இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
“சஞ்சுவான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் விலைக்கொடுக்கும்” ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்…
புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது பயங்கரவாதிகள் தாக்குதல்…
சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ் தாக்குதலை அடுத்து இந்தியாவிற்கு பாகிஸ்தான்…
இஸ்லாமாபாத்/ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் சிலர் நுழைந்தனர். ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த அவர்கள், அங்கிருந்த ராணுவ குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டும்…
கள்ளநோட்டுகளை அள்ளி வழங்கும் ஏ.டி.எம்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..
உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்திற்குட்பட்ட கான்பூர் நகருக்கு அருகாமையில் உள்ள கிட்வாய்நகர் மார்பிள் மார்க்கெட் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. இந்த மையத்தில் பணம் எடுத்த சிலருக்கு குழந்தைகள் விளையாடும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கலந்து வந்துள்ளது. குறிப்பாக, 20 ஆயிரம் ரூபாய் பணம்…
“மனிதம் காப்போம்” – திருச்சியில் ஆதரவற்றோர்களுக்காக செயல்படும் தன்னார்வலர் குழு
திருச்சியின் பிரதான சாலை. தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்தும், வாகனங்களிலும் கடக்கும் சாலை. இங்கு சாலை ஓரத்தில் மன நலம் குன்றிய ஒருவர் வெட்டப்படாத தலைமுடி, மழிக்கப்படாத தாடி, துர்நாற்றம் வீசும் ஆடை என அலங்கோலமாய் அழுக்கு படர்ந்த உடலோடு திரிந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த இருவர் அவரை…
வளர்ச்சி குஜராத்தின் பரிதாபம்-நர்மதை அணையின் கடைசி சொட்டு நீருக்காக காத்திருக்கும்…
அகமதாபாத்: இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலம் குஜராத் என்பது அப்பட்டமான பொய் என்பதை தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் இப்போது அம்பலப்படுத்துகிறது. நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரைக் கொண்டுதான் 10,000 கிராமங்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது குஜராத். குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர்…
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 5 ஆக…
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 6 பேர்வரை இதில் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை…
கோயில்களை அரசு நிர்வகிப்பது நல்லதா, இல்லையா? – ஒரு முன்னாள்…
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்குப் பிறகு அறநிலையத் துறையே இருக்கக்கூடாது என்ற குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. இந்து சமயக் கோயில்கள் ஒருபோதும் தனி நபர்களால் நிர்வாகம் செய்யப்படவில்லை என்பதைக் கல்வெட்டுகளும் வரலாறும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வரலாறு திருக்கோயில்களின் நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டுமென்பது அரசின் முக்கியமான கடமையாக…
ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய, இந்திய விமானப்படை அதிகாரி..
இந்திய விமானப்படையைச் சேர்ந்த கேப்டன் அருண் மர்வாஹா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அந்த அமைப்புக்கு அனுப்பியுள்ளார். ஐ.எஸ்.ஐ. அமைப்பானது பெண் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு மூலம் அருணிடம்…
“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” – பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட…
"நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. ஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும்…
பள்ளிகள் நடத்த முடிகிறதே.. மாட்டுத்தொழுவமும் நடத்துங்கள்.. உ.பி பட்டாலியன் படைக்கு…
லக்னோ: 1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது. ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி அவமானப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். இந்தப் படை இருக்கும் குடியிருப்புகளில் பள்ளிகள் இயங்கி…
மாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை! அதிரடிக்கு வாய்ப்பு?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மாலத்தீவு விவகாரம் பற்றி தொலைபேசியில் நேற்று மாலை, ஆலோசனை நடத்தியுள்ளனர். இவ்வாண்டில் இவ்விரு தலைவர்களும் போனில் ஆலோசித்தது இதுதான் முதல்முறை என்பது கூடுதல் முக்கியத்துவம். மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுக்கு…
கொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா?…
சென்னை: ரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான். மேலும் தொழில் தனக்கு போட்டியாக…
இந்தியாவுக்கு ஆப்பு.. சீனா பக்கம் சாயும் மாலத்தீவு அதிபர்..?
மாலத்தீவு இந்தியாவிற்கு அருகே நேராக தென்பகுதியில் அமைந்திருப்பதால் இந்தியாவின் ராணுவ ரீதியான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இதுவரை மாலத்தீவு இந்தியாவை சார்ந்தே இருந்து வருகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் அது திகழ்கிறது. ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவுக்கு மாலத்தீவு…
அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்…
அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ’’கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு என்னுமிடத்தில் அய்யா வைகுண்டர் நினைவிடம் உள்ளது. அது சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டுத்தலமாக…
சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது
சென்னையில் துப்பாக்கி முனையில் நள்ளிரவில் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 35 கத்திகள், 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை வண்டலூர் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரவுடிகள் ஒன்று கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனை…
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள்…
சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம்,…
ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதால் 46 பேருக்கு…
புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை…
மத்திய பட்ஜெட் 2017-18: கவலைக்கிடமாக உள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை அலசும் கட்டுரை இது. கட்டுரையாளர்; பொருளாதார நிபுணர் பேராசியர் க. ஜோதி சிவஞானம். இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் மத்திய பட்ஜெட்டை 2018-2019ஆம்…
மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும்: முன்னாள்…
மாலே: மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு முன்னாள் அதிபர் கையூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் என பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர்…
கைதிகள் எண்ணிக்கை குறைவு, 5 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா..
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடைக்க 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றது. இதில், நிஸாமாபாத், வாரங்கால், கம்மம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிளைச்சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அவற்றை மூட அம்மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது. மாநில அரசு மேற்கொண்ட…
பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் –…
மும்பை, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் என மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ்…
போலி 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை…
கொல்கத்தா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ச்சியாக கள்ள நோட்டுக்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள்…
இந்தியா, பாகிஸ்தானில் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் இதயத்தை நொறுங்க…
நியூயார்க், கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் 28 வயது உறவினரால் 8 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று பாகிஸ்தானில் கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம்…
























