கூடங்குளம் அணு உலை: தாமதத்தால் பல நூறு கோடி இழப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையை கட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதத்தாலும் மின்சார விற்பனையில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றாததாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்காளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் என்ற இடத்தில் அணு உலைகளைக் கட்டிவருகிறது.…

அனிதாவின் சகோதரருக்கு அரசுப்பணி! ஆணையை வழங்கினார் முதல்வர்!

அரியலூரில் தற்கொலை செய்த அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.  அரசுப்பணிக்கான ஆணையை சகோதர் சதீஷ்குமாரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.  மேலும், 7 லட்சத்திற்கான நிவாரணத்தை அனிதாவின் தந்தையிடம் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி.  சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் குழுமூர்…

வீட்டுக் கதவைத் தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்

அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றில், லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதிக்க முடியாமல் ஏமார்ந்தவர்களும் உள்ளனர். அவ்வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம்…

கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை

புதுடெல்லி, கர்நாடகாவில் கடந்த 2013 முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் 3, 515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 5 வருடங்களில் தற்கொலை செய்துகொண்ட 3,515 விவசாயிகளில் வறட்சி மற்றும் பயிர் மகசூல் குறைபாடு காரணமாக 2,525 விவசாயிகள்…

பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் நகரில் நம்பர் 1 சென்னை!

டெல்லி : நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய குற்ற…

2017: தமிழகத்தை அதிரவைத்த 6 போராட்டங்கள்

இந்த ஆண்டு (2017) ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன. அதில் பலரின் கவனத்தையும் ஈர்த்த சில போராட்டங்கள் குறித்த தொகுப்பு. 1. ஜல்லிக்கட்டு போராட்டம் சமீபத்தில், தேடுதல் தளமான கூகுள் 2017-இல் இந்தியாவில் அதிக முறை தனது தளத்தில் தேடப்பட்ட வார்த்தைகள்…

பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர்: குடும்ப சந்திப்பு நிகழ்ந்த…

பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு விதித்த மரண தண்டனைக்கு, இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்று சர்வதேச நீதிமன்றம் இடைக் காலத் தடை…

எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி…

காஷ்மீர்: இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவத்தை…

நாம் தமிழர் கட்சிக்கு வளர்ச்சி.. பாஜகவுக்கோ மாபெரும் தளர்ச்சி!

சென்னை: நாம் தமிழர் கட்சி, நோட்டா ஆகிவற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த 2016 பொதுத் தேர்தலின்போது பாஜக நிலைமை ஆர்.கே.நகரில் ஏதோ பரவாயில்லை என்றுதான் இருந்தது. ஆனால் இந்த முறை பயங்கர மோசம் என்றாகியுள்ளது. நோட்டாவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குகள் குறைந்துள்ளன. அதை விட பாஜகதான்…

‘இந்திய உளவாளி’ ஜாதவை சந்திக்க குடும்பத்திற்கு பாகிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, அவர் குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. மரண தண்டனை அளிக்கப்பட்டது குறித்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வாதிட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜாதவின் தாய் மற்றும் மனைவி…

எடப்பாடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!

‘ஞாயிறு’ நக்கீரன்- சென்னை இராதாகிருஷ்ணன்(ஆர்.கே.) நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து  டி.டி.வி. தினகரன் வென்றதாக முடிவு அறிவிக்கப்பட்டாலும் சரி; அல்லது இரண்டாவது சுற்று நிறைவுறும் தறுவாயில் தமிழக ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தைப் போல இன்னொரு முறை கலவரம் நிகழ்ந்து  இன்னொரு முறையும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலும் சரி.…

உத்தரபிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை சட்டசபையில் மசோதா…

லக்னோ, உத்தரபிரதேசத்தில் ஆண்டுதோறும் விஷ சாராயத்துக்கு ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர். எனவே இதை கட்டுப்படுத்துவதற்காக, விஷ சாராயம் விற்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு பதிலாக, ‘உத்தரபிரதேச கலால் (திருத்தம்) மசோதா 2017’ என்ற மசோதா…

தமிழக மீனவர்கள் 275 பேரை தேடும்பணி தொடர்ந்து நீடிக்கிறது உள்துறை…

புதுடெல்லி, கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ‘ஒகி’ புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி, கேரளத்தின் கடலோர பகுதி, லட்சத்தீவை கடுமையாக தாக்கியது. இதில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 450-க்கும் அதிகமான மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.…

வேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் பட்டதாரிகள் அதிகரிப்பு … டாக்டர்…

சென்னை: தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 1.87 கோடியாக உள்ள நிலையில் புதிய வேலை வாய்ப்புக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் என்று ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காமல் கடந்த ஆறு ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.…

ஊர் முழுக்க பொய்சொன்ன ஓபி- எடப்பாடி- தினகரன் கையில் சிக்கி…

ஆ.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில், செல்வி ஜெயலலிதாவை இறந்த பின்னர் தான் தினகரன் கோஷ்டி அப்பலோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்று. சற்றும் வாய் கூசாமல், தற்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபி ஆகியோர் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இதனை உடைக்கும் வகையில், தினகரன் கோஷ்டியினர்…

ராசா மீது தப்பே இல்லை.. பொறுப்பற்ற அதிகாரிகளால் வந்த வினை..…

டெல்லி: 2ஜி வழக்குக்கு காரணம் ஆ.ராசா அல்ல பொறுப்பற்ற அதிகாரிகள்தான் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார். 2ஜி வழக்கில் இன்று 1552 பக்க தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள். மத்திய தகவல் தொடர்பு துறை கொள்கை…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி விடுதலை..…

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் கனிமொழி கனிமொழி என கோஷமிட்டும் கொண்டாடி வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று…

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மைதான்: அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம்..

ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான். இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடி யோவை எடுத்து இருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -athirvu.com

ஜெயலலிதா விடியோ விவகாரம்: சசிகலா குடும்பத்திற்குள் முரண்பாடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற விடியோ வெளியானதற்கு வி.கே. சசிகலாவின் பிற குடும்ப உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற வீடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் வைத்து வெளியிட்டார். இது…

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் முழு வீடியோ

https://youtu.be/RTTvAmkb85I மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. -cineulagam.com

காணாமல் போன மீனவர்களை மீட்க துரித கதியில் செயல்படவில்லை… பிரதமரிடம்…

கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிதொழில் நடத்த ஏதுவாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாற்றிப் போட்டது…

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் டிடிவி தினகரன், தங்கள் பக்கமே அ.தி.மு.க. இருக்கிறது; மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்று காட்டத்துடிக்கும் ஆளும் அ.தி.மு.க, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்று நிரூபிக்கத் துடிக்கும் தி.மு.க. என மூன்று துருவங்களால் இழுபடுகிறது சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன்…

பாகிஸ்தானில் சீக்கியர்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டய மதமாற்றம் இந்தியா நடவடிக்கை…

சண்டிகார், சீக்கியர்கள் கட்டயமாக மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் எடுத்துச் செல்லுமாறு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தி உள்ளார். கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சீக்கியர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், இவ்விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எடுத்துச்…