4 மாநில நீதிமன்றத்தில் இந்திக்கு அனுமதி… தமிழுக்கு மட்டும் ஏன்…

சென்னை : அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழை வழக்காடு மொழியாக்க மட்டும் ஏன் மத்திய அரசு தடை போடுகிறது. தங்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது என்பதை தங்கள் மொழியில் தெரிந்து கொள்ளக் கூடிய உரிமை கூட…

இடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதிக்கும், ஆல்வார் மற்று அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆல்வாரில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ் மற்றும் அஜ்மீரில் அக்கட்சியின் ரகு சர்மா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசின் விவேக்…

ராமர் சேது பாலம் 18,400 ஆண்டுக்கு முன் உருவானது –…

‘ஆடம்ஸ் பாலம்’ எனப்படும் ராமர் சேது பாலம் தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 35 கி.மீ. நீளம் அமைந்துள்ளது. கடலில் ஆழமற்ற மற்றும் மணல் திட்டு பகுதியிலும் உருவாகியுள்ளது. தண்ணீருக்குள் 100 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த பாலம்…

ஒரே தேசம்.. ஒரே மொழி; ஒரே வரி.. ஒரே தேர்வு..…

டெல்லி: மத்திய பாஜக ஆட்சியில் கோஷங்களுக்கு எந்த குறைவும் இல்லை.. ஒரே தேசம் ஒரே மொழி; ஒரே தேசம் ஒரே வரி; ஒரே தேசம் ஒரே தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்கிற புதிய முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே…

உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா ஆய்வில் தகவல்

புதுடெல்லி உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் வெளியிட்டுள்ளது.தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. அதேவேளையில்,…

நெருங்கும் பேரழிவு – சாகர்மாலா !

இதுவரை நாம் பார்த்த அழிவுத்திட்டங்களான Methane, Shale, Nutrino, Hydrocarbon, GAIL, ONGC என இதில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கைக்கு சொந்தமான வளங்களை பெரு நிறுவன முதலைகள் அறுவடை செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்போகும் திட்டத்திற்கு பெயர்தான் சாகர்மாலா. இந்திய வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமாக 8,00,000 கோடி செலவில் 2003…

வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க மத்திய…

புதுடெல்லி, இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் காலித் முண்டப்பில்லி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு மனு செய்தார். 2016-ம் ஆண்டு, நவம்பர் 22-ந் தேதி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு சட்டப்படி 30…

தேவையற்றவர்களாக கருதப்படும் 2.1 கோடி இந்தியப் பெண்கள்

ஓர் ஆண் குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தால் இந்தியாவில் 'தேவைப்படாத' குழந்தைகளாக 2.1 கோடி பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கருவின் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது போலில்லாமல் இந்த வடிவத்தில் ஆண் குழந்தைக்கான விருப்பம் நுட்பமாக வெளிப்படுவதாக நிதி…

இந்தியாவில் தான் …! 5 முறை முதல்வர், கையிருப்பு ரூ.1520,…

அகர்தலா, திரிபுரா மாநிலத்தில்   நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக   தான்பூர் தொகுதியில்  போட்டியிடும்   கம்யூனிஸ்ட் தலைவரும் முதல் அமைச்சருமான  மானிக் சர்கார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில் தனது   நிதி  விரங்களை தெரிவித்து உள்ளார்.  அவரது அபிடவிட்டில் ஜனவரி  20 ந்தேதி வரை  அவரது வங்கி கணக்கில்…

மறுக்கப்படும் வாய்ப்புகள்: இந்தியாவில் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியமா?

இந்தியா சமீபத்தில்தான் தனது குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளது. எனினும் சில அரசு நிறுவனங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளன. அதற்கு முக்கிய உதாரணம், பெங்களூரில் உள்ள, இந்திய கல்வி அமைப்பின் கிரீடங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) எனப்படும்…

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய வழி.. இந்திய பெண் விஞ்ஞானியின்…

உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சுமார் 5 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதற்கு நாம் சாப்பிடும் உணவு பொருள்தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் நீரிழிவு நோயை…

மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு புரட்சியாவதை தடுக்க கண்துடைப்பு கட்டண குறைப்பை…

சென்னை: மாணவர்கள் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் என்கிற நிலையில் கண்துடைப்புக்காக அரசு பேருந்து கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வால் தமிழக மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் தங்களது படிப்பே பாழாகும் என அச்சப்பட்டனர். வகுப்பு…

போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்

காஞ்சிபுரம்: மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி காஞ்சி மடத்துக்குள் 4-வது நாளாக சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர். காஞ்சி மடம் தொடர்ந்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…

சர்ச்சையில் சிக்கிய காஞ்சி சங்கராச்சாரியார்களுடன் மத்திய உள்துறை இணை அமைச்சர்…

காஞ்சிபுரம்: தமிழ்த் தாய்த் வாழ்த்தை அவமதித்ததால் சர்ச்சையில் சிக்கி மடத்துக்குள்ளேயே முடங்கியிருக்கும் காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரரை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திடீரென சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பது சங்கராச்சாரியார்கள் மரபு அல்ல எனக் கூறி…

மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புதிய கருவி… இஸ்ரோ…

நாகர்கோவில் : மீனவர்கள் சர்வதேச எல்லைப்பிரச்னையில் இருந்து விடுபட புதிய கருவி ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன்…

தொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல்…

காஞ்சிபுரம்: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்து 3 நாட்களாக சங்கர மடத்திலேயே பாதுகாத்து வருகிறது போலீஸ். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை இளைய…

ஆதார் அட்டையில் பாலினத்தை மாற்றுவது எப்படி?: திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட பிரத்யேக…

இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு அரசாங்கத் திட்டங்களைக் கொண்டுசெல்லும் முகாம் ஒன்றை சென்னை நகரத் தபால் துறை நடத்திமுடித்திருக்கிறது. சென்னையில் நடந்த இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு அடையாள அட்டைகளில் திருநங்கைகளை மாற்றுப் பாலினத்தவராக குறிக்கும் வசதி இருந்தாலும்கூட,…

தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிறார் விஜயேந்திரர் – திருமாவளவன் ஆவேசம்

திருவள்ளூர்: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மன்னிப்பு கேட்காத விஜயேந்திரர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் வழியில் திருத்தணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…

எந்த மாநிலத்துடன் கர்நாடகாவுக்கு பிரச்சினை என்றாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான்..

பெங்களூர்: மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. இதனால் காலை முதல் கர்நாடக அரசு பஸ்களும், பெரும்பாலான பெங்களூர் நகர பஸ்களும் இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. தமிழக பதிவு எண் கொண்ட கார்கள் கூட கர்நாடக எல்லைக்குள்…

`தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?’ சங்கரமடம் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றார். "மடத்தில்…

ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு…

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில்…

பஸ் கட்டண உயர்வை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்……

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை திடீரென மாநில அரசு உயர்த்தியது. டீசல் விலையுயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு…

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட…