பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள்

அயோத்தியில் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தபோது அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது அனைவரும் உணர்ந்ததே. ஆனால் பாபர் மசூதி வீழ்ந்ததின் எதிரொலியாக இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்த பல கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து மதத்தினர் சிறுபான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் பிற மதத்தினரின் வழிபாட்டு தளங்களும்,…

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் தொடர்ந்தால் தமிழகத்தின் தன்னெழுச்சிக்கு பயங்கரவிலை…

சென்னை: மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால் தமிழகம் உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இப்போது தமிழக அரசும் மத்திய அரசுக்கு சளைத்தது அல்ல என்கிற வகையில் சொந்த மண்ணின் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பதற்கு எதிர்வினையாக மிகப் பெரிய பயங்கரமான விலையை…

கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!

சென்னை: எங்களை மதிக்காத தமிழக அரசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழங்கியுள்ளது தமிழக அரசை அதிர வைத்துள்ளது. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மிகத் தீவிரமாக ஓகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநில முதல்வர்…

கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் டாக்டர்…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திகழ்கிறது. ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க தமிழக…

ராஜஸ்தானில் `லவ் ஜிஹாத்’ – முஸ்லிமை கொன்று எரித்த இந்து…

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ,மதத்தின் பெயரால் ஒருவரை கொன்று எரித்து, பின்னர் அதனை வீடியோவாக பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், கொலை செய்த அந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே கொலை செய்ததாக கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம்…

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறைந்தது ஏன்? இலங்கை…

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, பெட்ரோலிய வளத்துறை, கடற்றொழில் நீரியல் வளம் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி…

தாய்த்தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு!

தாய்த்தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பதிவுசெய்திருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களின் வேட்புமனு இன்று 05-12-2017 தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது. மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெறும் தேர்தல் அல்ல; மானத் தமிழினத்திற்கு…

ஒகி புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த 183 மீனவர்கள் மீட்பு…

மும்பை, தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள், கேரளாவின் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு ஆகியவற்றை கடந்த வாரம் ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளுடன் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள்…

மீனவர்கள் காணாமல் போவதைத் தடுக்க முடியாதா? கண்ணீரில் தவிக்கும் குடும்பங்கள்

தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர் 29 ம் தேதி புரட்டிப்போட்ட ஒக்கி புயலின் தாக்கத்தில் எட்டு மீனவர்கள் இறந்துபோனதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், பல குடும்பங்கள் காணாமல் போன மீனவர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காமல் சோகத்தில் மூழ்கியுள்ளன. சில மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.…

போர் எதுவும் நடக்காமல், இந்தியாவில் வருடத்துக்கு 1600 வீரர்கள் பலி..

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் தரைப்படையில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில்…

ஒகி புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய மந்திரியிடம்…

கன்னியாகுமரி, வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், புயல் பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி…

டெல்லி : உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த தனியார் மருத்துவமைனை

இந்திய தலைநகர் டெல்லியில், உயிரிழந்ததாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரோடிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிறந்த குழந்தை இறந்து விட்டதாக அம்மருத்துவமனை அறிவித்திருந்தது. இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை இறந்து பிறந்த சில மணி நேரங்கள் கழித்து இந்த குழந்தையும் உயிரிழந்ததாக…

ஆர்.கே நகர்: விறுவிறுப்பான பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நாம் தமிழர் கட்சி தங்களது பிரசாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து தேர்தல்…

ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள்… தகவல்களை இருட்டடிப்பு செய்கிறதா…

கன்னியாகுமரி: ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை…

கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள்…

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி; வளர்ச்சி அரசியல் மீண்டும்…

லக்னோ, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி 8 மாதங்கள் ஆன நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. 16–ல் 14 மேயர் பதவிகளை கைப்பற்றியது. 2014 பாராளுமன்றத் தேர்தலிலும் பாரதீய…

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை…

புதுடெல்லி, இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு…

எச்.ஐ.வி தொற்றுவது குறைகிறது, சமூகப் புறக்கணிப்பு குறைந்துள்ளதா?

இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் 2016-2017ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 0.30% ஆண்களும், 0.22% பெண்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.17 லட்சம் பேர் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, மாகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு,…

டொனால்டு டிரம்ப் அரசு அழுத்தம், மீண்டும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை…

இஸ்லாமாபாத், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை பாகிஸ்தானில் மூளையாக இருந்து வழிநடத்தியவன் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். அந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தற்போது ஜமாத்-உத்-தவா என்ற…

இந்தியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று…

இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்  10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என  உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது  அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும்  மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும். உலக சுகாதார அமைப்பில் ஆய்வு…

மீன்கள் ஏன் கரை ஒதுங்கியது, வெளிவரும் ஆய்வின் அதிர்ச்சி தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரை கிராமத்தில், கடலோரத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தூண்டில் வளைவு பாலம் உள்ளது...இங்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தூண்டில் வளைவு பாலத்திற்கு அருகே சுமார் 40 சிறிய, பெரிய அளவிலான டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின. இதனைதொடர்ந்து தற்போது,எதற்காக இந்த டால்பின் கரை…

நியூட்ரினோ திட்டத்தை விரைந்து செயல்படுத்த மோடி உத்தரவு!

நீண்ட நாட்களாக செயல்படுத்தப் படாமல் இருக்கும் நியூட்ரினோ திட்டத்தை துரிதமாக செயல்படுத்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுவைவிட மிகச்சிறிய துகள்களான நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்யும் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்த மத்திய…

தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ஆறுமாதங்களுக்குள் மூட உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று தொடங்கி (நவம்பர் 29,2017)ஆறு மாதங்களுக்குள் மூடிவிடவேண்டும் என்றும் புதிதாக எந்த மணல் குவாரிகள் அல்லது சுரங்கங்களை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம்…