இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் கூறுவதென்ன? 5 முக்கிய…
கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் தேர்தலில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சியின் நூலிழை வெற்றி அக்கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இங்கே மோசமான செயல்பாட்டையோ அல்லது தோல்வியையோ கண்டிருந்தால் அது மாநிலத்திற்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில்…
பாஜகவை தனியாளாக திணறடித்த ஜிக்னேஷ் மேவானி.. அசத்தலாக வெற்றி பெற்றார்!
அஹமதாபாத்: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் பாஜக வேட்பாளரை விட 19,696 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்று உள்ளார். குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று ஹர்திக் பாட்டேல், அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூன்று…
ஆர்.கே.நகரில் பதற்றம் நீடிப்பு போலீசார்–தேர்தல் அதிகாரிகள் பரிதவிப்பு
சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பண பட்டுவாடா சத்தம் இல்லாமல் நடந்து வந்தது. தேர்தல் நெருங்குவதையொட்டி பண பட்டுவாடா விசுவரூபம் எடுத்துள்ளது. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்கள் கையில் தாராளமாக புழங்குகின்றன. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் போட்டிபோட்டு வினியோகம் நடைபெறுவதாக பரபரப்பு புகார்கள்…
எங்கே செல்லும் இந்த ஆர்.கே.நகர் பாதை? எந்த நிமிடத்திலும் க்ளைமாக்ஸ்…
சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது. ஆர்.கே. நகரில் ஜெயலலிதா…
ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?
அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டம் இந்தியாவில் 'ராமர் பாலம்' பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் அறிவியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஒரு சேனல், இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் கல்லால் உருவாக்கப்பட்ட ராமர் பாலம் தொடர்பாக ட்விட்டரில் முன்னோட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. ராமர் பாலத்தில்…
ஒகி புயல்: கன்னியாகுமரியில் தொடரும் சோகம்
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதற்கிடையில் விவசாயிகள், தங்களுக்கு போதுமான இழப்பீடுகளைக் கோரி போராட்டங்களைத் துவங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்றவர்களில் இன்னும் 345 பேர் வீடு திரும்பவில்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம்…
சினிமாவையே மிஞ்சும் பணப்பட்டுவாடா, ஒரே நாளில் ரூ.100 கோடி விநியோகம்..
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களார்களுக்கும் அதிமுக சார்பில் ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அதே நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் உள்ளே பணத்தை வீசிவிட்டு…
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை 19ஆம் தேதி பார்வையிடுகிறார்…
டெல்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்டது. கரையை கூட கடக்காமல் கடலில் இருந்தபடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரதாண்டவமாடியது ஓகி புயல். இதனால் மீனவர்கள், விவாயிகள்…
விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் டேபிள் டென்னிஸ் வீரர்…
மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் லால்ரின் புயா(வயது19) கைது செய்யப்பட்டார். லால்ரின் 2015–ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். தற்போது டெல்லியில் தங்கி பயிற்சி…
எனது தாய்க்கும் தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்வேன்: கௌசல்யா
தமது கணவர் சங்கர் கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தாய் உள்ளிட்ட மூன்று உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் விடுதலை அடைந்தவர்கள்…
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முத்தலாக் மசோதாவிற்கு மத்திய…
புதுடெல்லி, இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு…
இதுவரை 700 மீனவர்கள் மீட்பு அதில் 286 பேர் தமிழகத்தைச்…
ஒகி புயலில் சிக்கிய 700 மீனவர்களை மீட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும் நிலையில், வீடு திரும்பாத மீனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறுகிறார். வியாழக்கிழமை மாலை 5 மணி வரை…
மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல – அமெரிக்க…
ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற…
செம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40…
அமராவதி: செம்மரக் கடத்தல்காரர்களை விரட்ட திருப்பதி மற்றும் கடப்பாவில் ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரின் துப்பாகிச் சூட்டைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல்காரர்கள் 40 பேர் தப்பியதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் எனக் கூறி அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்பட்டு…
‘ஒகி’ புயலால் 433 பேர் மாயம்: 98 குமரி மீனவர்கள்…
நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி கடலுக்குள் சுழன்றடித்த சூறாவளி காற்று கரையோர கிராமங்களை பதம் பார்த்தது. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து நாசமானது.இதுபோல கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகளும் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. அதில் இருந்த…
டோக்லாமில் கடந்த 2 மாதங்களில் சீனா புதிய சாலைகளை அமைத்தது,…
புதுடெல்லி, சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே பதற்றமான சூழ்நிலையானது ஆகஸ்ட் 28-ம் தேதி முடிவுக்கு வந்தது. சீனா…
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. "அதில்,…
சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு ;…
திருப்பூர், கலப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா. அருகே உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரும்…
டோக்லாம் பகுதியில், மீண்டும் 1800 சீன வீரர்கள் குவிப்பு:
இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் “டோக்லாம்” எனும் பகுதி உள்ளது. கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டோக்லாமில் சாலை அமைத்தால்,…
காணாமல் போன மீனவர்கள்; தொடரும் போராட்டங்கள்
ஒக்கி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் 3 விமானங்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. ஒக்கி புயலின் போது…
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?
"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர். "நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம்…
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ…
புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.…
பார்த்ததும் பார்த்தோம் இப்படியொரு பண்பாட்டை பார்த்ததில்லை.. மிரண்டு போன பீட்டா..
அன்றாட தினசரி செய்திகளில் பெரும்பான்மையாக இடம் பிடிக்கும் செய்தி ஒன்று உண்டு! “ காதலனுடன் பெண் ஓட்டம். போலீசில் புகார்” என்ற செய்தி, தற்போதும் தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது. நடக்கும் இடங்கள் வேறு தானே ஒழிய சம்பவமும், காதலர்களின் மனங்களும், எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.…
























