சரணடைந்துள்ளனர். பைக்கில் வந்த சில மர்ம நபர்கள், குறிப்பிட்ட சமுதாய ஆண்களை வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த பூணூல் கயிற்றை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பூணூல் அறுத்து…

திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி: நீதி கேட்டு போராடிய…

திருச்சி: திருச்சி அருகே போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம்,…

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் உலகின் முன்னணி மாநிலமாகும் தமிழகம் :…

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் 2027வாக்கில் மாநிலத்தின் மின் உற்பத்தியில் பாதிக்கும்மேல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்தே கிடைக்கும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. ஆனால், மின்துறை ஆய்வாளர்கள் இது சாத்தியமா என கேள்வியெழுப்புகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ’இன்ஸ்டிடியூட் ஆஃப் எனர்ஜி…

காவிரி மேலாண்மை வாரிய பணிகள் தொடங்கிவிட்டது.. மத்திய நீர்வளத்துறை செயலாளர்…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து இருக்கிறார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு கர்நாடகா 177.25…

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு- பாஜக பிரமுகரை கட்டி…

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில்…

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் உடைக்க முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் பெரியாரின் மார்பளவுச் சிலை ஒன்று உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் அந்தச் சிலையை இருவர் சுத்தியல்…

அனாதைக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்-மந்திரி

மத்தியப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்றுக் காலை தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு காலை முதல் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, அரியானா முதல்-மந்திரி மனோகர்…

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் உருவாகிறது

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 388-வது பிறந்த நாள் விழா நேற்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தானே மாவட்டம் பிவாண்டி-வாடா சாலையில் உள்ள துகத் பாட்டாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அம்மாநில மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'மராட்டிய மன்னர்…

காவிரி விவகாரத்தில் ஆலோசனை… தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய…

டெல்லி: காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4…

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் கொள்ளை..!

மாமன்னன் ராஜராஜசோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இக்கோவிலுக்கு 13 பஞ்சலோக சிலைகளை பொய்கை நாட்டை சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜ சோழனிடம் வழங்கி உள்ளார். இந்த சிலைகள் அனைத்தும் கோவிலில்…

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச…

பெங்களூரு, கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக அரசு சார்பில் ‘தொலைநோக்கு பார்வை-2025’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. திட்ட ஆலோசனைகள் இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அந்த புத்தகத்தை…

லிங்காயத்துகளுக்கு விரைவில் தனிமத அங்கீகாரம்- பச்சை கொடி காட்ட போகும்…

பெங்களூர்: லிங்காயத்துகள் தனிமத கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து வந்தது. கர்நாடகாவில் இருக்கும் லிங்காயத்துகள், தங்களை இந்துக்கள் இல்லை தனி மதம் என்று அறிவிக்க கோரி இருந்தார்கள். தங்களை வீர சைவர்கள்…